Skip to content

தஞ்சை

தஞ்சை காதல் திருமண ஜோடி ….. தூக்கிட்டு தற்கொலை

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா வேப்பன்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சரத்குமார் ( 34). லாரி டிரைவர். இவரது மனைவி மோகனசுந்தரி (27). இவர்கள் இருவரும் காதலித்து  ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்பந்தத்துடன் … Read More »தஞ்சை காதல் திருமண ஜோடி ….. தூக்கிட்டு தற்கொலை

தஞ்சை… பள்ளியில் அறிவியல் கண்காட்சி… கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்பு..

தஞ்சாவூர் தெற்கு வீதியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் வீரராகவ மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி நிர்வாகக்குழு செயலர் தனசேகரன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சிக்கு திருச்சி அண்ணா அறிவியல்… Read More »தஞ்சை… பள்ளியில் அறிவியல் கண்காட்சி… கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்பு..

தஞ்சை-பேராவூரணி அருகே பனை விதைகள் நடும் விழா..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வெளிவயல் கிராமத்தில், பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது.  தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி உத்தரவின்படி, தமிழ்நாடு முதலமைச்சரின் கனவுத் திட்டமான பசுமை தமிழ்நாடு… Read More »தஞ்சை-பேராவூரணி அருகே பனை விதைகள் நடும் விழா..

தஞ்சையில் பெண்ணிடம் தங்க செயின் பறித்த வாலிபர் கைது….

  • by Authour

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ரோடு பர்வீன் தியேட்டர் அருகில் கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் குளோரி (54) என்பவர் பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில்… Read More »தஞ்சையில் பெண்ணிடம் தங்க செயின் பறித்த வாலிபர் கைது….

தஞ்சை…. தரமான சாலை அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு…

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து கும்பகோணம் வரை சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இதில் திருவையாறு அருகே காமராஜ நகர் பகுதியில் நடக்கும் சாலைப்பணிகள் தரமற்ற முறையில் உள்ளது. இதுகுறித்து உடன் நடவடிக்கை எடுக்க… Read More »தஞ்சை…. தரமான சாலை அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு…

தஞ்சையில்…….ராஜராஜ சோழன் சதய விழா….. நாளை தொடக்கம்

தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் பெரிய கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் மாமன்னர் ராஜராஜசோழனின் சதய… Read More »தஞ்சையில்…….ராஜராஜ சோழன் சதய விழா….. நாளை தொடக்கம்

பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையும் தயார்….தஞ்சை கலெக்டர்

தஞ்சையில் நாளை முதல் இரண்டு நாட்கள் சதய விழா நடைபெறுவதையொட்டி ராஜராஜ சோழன் சிலையை ஆய்வு செய்த மாவட்டகலெக்டர் பிரியங்கா பங்கஜம் நிருபர்களிடம் கூறியதாவது: மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அடுத்து அனைத்து உபகரண பொருட்களும்… Read More »பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையும் தயார்….தஞ்சை கலெக்டர்

திமுகவை அழிப்பேன் என்று கிளம்பியவர்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள்… ….தஞ்சையில் உதயநிதி பேச்சு.

  • by Authour

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே பூதலூர் வடக்கு ஒன்றிய  திமுக செயலாளர் இல்ல திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் தமிழக துணை முதல்வர் உதயநிதி  கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி… Read More »திமுகவை அழிப்பேன் என்று கிளம்பியவர்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள்… ….தஞ்சையில் உதயநிதி பேச்சு.

தஞ்சையில் முரசொலி செல்வம் படம் திறந்தார் துணை முதல்வர் உதயநிதி

  • by Authour

தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக தஞ்சைக்கு வருகை தந்தார். நேற்று இரவு தஞ்சாவூருக்கு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் இரவு… Read More »தஞ்சையில் முரசொலி செல்வம் படம் திறந்தார் துணை முதல்வர் உதயநிதி

தஞ்சை அருகே அரசு பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கிய முன்னாள் மாணவர்கள்….

தஞ்சை அருகே வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பில் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழக… Read More »தஞ்சை அருகே அரசு பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கிய முன்னாள் மாணவர்கள்….

error: Content is protected !!