Skip to content

தஞ்சை

ஸ்ட்ரெச்சர் வண்டியில் குப்பை…. பேராவூரணி அரசு மருத்துவமனையின் அவலம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் காமராஜர் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த, பொதுமக்கள் மட்டுமின்றி, புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதியைச் சார்ந்த பொதுமக்களும் சிகிச்சைக்காக வந்து செல்வது… Read More »ஸ்ட்ரெச்சர் வண்டியில் குப்பை…. பேராவூரணி அரசு மருத்துவமனையின் அவலம்..

GST துணை ஆணையர் தஞ்சையில் கைது..சிபிஐ அதிரடி

  • by Authour

மதுரையில் ஜிஎஸ்டி துணை ஆணையராக பணியாற்றியவர்   சரவணக்குமார். ஐஆர்எஸ் அதிகாரி.  இவர் மீது லஞ்ச புகார்கள் தொடர்ந்து வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக சரவணக்குமார் மற்றும் 2 ஜிஎஸ்டி சூப்பிரெண்டுகள் மீது  சிபிஐ அதிகாரிகள்… Read More »GST துணை ஆணையர் தஞ்சையில் கைது..சிபிஐ அதிரடி

தேசிய அளவிலான உறைவாள் போட்டி.. வௌ்ளி பதக்கம் வென்ற தஞ்சை மாணவி …

  • by Authour

ஹரியானா மாநிலம் பஞ்சகுல்லாவில் நடந்த தேசிய அளவிலான உறைவாள் (sqay) போட்டியில் தஞ்சையை சேர்ந்த மாணவி இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். ஹரியானா மாநிலம் பஞ்சகுல்லாவில் உள்ள தேவிலால் விளையாட்டு மைதானத்தில், 25-வது… Read More »தேசிய அளவிலான உறைவாள் போட்டி.. வௌ்ளி பதக்கம் வென்ற தஞ்சை மாணவி …

தஞ்சையில் மங்களபுரம் ஈஸ்வரி நகர் வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம்….

தஞ்சை மாவட்ட வணிக சங்க பேரவை நிறுவனத் தலைவர் ராஜா சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அப்துல் நசீர், மாவட்ட பொருளாளர் ராஜா நகரத் தலைவர் சதீஷ், துணைத் தலைவர் முகமது மசூத்,… Read More »தஞ்சையில் மங்களபுரம் ஈஸ்வரி நகர் வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம்….

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி.. தஞ்சையில் பரிதாபம்..

  • by Authour

தஞ்சாவூர் கீழவாசல் கவாடிகாரத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி ஜெயமணி (75). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமான நிலையில், இவர் கூரை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை… Read More »வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி.. தஞ்சையில் பரிதாபம்..

தஞ்சை…. பெருமாள் கோவிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது…

தஞ்சை…. பெருமாள் கோவிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது… தஞ்சையில் கனமழையால் பயன்பாட்டில்லாத பெருமாள் கோவிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. … Read More »தஞ்சை…. பெருமாள் கோவிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது…

கிரிப்டோ கன்சல்டன்சி மோசடி….பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்…. தஞ்சை போலீஸ் வேண்டுகோள்

  • by Authour

ஸ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி நிறுவனத்தில்,  யாரேனும் முதலீடு செய்து, முதலீட்டு தொகையை திருப்பி தராப்படாமல் ஏமாற்றப்பட்டிருந்தால் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என டிஎஸ்பி பூரணி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்… Read More »கிரிப்டோ கன்சல்டன்சி மோசடி….பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்…. தஞ்சை போலீஸ் வேண்டுகோள்

தஞ்சை அருகே ஆசிரியையிடமிருந்து தங்கசெயின் பறித்த நபர் கைது….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் படி குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த… Read More »தஞ்சை அருகே ஆசிரியையிடமிருந்து தங்கசெயின் பறித்த நபர் கைது….

பாதாள சாக்கடை குழி மூடிகள் சேதம்…. தவறி விழுந்து பெண்ணிற்கு கால் முறிவு…

  • by Authour

தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக ஆங்காங்கே ஆள் இறங்கும் குழி அமைக்கப்பட்டு, மூடி போடப்பட்டுள்ளது. தஞ்சை மாநகரில் பல இடங்களில் ஆள் இறங்கும் குழியின்… Read More »பாதாள சாக்கடை குழி மூடிகள் சேதம்…. தவறி விழுந்து பெண்ணிற்கு கால் முறிவு…

தஞ்சை.. போலீசாரின் மனைவியிடம் செயின் பறிப்பு… போலீஸ் வலைவீச்சு

தஞ்சாவூர் கீழவாசல் எஸ் என் எம் நகரை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அருணா வயது 43. இவர் தஞ்சை அருகே உள்ள ஒரு பள்ளியில்… Read More »தஞ்சை.. போலீசாரின் மனைவியிடம் செயின் பறிப்பு… போலீஸ் வலைவீச்சு

error: Content is protected !!