Skip to content

தஞ்சை கலெக்டர்

தேப்பெருமாநல்லூர் ஊராட்சியை கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு ….

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர் கூட்டம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. அப்போது தஞ்சாவூர் மாவட்டம் தேப்பெருமாநல்லூர் ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: தேப்பெருமாநல்லூர் ஊராட்சி… Read More »தேப்பெருமாநல்லூர் ஊராட்சியை கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு ….

உரிமைத்தொகை, அரசு வீடு கேட்டு மறைமலை அடிகளாரின் பேத்தி கலெக்டரிடம் மனு..

  • by Authour

தனித்தமிழ் அறிஞர் மறைமலை அடிகளின் மகன் மறை.பச்சையப்பன். இவரது மனைவி காந்திமதி. இவர்களின் மகள் லலிதா(43). பி.காம் பட்டதாரியான இவர், தஞ்சாவூர் கீழவாசல் டபீர்குளம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது கணவர் ரா.செந்தில்குமார்(52) மாவு… Read More »உரிமைத்தொகை, அரசு வீடு கேட்டு மறைமலை அடிகளாரின் பேத்தி கலெக்டரிடம் மனு..

பச்சிளம் குழந்தையை தயவு செய்து தூக்கி வீசாதீங்க…. எங்களிடம் ஒப்படையுங்கள்… தஞ்சை கலெக்டர்…

  • by Authour

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் விரும்பத்தகாத நிகழ்வு ஒன்று நடந்தது. பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து பச்சிளம் குழந்தை வீசப்பட்டது. குழந்தையின் தாயார் யார் என விசாரணை நடத்தி வருகிறோம். பிறந்த பச்சிளம் குழந்தையை வளர்க்க… Read More »பச்சிளம் குழந்தையை தயவு செய்து தூக்கி வீசாதீங்க…. எங்களிடம் ஒப்படையுங்கள்… தஞ்சை கலெக்டர்…

15ம் தேதி சாக்குப்பைகள் ஏலம்… தஞ்சை கலெக்டர் தகவல்..

தஞ்சாவூர் மாவட்டம் நடுவூரில் அரசு கால்நடைப்பண்ணையில் வரும் 15ம் தேதி சாக்குப்பைகள் ஏலம் நடக்கிறது என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சை மாவட்டம்… Read More »15ம் தேதி சாக்குப்பைகள் ஏலம்… தஞ்சை கலெக்டர் தகவல்..

வீடுகளில் நூலகம் அமைத்தவர்களுக்கு விருது.. விண்ணப்பிக்கலாம்… தஞ்சை கலெக்டர் தகவல்..

தஞ்சாவூர் மாவட்டத்தில் வீடுகளில் நூலகங்களை அமைத்து, சிறப்பாக பயன்படுத்தி வரும் வாசகர்களுக்கு விருது வழங்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையின்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும்… Read More »வீடுகளில் நூலகம் அமைத்தவர்களுக்கு விருது.. விண்ணப்பிக்கலாம்… தஞ்சை கலெக்டர் தகவல்..

பொதுமக்கள் 11ம் தேதி ”மக்கள் நேர்காணல்” முகாமில் பங்கேற்க அழைப்பு… தஞ்சை கலெக்டர்

பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் பொருட்டு 1969 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் “மக்கள் நேர்காணல் முகாம்” என்ற திட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் 2-வது புதன்கிழமை நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து, வரும் 11ம்… Read More »பொதுமக்கள் 11ம் தேதி ”மக்கள் நேர்காணல்” முகாமில் பங்கேற்க அழைப்பு… தஞ்சை கலெக்டர்

8ம் தேதி சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்… தஞ்சை கலெக்டர் …

தஞ்சாவூர் மாவட்டத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான கட்டிட கூட்ட அரங்கில் 8ம் தேதி அன்று முற்பகல் 10 மணி… Read More »8ம் தேதி சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்… தஞ்சை கலெக்டர் …

கோழி பண்ணையை எரித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை கோரி மனு..

  • by Authour

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் முஹம்மது இப்ராஹிம் தலைமையில் மாவட்ட தலைவர் உத்திராபதி, மாவட்ட பொருளாளர் அன்பழகன், ஒன்றிய… Read More »கோழி பண்ணையை எரித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை கோரி மனு..

இலவச வீட்டுமனை வழங்க கோரி தஞ்சை கலெக்டரிடம் மனு….

  • by Authour

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் முகாமில் இலவச வீட்டு மனை வழங்க கோரி திருவிடைமருதூர் அருகே மணலூர் பகுதியை சேர்ந்த மக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: திருவிடைமருதூர் அருகே… Read More »இலவச வீட்டுமனை வழங்க கோரி தஞ்சை கலெக்டரிடம் மனு….

பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து தஞ்சை கலெக்டர் நேரில் ஆய்வு..

  • by Authour

தஞ்சாவூர் ஒன்றியம் கூடலூர் நந்தவனத் தோட்டம் வெண்ணாற்றின் கரையோரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், பாபநாசம் வட்டம் மண்ணியாறு தலைப்பில் காவிரி வடிநில கோட்டம் சார்பில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளதையும்,… Read More »பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து தஞ்சை கலெக்டர் நேரில் ஆய்வு..

error: Content is protected !!