Skip to content
Home » தஞ்சை

தஞ்சை

தஞ்சை அருகே சட்ட விழிப்புணர்வு முகாம்….. கிராம மக்கள் பங்கேற்பு…

தஞ்சை மாவட்டம், மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி, உதாரமங்கலத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் ஊராட்சித் தலைவர் பழனி, வக்கீல் சார்லஸ், தன்னார்வலர் ஜெகஜீவன்ராம்… Read More »தஞ்சை அருகே சட்ட விழிப்புணர்வு முகாம்….. கிராம மக்கள் பங்கேற்பு…

தஞ்சை அருகே……. சப்தஸ்தான விழா……கண்ணாடி பல்லக்கில் சுவாமி ஊர்வலம்

  • by Senthil

சுவாமி மலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலின் உபகோயிலானபாடல் பெற்ற திருத்தலம்  அய்யம்பேட்டை அடுத்த திருச் சக்கராப் பள்ளி அருள் மிகு தேவநாயகி அம்பாள் சமேத அருள்மிகு சக்கரவாகேஸ்வர சுவாமி ஆலய சப்தஸ்தான பெருவிழாவை… Read More »தஞ்சை அருகே……. சப்தஸ்தான விழா……கண்ணாடி பல்லக்கில் சுவாமி ஊர்வலம்

தஞ்சை பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் வேட்புமனு தாக்கல்

  • by Senthil

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம். இவர் இன்று காலை பட்டுக்கோட்டையில் தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். பின்னர் தஞ்சை வந்து  கலெக்டர்  தீபக் ஜேக்கப்பிடம்  தனது வேட்பு மனுவை  தாக்கல்… Read More »தஞ்சை பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் வேட்புமனு தாக்கல்

தஞ்சை திமுக வேட்பாளர் முரசொலி வேட்புமனு தாக்கல்

  • by Senthil

தஞ்சை மக்களவை தொகுதி திமுக வேட்பாளராக  வழக்கறிஞர் முரசொலி போட்டியிடுகிறார். இன்று காலை அவர் கலெக்டர் அலுவலகத்தில்  கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.   முன்னதாக அவர் கட்சி அலுவலகத்தில் இருந்து  மாவட்ட… Read More »தஞ்சை திமுக வேட்பாளர் முரசொலி வேட்புமனு தாக்கல்

அரசு பஸ் கண்டக்டரை நடு ரோட்டில் புரட்டி எடுத்த தஞ்சை தனியார் பஸ் ஊழியர்கள்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் பயணிகளை ஏற்றி கொண்டு 5 நிமிடம் இடைவெளியில் தஞ்சைக்கு புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. வரும் வழியில் உள்ள நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றுவதில் இரு பேருந்து… Read More »அரசு பஸ் கண்டக்டரை நடு ரோட்டில் புரட்டி எடுத்த தஞ்சை தனியார் பஸ் ஊழியர்கள்

அய்யம்பேட்டை ஶ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஶ்ரீ பிரசன்ன ராஜ கோ பால சுவாமி கோயிலில் தேரோட்டம்…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ பிரசன்ன ராஜகோபால சுவாமி ஆலய பிரம்மோத்சவம் நடந்தது. இதை முன்னிட்டு 17ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தினமும் சுவாமி புறப்பாடு ஹம்ஸ,… Read More »அய்யம்பேட்டை ஶ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஶ்ரீ பிரசன்ன ராஜ கோ பால சுவாமி கோயிலில் தேரோட்டம்…

தஞ்சையில் திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா…

  • by Senthil

தேர்தல் பணிமனையை தஞ்சை எம்பி எஸ்.எஸ். பழனி மாணிக்கம் திறந்து வைத்தார். இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை. சந்திரசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினரும், தஞ்சாவூர் எம்எல்ஏவுமான… Read More »தஞ்சையில் திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா…

தஞ்சை அருகே திருடி சென்ற கார் நடுரோட்டில் நின்றதால் சிக்கிய திருடன்…

தஞ்சை அருகே வல்லம் புது சேத்தி பகுதியில் தனியார் கார் கம்பெனி இயங்கி வருகிறது. கடந்த 22 ம் தேதி ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய கார் ஒன்றை வாலிபர் ஒருவர் யாருக்கும் தெரியாமல்… Read More »தஞ்சை அருகே திருடி சென்ற கார் நடுரோட்டில் நின்றதால் சிக்கிய திருடன்…

நடைபயிற்சியில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின் …… தஞ்சையில் அமோக வரவேற்பு

  • by Senthil

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று மாலை தி்ருச்சியில் பிரசாரம் தொடங்கினார்.  மதிமுக வேட்பாளர் துரைவைகோ, திமுக வேட்பாளர் அருண் நேரு ஆகியோரை ஆதரித்து சிறுகனூரில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் முதல்வர் பேசினார். பின்னர்… Read More »நடைபயிற்சியில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின் …… தஞ்சையில் அமோக வரவேற்பு

தஞ்சை அருகே 3 வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை….

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதிக்கு உட்பட்ட நல்லவன்னியன்குடிகாடு பகுதியை சேர்ந்தவர் மீனா வயது 51 இவரது கணவர் அன்பழகன். இவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள்… Read More »தஞ்சை அருகே 3 வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை….

error: Content is protected !!