Skip to content

தஞ்சை

தஞ்சை தொல்காப்பியர் சதுக்கத்தில் நிழல்குடை…..பொதுமக்கள் கோரிக்கை

  • by Authour

தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் கடந்த மாதம் சாலை விரிவாக்க பணிகள்… Read More »தஞ்சை தொல்காப்பியர் சதுக்கத்தில் நிழல்குடை…..பொதுமக்கள் கோரிக்கை

தஞ்சை..26 மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு ரூ.26 லட்சம் மதிப்பில் மூன்று சக்கர மொபைட்டுகள் வழங்கல்..

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 26 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு, ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் மூன்று சக்கர மொபட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இந்த மொபட்டுகள்… Read More »தஞ்சை..26 மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு ரூ.26 லட்சம் மதிப்பில் மூன்று சக்கர மொபைட்டுகள் வழங்கல்..

தஞ்சையில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து நகை-பணம் திருடிய 3 பேர் கைது…

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி (72). இவர் கடந்த 12ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் நாகையில் நடந்த உறவினர் திருமணத்துக்காக சென்று விட்டார். பின்னர் திரும்பி… Read More »தஞ்சையில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து நகை-பணம் திருடிய 3 பேர் கைது…

தஞ்சை-ராஜபாளையத்திற்கு அரவைக்காக 1000 டன் நெல் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு..

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோகத்திட்டத்தின் கீழ்… Read More »தஞ்சை-ராஜபாளையத்திற்கு அரவைக்காக 1000 டன் நெல் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு..

பயிர்கள் காய்கிறது…. கல்லணையில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்…..விவசாயிகள் கோரிக்கை

தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள்  குறைதீர் கூட்டம்  தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.கோட்டாட்சியர் இலக்கியா தலைமை வகித்தார். இதில் விவசாயிகள் பேசியதாவது: கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் கோவிந்தராஜ் : குருங்குளம் அண்ணா… Read More »பயிர்கள் காய்கிறது…. கல்லணையில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்…..விவசாயிகள் கோரிக்கை

தஞ்சை மாமன்னர் சரபோஜியின் 247வது பிறந்த நாளையொட்டி சிலைக்கு மரியாதை

  • by Authour

தஞ்சாவூர் சங்கீத மகாலில் இன்று காலை மாமன்னர் சரபோஜியின் 247 ஆவது பிறந்தநாள் விழாவை ஒட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்து… Read More »தஞ்சை மாமன்னர் சரபோஜியின் 247வது பிறந்த நாளையொட்டி சிலைக்கு மரியாதை

தஞ்சையில் மினி டைடல் பூங்கா…. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி கிராமத்தில் 30.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா, ஆனைக்கவுண்டன்பட்டி மற்றும் கருப்பூர் கிராமத்தில் 29.50… Read More »தஞ்சையில் மினி டைடல் பூங்கா…. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

தஞ்சை அருகே கிரிக்கெட் போட்டி…. பவர் பாய்ஸ் அணிக்கு கோப்பை வழங்கல்…

தஞ்சை அருகே வல்லம் பேரூர் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசு பெற்ற தஞ்சை பவர் பாய்ஸ்… Read More »தஞ்சை அருகே கிரிக்கெட் போட்டி…. பவர் பாய்ஸ் அணிக்கு கோப்பை வழங்கல்…

தஞ்சை அருகே கட்டிட தொழிலாளியின் தங்க செயினை பறித்த 2 மர்ம நபர்கள்..

தஞ்சை அருகே தாளம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஐயப்பன் (42). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை கட்டிடப் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது பைக்கில் புறப்பட்டார். நாஞ்சிக்கோட்டை பைபாஸ் ரோடு அருகே… Read More »தஞ்சை அருகே கட்டிட தொழிலாளியின் தங்க செயினை பறித்த 2 மர்ம நபர்கள்..

தஞ்சை அருகே கல்லணைக் கால்வாயில் மூழ்கி போலீஸ் ஏட்டு உயிரிழப்பு..

தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகே சேவப்பநாயக்கன் ஏரி பகுதியைச் சேர்ந்தவர் பி. ராஜா (56). வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு பிரிவு ஏட்டு. இவர் தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெரும்பாலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார்.… Read More »தஞ்சை அருகே கல்லணைக் கால்வாயில் மூழ்கி போலீஸ் ஏட்டு உயிரிழப்பு..

error: Content is protected !!