Skip to content

தஞ்சை

தஞ்சை… வீட்டுவாசலில் நிறுத்தியிருந்த டூவீலரை திருடிய வாலிபர் கைது..

தஞ்சை விளார் சாலை அண்ணாநகரை சேர்ந்தவர் பசுபதி மகன் மணிகண்டன் (21). கூலி தொழிலாளி. இவர் நேற்று தனது வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது… Read More »தஞ்சை… வீட்டுவாசலில் நிறுத்தியிருந்த டூவீலரை திருடிய வாலிபர் கைது..

தஞ்சை அருகே ஆசிரியையிடம் 5 பவுன் தாலிச்செயின் பறிப்பு….

  • by Authour

தஞ்சாவூர் அருகே மாதாக்கோட்டை காவேரி நகர் கிழக்கு கங்கா நகரை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி சாந்தி (61). இவர் எடமேலையூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை… Read More »தஞ்சை அருகே ஆசிரியையிடம் 5 பவுன் தாலிச்செயின் பறிப்பு….

தஞ்சையில் வழிப்பறி…. 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் தாலுகா வளையப்பேட்டை அருகே மாங்குடி யானையடி தெருவை சேர்ந்தவர் குமார் மனைவி வாணி(59). இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26 தேதி இரவு சிதம்பரத்தில் உள்ள தனது மகன்… Read More »தஞ்சையில் வழிப்பறி…. 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை…

தஞ்சை அருகே சிசிடிவியை உடைப்பு….கிராம மக்கள் சாலை மறியல்…

தஞ்சை மாவட்டம் சீராளுர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் சில சமூக விரோதிகள் உட்கார்ந்து கொண்டு மது அருந்துவதோடு பேருந்துக்காக காத்து நிற்கும் பெண்கள் மற்றும் பள்ளி… Read More »தஞ்சை அருகே சிசிடிவியை உடைப்பு….கிராம மக்கள் சாலை மறியல்…

தஞ்சையில் பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு இன்று தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கோவிந்தராஜு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தமிழ்மணி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.… Read More »தஞ்சையில் பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தல்… வாலிபர் கைது…

தஞ்சை பகுதியில் ஆறுகளில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து தாலுகா போலீசார் நேற்று முன்தினம் வெண்ணாறு தெற்கு கரை சுடுகாடு சாலை அருகே தீவிர ரோந்து… Read More »தஞ்சை அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தல்… வாலிபர் கைது…

தஞ்சையில் பழைய வீட்டை இடித்தபோது விபத்து…… 2 வாலிபர்கள் பலி

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை ரயிலடி பகுதியைச் சேர்ந்த பஷீர்அகமது மகன் பைசல் (52). இவர் தனது பழைய வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக  நேற்று  ஐந்து தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர்.  மாலையில்  முதல்… Read More »தஞ்சையில் பழைய வீட்டை இடித்தபோது விபத்து…… 2 வாலிபர்கள் பலி

தஞ்சை அருங்காட்சியகத்தில் இளந்தளிர் குழந்தைகள் திருவிழா… கொண்டாட்டம்..

தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம், கலை ஆயம் சார்பில் நடைபெறும் இந்த விழாவை நேற்று மாவட்ட கலெக்டர் பா. பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார். இதில், செவ்வியல் குரலிசை, பரதநாட்டியம் (தனி மற்றும் குழு)… Read More »தஞ்சை அருங்காட்சியகத்தில் இளந்தளிர் குழந்தைகள் திருவிழா… கொண்டாட்டம்..

பாபநாச வட்டாட்சியர் அலுவலகத்தில் அடிக்கடி ஊழியர்கள் லீவு….. மனுதாரர்கள் அலைக்கழிப்பு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் மற்றும் மண்ட துணை தாசில்தார் ஒருவரை தவிர மற்ற அனைத்து பிரிவிலும் பெண் ஊழியர்களே பணிபுரிந்து வருகின்றனர். அதனால பெண் ஊழியர்கள் அடிக்கடி விடுப்பில் சென்று… Read More »பாபநாச வட்டாட்சியர் அலுவலகத்தில் அடிக்கடி ஊழியர்கள் லீவு….. மனுதாரர்கள் அலைக்கழிப்பு…

தஞ்சை அருகே இடிந்து விழுந்த ஓட்டு வீடு…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்..

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, வடக்குமாங்குடி மந்தக்கரை தெரு, பார்வதி வீரமணி என்பவரின் ஓட்டுவீடு நேற்று இரவு இடிந்து விழுந்தது. அதிஷ்டவசமாக வீட்டில் தூங்கி கொண்டியிருந்த 5 நபர்களை அருகில் இருந்தவர்கள் உயிருடன் மீட்டனர்.… Read More »தஞ்சை அருகே இடிந்து விழுந்த ஓட்டு வீடு…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்..

error: Content is protected !!