Skip to content

தஞ்சை

தஞ்சை அதிராம்பட்டினத்தில் தேரோட்ட விழா

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த  மஞ்ச வயல் பகுதியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா நடைபெற்று வருகிறது, திருவிழாவை முன்னிட்டு பால் காவடி, சிலா காவடி ப,றவை காவடி ,பால்… Read More »தஞ்சை அதிராம்பட்டினத்தில் தேரோட்ட விழா

தஞ்சை- சீட்ஸ் தொண்டு நிறுவனம் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் …

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் சார்பில் பணியமர்த்தப்பட்டுள்ள சீட்ஸ் தொண்டு நிறுவனம் செயல்பாடுகள் குறித்தான ஆய்வு கூட்டம் நடந்தது.மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை… Read More »தஞ்சை- சீட்ஸ் தொண்டு நிறுவனம் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் …

தஞ்சை…விவசாயிகள் கூடுதல் பரப்பளவில் கரும்புகள் சாகுபடி செய்ய வேண்டும்…

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eகுருங்குளம் சர்க்கரை ஆலை அதிக நாட்கள் இயங்க விவசாயிகள் கூடுதல் பரப்பளவில் கரும்புகள் சாகுபடி செய்ய வேண்டும் என்று ஆலை தலைமை நிர்வாகி கூறினார். தஞ்சையை அடுத்த குருங்குளத்தில் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை… Read More »தஞ்சை…விவசாயிகள் கூடுதல் பரப்பளவில் கரும்புகள் சாகுபடி செய்ய வேண்டும்…

தஞ்சையில் சொகுசு பஸ் விபத்து..போக்குவரத்து பாதிப்பு…

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQதஞ்சாவூர் மேலவஸ்தா சாவடி ரவுண்டானா பகுதியில் திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி வந்த ஏசி சொகுசு பேருந்து சென்டர் மீடியன் பூங்கா தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருச்சியிலிருந்து… Read More »தஞ்சையில் சொகுசு பஸ் விபத்து..போக்குவரத்து பாதிப்பு…

தஞ்சையில் 10ம் தேதி கூட்டரசு கோட்பாடு மாநாடு- மணியரசன் தகவல்

https://youtu.be/9eFlgpNNrYI?si=E8fIZYGAESyROQ9Xதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் மணியரசன்  தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆட்சியாளர்கள் தங்களது மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும், மாநில சுயாட்சி வேண்டும் என்று கோரிக்கை விடுத்து… Read More »தஞ்சையில் 10ம் தேதி கூட்டரசு கோட்பாடு மாநாடு- மணியரசன் தகவல்

நாளை நீட் தேர்வு-தஞ்சை மாவட்டத்தில் 4,474 பேர் எழுதுகின்றனர்

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpதஞ்சை மாவட்டத்தில் நாளை 10 மையங்களில் நடக்கும் நீட் தேர்வை 4,474 பேர் எழுதுகின்றனர். இதற்கு தேவையான அனைத்து வசதிகளும் தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.,… Read More »நாளை நீட் தேர்வு-தஞ்சை மாவட்டத்தில் 4,474 பேர் எழுதுகின்றனர்

தஞ்சை-2 சிறுவன் வன்கொடுமை- வாலிபர் உட்பட 4 சிறுவர்கள் கைது

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpதஞ்சாவூர் அருகே சீனிவாசபுரம் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் கடந்த 25 ம் தேதி மதியம் 13 வயது மற்றும் 12 வயது உடைய இரண்டு சிறுவர்கள் குளித்து கொண்டிருந்தனர். இந்த இரண்டு சிறுவர்களும்… Read More »தஞ்சை-2 சிறுவன் வன்கொடுமை- வாலிபர் உட்பட 4 சிறுவர்கள் கைது

தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை- தஞ்சையில் ராதாகிருஷ்ணன்

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpதஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற விலங்குகள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நடப்பாண்டு இதுவரை மின் பற்றாக்குறை இல்லாத நிலையைக் கொண்டு வந்துள்ளோம். காற்றின் அளவு மே 10ம் தேதிக்கு பிறகு… Read More »தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை- தஞ்சையில் ராதாகிருஷ்ணன்

தஞ்சை- வேலூருக்கு 2500 டன் புழுங்கல் அரிசி அனுப்பி வைப்பு

https://youtu.be/6tG5vkrg2Ns?si=70yHywSKYJkivTyVதமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை… Read More »தஞ்சை- வேலூருக்கு 2500 டன் புழுங்கல் அரிசி அனுப்பி வைப்பு

தஞ்சையில் திடீர் மழை, மக்கள் மகிழ்ச்சி

  • by Authour

கோடை வெயில்  சுட்டெரித்து வருகிறது.  வெளியில் 2 பேர் சந்தித்து கொண்டால்  வெயிலின்  தாக்கம் குறித்து தான் பேசுகிறார்கள்.  வெளியூர் மக்கள் 2 பேர் சந்தித்தால்,  உங்க ஊர் பரவாயில்ல.  இங்க பாருங்க,  கடுமையான… Read More »தஞ்சையில் திடீர் மழை, மக்கள் மகிழ்ச்சி

error: Content is protected !!