Skip to content

தஞ்சை

கும்பகோணம்…. ரவுடி படுகொலை… அதிர்ச்சி…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி காளிதாஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உடலை கைப்பற்றி சுவாமிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலையில் பலத்த காயங்களுடன் வீட்டு வாசலில் ரத்த வௌ்ளத்தில்… Read More »கும்பகோணம்…. ரவுடி படுகொலை… அதிர்ச்சி…

வீடு தேடி வரும் பிறப்பு சான்றிதழ்- தஞ்சை மாநகராட்சி அமல்

பிறப்பு சான்றிதழ் வாங்க இனி மாநகராட்சி அலுவலகத்திற்கு செல்ல வேண்டாம்.  குழந்தை பிறந்த  15 நாளில்  உரியவர்களின் வீடுகளுக்கே   பிறப்பு சான்றிதழ்  வந்து விடும். அஞ்சல் துறை மூலம்  மாநகராட்சியே உரியவர்களுக்கு இந்த சான்றிதழை… Read More »வீடு தேடி வரும் பிறப்பு சான்றிதழ்- தஞ்சை மாநகராட்சி அமல்

தஞ்சை அருகே குளத்திலிருந்து வாலிபர் உடல் மீட்பு….

தஞ்சை ரெட்டிபாளையம் சாலையில் சிங்கப்பெருமாள் குளம் உள்ளது இக்குளத்தில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் கள்ளப்பெரம்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கள்ளப்பெரம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் மற்றும்… Read More »தஞ்சை அருகே குளத்திலிருந்து வாலிபர் உடல் மீட்பு….

தஞ்சையில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த டூவீலரை திருடிய வாலிபர் கைது…

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை ஆர் எம் எஸ் காலனி பெரியார் தெருவை சேர்ந்த தங்கராசு என்பவரின் மகன் சுகுமார் (32). இவர் கடந்த 16ஆம் தேதி மதியம் தனது பைக்கை வீட்டின் வாசல் பகுதியில்… Read More »தஞ்சையில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த டூவீலரை திருடிய வாலிபர் கைது…

தஞ்சை..கோழி மொத்த விற்பனை கடையில் மேனேஜர் ரூ. 81 ஆயிரம் மோசடி…. புகார்..

தஞ்சாவூர் கீழவாசல், பெரிய அரிசிக்கார தெரு பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் சுரேஷ் பாண்டியன் (42 ) . இவர் புதுக்கோட்டை சாலை பகுதியில் கோழிகள் மொத்த விற்பனை நிலையத் வைத்து நடத்தி… Read More »தஞ்சை..கோழி மொத்த விற்பனை கடையில் மேனேஜர் ரூ. 81 ஆயிரம் மோசடி…. புகார்..

தஞ்சையில் பைக்கை திருடிய வாலிபர் கைது…

தஞ்சாவூர் மார்ச் 20- தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் தனியார் செல்போன் டவர் இன்ஜினியரின் பைக்கை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த தரணி என்பவரின்… Read More »தஞ்சையில் பைக்கை திருடிய வாலிபர் கைது…

தந்தை மனநோயாளி, தாயாரின் சடலத்திடம் ஆசி பெற்று பிளஸ்2 தேர்வுக்கு சென்ற தஞ்சை மாணவி

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த வெட்டுவாக்கோட்டை  ராமாபுரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் – கலா தம்பதியின் மூன்றாவது மகள் காவியா (17). இவர் ஊரணிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது… Read More »தந்தை மனநோயாளி, தாயாரின் சடலத்திடம் ஆசி பெற்று பிளஸ்2 தேர்வுக்கு சென்ற தஞ்சை மாணவி

தஞ்சையில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது…

புதுக்கோட்டை மாவட்டம் நரிமேடு பகுதியை சேர்ந்தவர் கேசவன்(வயது 60). இவர் வளையப்பேட்டை வி.கே.எஸ். நகரில் உள்ள தனது மகள் வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம்(பிப்ரவரி) ஈரோடு சென்றுள்ளார். பின்னர்… Read More »தஞ்சையில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது…

தஞ்சை முதியவர் போக்சோவில் கைது

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த, ஜபருல்லா,(61),. தச்சு தொழிலாளி. இவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த, 9 வயது சிறுவனை, வீட்டின் உள்ளே அழைத்து சென்று, வாயை பொத்தி,… Read More »தஞ்சை முதியவர் போக்சோவில் கைது

ஆற்றில் மண் அள்ளுவதை தடுக்கக்கோரி… தஞ்சை கலெக்டரிடம் மனு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் தாலுகா தண்டத்தோட்டம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த ஜெயலட்சுமி மற்றும் வக்கீல் ரமேஷ் ஆகியோர் தலைமையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கும்பகோணம் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கொடுத்த… Read More »ஆற்றில் மண் அள்ளுவதை தடுக்கக்கோரி… தஞ்சை கலெக்டரிடம் மனு…

error: Content is protected !!