Skip to content

தஞ்சை

22% ஈரப்பத நெல் கொள்முதல்: மத்தியக்குழு தஞ்சை வருகிறது

  காவிரி டெல்டா மாவட்டங்களில் 22% ஈரப்பதத்துடன் நெல்லை கொள்முதல் செய்திட வேண்டும் என  மத்திய  அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியிருந்தது. அந்த கடிதத்தில், வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு காலதாமதமாக தொடங்கியதாலும்… Read More »22% ஈரப்பத நெல் கொள்முதல்: மத்தியக்குழு தஞ்சை வருகிறது

லஞ்சம் கேட்ட வழக்கில் விஏவு-க்கு 2 ஆண்டு சிறை…. தஞ்சை கோர்ட் உத்தரவு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா, பருத்திக்கோட்டையை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாய கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2009-ல் தனது மனைவி விஜயராணி இறப்பிற்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிவாரணம் அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்காக… Read More »லஞ்சம் கேட்ட வழக்கில் விஏவு-க்கு 2 ஆண்டு சிறை…. தஞ்சை கோர்ட் உத்தரவு…

தஞ்சை டிராவல்ஸ் நிறுவன மோசடி வழக்கு…. உரிமையாளரின் மைத்துனர் கைது..

தஞ்சாவூர் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் தஞ்சாவூர் ரஹ்மான் நகரில் வசித்து வந்தார். இவர் ‘ராஹத் டிராவல்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். ராஹத் பஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் ஈவுத்தொகை… Read More »தஞ்சை டிராவல்ஸ் நிறுவன மோசடி வழக்கு…. உரிமையாளரின் மைத்துனர் கைது..

குளத்தில் தவறி விழுந்து 9வயது சிறுமி பலி…. தஞ்சையில் பரிதாபம்…

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, ஐயப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரன். மருந்து விற்பனைபிரதி. இவருக்கு ஒரு மகனும், ஹரிணிஸ்ரீ (9) என்ற மகளும் உள்ளனர். இதில், ஹிரிணிஸ்ரீ தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து… Read More »குளத்தில் தவறி விழுந்து 9வயது சிறுமி பலி…. தஞ்சையில் பரிதாபம்…

தஞ்சையில் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட பள்ளி மாணவி… பரபரப்பு..

  • by Authour

தஞ்சை பிருந்தாவனம் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் வேதகுமார். இவர் மலேசியாவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கற்பகம். இவர்களுக்கு புவனேஷ்வரி(வயது 17), சுஷ்மிதா(14) என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் புவனேஷ்வரி தஞ்சையில்… Read More »தஞ்சையில் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட பள்ளி மாணவி… பரபரப்பு..

இந்தியாவிலேயே சுத்தமான காற்றுள்ள நகரம் திருநெல்வேலி

  • by Authour

நாடு முழுவதும் உள்ள காற்று மாசு காரணமாக அதிகம் பாதித்த நகரங்கள் மற்றும் பாதுகாப்பான காற்றை கொண்டிருக்கும் நகரங்களின் பட்டியலை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டது. அதில், தரமுள்ள  சுத்தமான காற்று இருக்கும்… Read More »இந்தியாவிலேயே சுத்தமான காற்றுள்ள நகரம் திருநெல்வேலி

தஞ்சை பெரியகோவிலில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்….

உலகபுகழ் பெற்ற, தஞ்சாவூர் பெரியகோவிலில் பொங்கல் பண்டிகையான நேற்று (ஜன.14) மாலை, நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட மங்கள பொருட்களால், சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, மஹரசங்கராந்தி எனப்படும் மாட்டு… Read More »தஞ்சை பெரியகோவிலில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்….

மீன் பிடி வலையில் சிக்கிய குட்டி முதலை… தஞ்சையில் பரபரப்பு..

  • by Authour

தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் அருகே மீன் பிடி வலையில் முதலை சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த முதலை மீட்கப்பட்டு அணைக்களை முதலைகள் காப்பகத்தில் விடப்பட்டது. தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் அருகே கூடலூர் கிராமத்தில் வெண்ணாற்றில் மீனவர்கள்… Read More »மீன் பிடி வலையில் சிக்கிய குட்டி முதலை… தஞ்சையில் பரபரப்பு..

தஞ்சை பெரிய கோவில் நந்தியம்பெருமானுக்கு காய்கனி, இனிப்புகளால் அலங்காரம்

  • by Authour

உலகபுகழ் பெற்ற, தஞ்சாவூர் பெரியகோவிலில் பொங்கல் பண்டிகையான நேற்று  மாலை, நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட மங்கள பொருட்களால், சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. மாட்டு பொங்கலான இன்று (ஜன.15) பெருவுடையாருக்கும்,… Read More »தஞ்சை பெரிய கோவில் நந்தியம்பெருமானுக்கு காய்கனி, இனிப்புகளால் அலங்காரம்

கனமழை.. 18-ல் 6 மாவட்டங்கள்,19-ல் 9 மாவட்டங்கள்

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை… கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல்… Read More »கனமழை.. 18-ல் 6 மாவட்டங்கள்,19-ல் 9 மாவட்டங்கள்

error: Content is protected !!