Skip to content

தஞ்சை

தஞ்சை அருகே பைக்கில் சாலையை கடக்க முயன்ற நபர் லாரி மோதி பலி..

தஞ்சாவூர் அருகே மேலக்களக்குடி காடுகாவல் அகவு சாகிப் தோட்டம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் சுதாகர் (58). கூலி தொழிலாளி. இவர் சித்தர்காடு கிராமத்தில் 100 நாள் வேலைக்கு சென்றிருந்த தனது மனைவி… Read More »தஞ்சை அருகே பைக்கில் சாலையை கடக்க முயன்ற நபர் லாரி மோதி பலி..

தஞ்சை டிரைவர் கொலை…..உடனடி நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவில் திரவுபதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சிவசங்கர் என்பவரின் மகன் சிவா மணிகண்டன் (28). இவர் மினி பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த 6ம் தேதி வழக்கமாக… Read More »தஞ்சை டிரைவர் கொலை…..உடனடி நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

தஞ்சை-பேராவூரணியில் கோவில் விழா மேடை… அடிக்கல் நாட்டல்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே வலப்பிரம்மன் காடு, கோவில் விழா மேடை, ரூபாய் 12 லட்சத்தில் தஞ்சாவூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா… Read More »தஞ்சை-பேராவூரணியில் கோவில் விழா மேடை… அடிக்கல் நாட்டல்..

தஞ்சை….வாடகைக் கார் டிரைவர்களுக்கு…. நலவாரிய உறுப்பினர் அட்டை…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில், வாடகைக் கார் ஓட்டுனர்களுக்கு, சிஐடியு அமைப்பு சாரா சங்கம் ஏற்பாட்டில் நலவாரிய உறுப்பினர் அட்டை பெற்று வழங்கப்பட்டது. தஞ்சை மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் சங்க (சிஐடியு) மாவட்டச் செயலார் பி.என்.பேர்… Read More »தஞ்சை….வாடகைக் கார் டிரைவர்களுக்கு…. நலவாரிய உறுப்பினர் அட்டை…

தஞ்சை… தடுப்புச் சுவரின்றி…சாலையோர குளம்…. விபத்து ஏற்படும் அபாயம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் கடைவீதியில் இருந்து மல்லிப்பட்டினம் கடைவீதி வரை, கிழக்கு கடற்கரை சாலையில் இருபுறமும் நான்கு சாலையோர குளங்கள் தடுப்பு சுவரின்றி, ஆபத்தான நிலையில் உள்ளன. சேதுபாவாசத்திரம் கடைவீதி அருகே உள்ள பள்ளிவாசல்… Read More »தஞ்சை… தடுப்புச் சுவரின்றி…சாலையோர குளம்…. விபத்து ஏற்படும் அபாயம்..

தஞ்சையில் லாரி மோதி வாலிபர் பரிதாப பலி…

  • by Authour

தஞ்சாவூர் பாலாஜிநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரின் மகன் உறுதிமொழி ( 36). இவர் நேற்று முன்தினம் மாதாக்கோட்டை அருகே தனது பைக்கை வாட்டர் சர்வீஸ் செய்தார். பின்னர் தனது நண்பர் கணேசனை பிள்ளையார்பட்டியில் உள்ள… Read More »தஞ்சையில் லாரி மோதி வாலிபர் பரிதாப பலி…

தஞ்சை… தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்…

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை நடத்தி அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உடல்… Read More »தஞ்சை… தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்…

பொய் வழக்கு தொடுத்த பெண்ணிற்கு ரூ.10 ஆயிரம் அபராதம்…

  • by Authour

மதுரை உயர் நீதிமன்றத்தில் பொய் வழக்கு தொடுத்த தஞ்சாவூரைச் சேர்ந்த மனுதாரருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களுக்கு… Read More »பொய் வழக்கு தொடுத்த பெண்ணிற்கு ரூ.10 ஆயிரம் அபராதம்…

தஞ்சையில் போலி நகையை அடகு வைத்து பண மோசடி செய்த தம்பதி….

  • by Authour

தஞ்சை அருகே ஞானம் நகர் பகுதியில் பசுபதி (55) என்பவர் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 29-ந் தேதி நகைகளை அடகு வைப்பதற்காக 40 வயது மதிக்கத்தக்க பெண்… Read More »தஞ்சையில் போலி நகையை அடகு வைத்து பண மோசடி செய்த தம்பதி….

தஞ்சையில் 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்… ரூ. 50 ஆயிரம் அபராதம்…

தஞ்சை மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையர் கண்ணன் வழிகாட்டுதலின்பேரில்… Read More »தஞ்சையில் 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்… ரூ. 50 ஆயிரம் அபராதம்…

error: Content is protected !!