Skip to content

தஞ்சை

நிலக்கரி ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்து சேதம்…. தஞ்சையில் பரபரப்பு..

காரைக்காலில் இருந்து 35 டன் நிலக்கரியை ஏற்றுக்கொண்டு நேற்று இரவு 8.30 மணி அளவில் டாரஸ் லாரி ஒன்று பெரம்பலூருக்கு புறப்பட்டது. லாரியை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஓதவந்தான் குடிகாடு பகுதியை சேர்ந்த… Read More »நிலக்கரி ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்து சேதம்…. தஞ்சையில் பரபரப்பு..

தஞ்சை அருகே ஊ.ஒ.தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா…கொண்டாட்டம்..

  • by Authour

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, பேராவூரணி ஒன்றியம், மதன்பட்டவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரா.முத்துகிருஷ்ணன் முன்னிலையில், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் கா.சத்யா தலைமையில் பள்ளியில்… Read More »தஞ்சை அருகே ஊ.ஒ.தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா…கொண்டாட்டம்..

பெண் வயிற்றில் 30 கிலோ கட்டி… அகற்றிய டாக்டர்கள்.. தஞ்சை கலெக்டர் பாராட்டு

  • by Authour

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கடந்த 4-ம் தேதி திருவையாறு தாலுகா இளங்காடு கிராமத்தை சேர்ந்த மகாஅபிலேஷ் பேகம் (62) என்பவர் முதியோர் உதவி தொகை கேட்டு விண்ணப்பிக்க வந்திருந்தார். அவரது வயிறு சாதாரண… Read More »பெண் வயிற்றில் 30 கிலோ கட்டி… அகற்றிய டாக்டர்கள்.. தஞ்சை கலெக்டர் பாராட்டு

தஞ்சையில் கவர்னர் ஆர்.என்ரவி….. சரஸ்வதி மகாலை பார்வையிட்டார்

  • by Authour

தஞ்சாவூருக்கு வருகை புரிந்த தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அரசு குடும்பத்தினர் வழிபடும் சந்திர மௌலீஸ்வரர் சன்னதியில் சிறப்பு வழிபாடு செய்து விட்டு அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி இன்று 11.30… Read More »தஞ்சையில் கவர்னர் ஆர்.என்ரவி….. சரஸ்வதி மகாலை பார்வையிட்டார்

பள்ளி மாணவர்கள் வாயில் டேப் ஒட்டப்பட்ட விவகாரம்… தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் இடமாற்றம்…

  • by Authour

தஞ்சை அருகே பள்ளியில் மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார். தஞ்சை மாவட்டம் அய்யம்பட்டியில் உள்ள தொடக்கப் பள்ளியில்… Read More »பள்ளி மாணவர்கள் வாயில் டேப் ஒட்டப்பட்ட விவகாரம்… தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் இடமாற்றம்…

தஞ்சையில் வழிப்பறி குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் உட்கோட்டம், கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்திற்குட்பட்ட பெரிய மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் கடந்த 13.11.2021-ம் தேதி அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தில் வந்து கழுத்தில் இருந்த 5… Read More »தஞ்சையில் வழிப்பறி குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை…

குட்கா – பான் மசாலா போதைப்பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்…

  • by Authour

உரக்கச்சொல் செயலி மூலம் கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் போதைப்பொருட்களுக்கு எதிராக நடைபெற்ற அதிரடி சோதனையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி குற்ற செயல்களை… Read More »குட்கா – பான் மசாலா போதைப்பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்…

கவர்னர் ரவி…..நாளை தஞ்சை வருகிறார்

  • by Authour

தமிழக கவர்னர் ஆர். என். ரவி நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தஞ்சை புறப்பட்டு செல்கிறாா். பகல் 12 மணிக்கு  தஞ்சை சரஸ்வதி… Read More »கவர்னர் ரவி…..நாளை தஞ்சை வருகிறார்

முகவர்களுக்கான புதிய கமிஷன் முறையை ரத்து செய்யக் கோரி….தஞ்சையில் தர்ணா

  • by Authour

முகவர்களுக்கான புதிய கமிஷன் முறையை ரத்து செய்து பழைய நிலையிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்க தஞ்சை… Read More »முகவர்களுக்கான புதிய கமிஷன் முறையை ரத்து செய்யக் கோரி….தஞ்சையில் தர்ணா

அரசு மருத்துமனையில் பிறந்த குழந்தை உயிரிழப்பு…சாலைமறியல்… சிபிஎம் கட்சியினர் 19 பேர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா மரத்துரை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய தொழிலாளி முருகேசன். இவர் தனது மனைவி சிவரஞ்சனியை நவ.2-ஆம் தேதி மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் மகப்பேறுக்காக அனுமதித்தார். அவருக்கு நவ.6-ஆம் தேதி ஆண்குழந்தை… Read More »அரசு மருத்துமனையில் பிறந்த குழந்தை உயிரிழப்பு…சாலைமறியல்… சிபிஎம் கட்சியினர் 19 பேர் கைது…

error: Content is protected !!