Skip to content

தஞ்சை

செல்போன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் பெறுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி..

  • by Authour

செல்போன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் பெறுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சை ரெயில் நிலையத்தில் நடந்தது. இதில் புதிய செயலி குறித்த துண்டு பிரசுரமும் பயணிகளிடம் வழங்கப்பட்டது. இதை பயணிகள் ஆர்வமுடம் வாங்கி… Read More »செல்போன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் பெறுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி..

தஞ்சையில் அழுகிய நிலையில் வாலிபர் உடல் மீட்பு… போலீஸ் விசாரணை

  • by Authour

தஞ்சை ஆடக்கார தெருவை சேர்ந்தவர் சின்னராசு (வயது 24) . இவர் மீன் மார்க்கெட்டில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார் . இன்னும் திருமணமாவில்லை. இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சின்னராசு… Read More »தஞ்சையில் அழுகிய நிலையில் வாலிபர் உடல் மீட்பு… போலீஸ் விசாரணை

மபியில் கபாடி போட்டி… பேராவூரணி அரசுப் பள்ளி மாணவர் தேர்வு…. எம்எல்ஏவிடம் வாழ்த்து

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே அம்மையாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.சிவபாலன். இவர், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்தியப் பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் நடத்தும் தேசிய அளவிலான… Read More »மபியில் கபாடி போட்டி… பேராவூரணி அரசுப் பள்ளி மாணவர் தேர்வு…. எம்எல்ஏவிடம் வாழ்த்து

தஞ்சையில் கடையின் உரிமையாளரை தாக்கிய எஸ்ஐ சஸ்பெண்ட்…

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் முக்கூட்டு சாலை பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருபவர் திருநாவுக்கரசு. வயது 65. இந்நிலையில் இவரது கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக… Read More »தஞ்சையில் கடையின் உரிமையாளரை தாக்கிய எஸ்ஐ சஸ்பெண்ட்…

கரும்பு சாகுபடி குறைவு……தஞ்சையில் நாட்டு சர்க்கரை உற்பத்தி பாதிப்பு

  • by Authour

தஞ்சை மாவட்டம்  அய்யம் பேட்டை அடுத்த இலுப்பக் கோரை, உள்ளிக் கடை, கிருஷ்ணபுரம், பட்டுக்குடி, கணபதி அக்ரஹாரம் மணலூர், தேவன் குடி, சோமேஸ்வரபுரம், வீரமாங்குடி, மடம், செம்மங்குடி, அணக் குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்… Read More »கரும்பு சாகுபடி குறைவு……தஞ்சையில் நாட்டு சர்க்கரை உற்பத்தி பாதிப்பு

தஞ்சை அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேர் கைது…

தஞ்சை மாரியம்மன்கோவில் பகுதியில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கோமுட்டி செட்டி தெரு பகுதியில் ஒரு வீட்டின் பின்புறம் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு பெண் உள்பட… Read More »தஞ்சை அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேர் கைது…

விவசாயப்பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை…. இயந்திரம் மூலம் நாற்று நடும் பணி தொடக்கம்…

தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிராக நெல் உள்ளது. கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியைதான் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். நெல் அதிகம் விளையும் தஞ்சை மாவட்டத்தில் தற்போது… Read More »விவசாயப்பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை…. இயந்திரம் மூலம் நாற்று நடும் பணி தொடக்கம்…

பட்டா மாற்றத்துக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம்…..தஞ்சை அருகே பெண் விஏஓ கைது

  • by Authour

தஞ்சாவூர் அருகே கொல்லாங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி சுகந்தி.  கோவிந்த ராஜ் உயிரிழந்துவிட்டதால், அவரது பெயரில் இருந்த இடத்தை பட்டா மாற்றம் செய்வதற்காக வருவாய்த் துறையில் ஒரு மாதத்துக்கு முன்பு சுகந்தி… Read More »பட்டா மாற்றத்துக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம்…..தஞ்சை அருகே பெண் விஏஓ கைது

காவிரி டெல்டாவில் நாளை…. விவசாயிகள் மறியல்

தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீடு நிறுவனங்கள் உரிய  காப்பீடு வழங்கவில்லை. எனவே காப்பீடு நிறுவனங்களை கண்டித்தும், காப்பீடு நிறுவனங்களை பாதுகாக்க… Read More »காவிரி டெல்டாவில் நாளை…. விவசாயிகள் மறியல்

தஞ்சை அருகே காட்டுவாரியில் மணல் அள்ளிய லாரி -ஜேசிபி இயந்திரம் பறிமுதல்… 2 பேர் கைது…

தஞ்சை மாவட்டம் தங்கப்ப உடையான்பட்டி பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து வல்லம் இன்ஸ்பெக்டர் ராம்தாஸ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முகம்மது நிவாஸ், ஸ்ரீதரன் மற்றும் போலீசார் மணிகண்டன், பீலிதரன், சபரி… Read More »தஞ்சை அருகே காட்டுவாரியில் மணல் அள்ளிய லாரி -ஜேசிபி இயந்திரம் பறிமுதல்… 2 பேர் கைது…

error: Content is protected !!