Skip to content

தஞ்சை

தஞ்சையில் ஓய்வு பெற்ற காவலர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 1981-ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி பணியில் சேர்ந்த காவலர்கள் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்தனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பணியாற்றினர். தற்போது அனைவரும் ஓய்வு பெற்று விட்டனர். இந்த… Read More »தஞ்சையில் ஓய்வு பெற்ற காவலர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்

தஞ்சை மாணவன் உடல் உறுப்புகள் தானம்….. அரசு மரியாதையுடன் அடக்கம்

தஞ்சை மாவட்டம்  அதிராம்பட்டினம் அருகே உள்ள வாழக்கொல்லை என்ற கிராமத்தை சேர்ந்த  மகாலட்சுமி என்பவரது ஒரே மகன்  தருண்(14), அதிராம்பட்டினத்தில்  ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 29ம் தேதி மாலை… Read More »தஞ்சை மாணவன் உடல் உறுப்புகள் தானம்….. அரசு மரியாதையுடன் அடக்கம்

சம்பா சாகுபடி……1300 டன் பொட்டாஷ் உரம் தஞ்சைக்கு வருகை

  • by Authour

தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கான பணிகள் நடைபெற்று  வருகிறது.இந்த சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும். இந்த… Read More »சம்பா சாகுபடி……1300 டன் பொட்டாஷ் உரம் தஞ்சைக்கு வருகை

தஞ்சை ஆற்றில் மூதாட்டி சடலம் …. போலீஸ் விசாரணை

  • by Authour

.தஞ்சை கல்விராயன்பேட்டை அருகே உள்ள புது ஆறு பகுதியில்  60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கள்ளப் பெரம்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.… Read More »தஞ்சை ஆற்றில் மூதாட்டி சடலம் …. போலீஸ் விசாரணை

தஞ்சை மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற முகமூடி வாலிபர்

தஞ்சாவூர் கீழவாசல் டபீர்குளம் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரகாசம். ஆம்புலன்ஸ் டிரைவர். இவரது மனைவி சரஸ்வதி (65). இன்று காலை பிரகாசம் வாக்கிங் சென்றுள்ளார்.அப்போது வீட்டின் பின்புற சுவர் ஏறி குதித்து முகமூடி அணிந்த… Read More »தஞ்சை மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற முகமூடி வாலிபர்

அண்ணாமலையை கண்டித்து…. தஞ்சையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

  • by Authour

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்புறைவாக விமர்சனம் செய்து வருகிறார். இதை கண்டித்து தஞ்சாவூர் மாநகர அதிமுக சார்பில் தலைமை தபால் நிலையம் அருகில்ஆர்ப்பாட்டம் நடந்தது.… Read More »அண்ணாமலையை கண்டித்து…. தஞ்சையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

தஞ்சை பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை…. மேலும் 2 பேர் கைது

  • by Authour

தஞ்சை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த 17 வயது சிறுவன் மற்றும் வேல்முருகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். 2 வாரங்களுக்கு முன்… Read More »தஞ்சை பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை…. மேலும் 2 பேர் கைது

தஞ்சை அருகே …வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்த நபர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் , பட்டுக்கோட்டை அருகே கொண்டிக்குளம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (40) என்பவர் வீட்டில் புகையிலை பொருட்களை இருப்பு வைத்திருந்து விற்பனை செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் நசீர் தலைமையிலான… Read More »தஞ்சை அருகே …வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்த நபர் கைது…

தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15பவுன் நகை கொள்ளை….

  • by Authour

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே பொன்மான் மேய்ந்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரபோஸ் (36). இவருடைய மனைவி சரண்யா (29). சிங்கப்பூரில் எலக்ட்ரீசியனாக சந்திரபோஸ் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சரண்யா நேற்று முன்தினம் 100… Read More »தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15பவுன் நகை கொள்ளை….

கணவரை அரிவாளால் வெட்டி.. மனைவியிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு… பரபரப்பு

தஞ்சை மாதாகோட்டை அன்னை தெரசா தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் ( 43). மினி லாரி டிரைவர். இவரது மனைவி திலகவதி. நேற்று செந்தில்குமார் தனது மனைவி திலகவதியுடன் பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலத்தில் உறவினர் வீட்டு… Read More »கணவரை அரிவாளால் வெட்டி.. மனைவியிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு… பரபரப்பு

error: Content is protected !!