Skip to content

தஞ்சை

தஞ்சை அருகே அதிதிறன் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் பஞ்சநதிக் கோட்டையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் ரூபாய் 141 இலட்சம் மதிப்பில் அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள்… Read More »தஞ்சை அருகே அதிதிறன் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு…

தஞ்சை வந்த சிஐஎஸ்எப் வீரர்கள்…. விழிப்புணர்வு சைக்கிள் பேரணி… உற்சாக வரவேற்பு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கடலோர பாதுகாப்பை உறுதிசெய்ய கடலோர மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேற்கு வங்க மாநிலத்திலிருந்து கன்னியாகுமரி வரை 2,773 கிலோ மீட்டர் 8 பெண்கள் உள்பட மத்திய தொழிலக பாதுகாப்பு படை… Read More »தஞ்சை வந்த சிஐஎஸ்எப் வீரர்கள்…. விழிப்புணர்வு சைக்கிள் பேரணி… உற்சாக வரவேற்பு..

தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 லாக்கரை தூக்கிய மர்ம நபர்கள்… 12பவுன் நகை திருட்டு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே மருங்கப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் தேவசேனன் (வயது 66) இவரது மகன் அஸ்வின் சண்முகப்பிரியன் லண்டனில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருகிறார். மருமகள் அஸ்வினி கடலூரில் தங்கி இருந்து… Read More »தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 லாக்கரை தூக்கிய மர்ம நபர்கள்… 12பவுன் நகை திருட்டு..

தஞ்சை அருகே கோவிலில் வளர்க்கப்படும் திருவோடு மரம்

சிவனடியார்கள் கையில் திருவோடு வைத்திருப்பார்கள். இந்த திருவோடு எளிதில் கிடைப்பதில்லை. இது ஒரு மரத்தின் காயில் இருந்து கிடைப்பதாக கூறுகிறார்கள். திருவோடு மரத்தின் பூர்வீகம், தெற்கு மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்காவில் இருந்து தெற்கில்… Read More »தஞ்சை அருகே கோவிலில் வளர்க்கப்படும் திருவோடு மரம்

தஞ்சை அருகே 8 வயது சிறுமியிடம் சில்மிஷம்… முதியவர் போக்சோவில் கைது…

தஞ்சை அருகே வல்லம் காவல் சரகத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அஸ்லம் தான்(வயது 70). சம்பவதன்று அஸ்லம் கான் தன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயதான பள்ளி மாணவிக்கு பாலியல்… Read More »தஞ்சை அருகே 8 வயது சிறுமியிடம் சில்மிஷம்… முதியவர் போக்சோவில் கைது…

தஞ்சையில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்…. கலெக்டர் தொடங்கி வைத்தார்..

தஞ்சைமாவட்ட தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி நுரையீரல் துறை சார்பில் உலக காசநோய் தினத்தையொட்டி உலக காசநோய் தின விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இந்த ஊர்வலத்துக்கு மருத்துவக்கல்லூரி முதல்வர்… Read More »தஞ்சையில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்…. கலெக்டர் தொடங்கி வைத்தார்..

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த ஓய்வு சர்வேயர் பலி…தஞ்சை அருகே பரிதாபம்…

தஞ்சாவூர் அருகே வடக்குப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன் (76). இவர் அரசுத் துறையில் சர்வேயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் நாகராஜன் இன்று காலை வீட்டின் எதிரே உள்ள பஞ்சாயத்து போர்டு மோட்டார் சுவிட்சை… Read More »அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த ஓய்வு சர்வேயர் பலி…தஞ்சை அருகே பரிதாபம்…

அறங்காவலர் குறித்து அவதூறு பரப்பியவர் கைது..

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை பிரசன்ன ராஜகோபால சுவாமி கோயிலில் அறங்காவலர் நியமனம் தொடர்பாக மத மோதலை ஏற்படுத்தும் விதமாக சமூக வலைதளத்தில் தவறான தகவலை பரப்பிய விஷ்வ ஹிந்து பரிஷித் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.… Read More »அறங்காவலர் குறித்து அவதூறு பரப்பியவர் கைது..

கழிவறை கட்ட எதிர்ப்பு- தஞ்சை கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

  • by Authour

தஞ்சை மாநகராட்சி 1வது வார்டு  பள்ளியக்ரகாரம். இங்குள்ள  பெரிய ஆதிதிராவிடர் தெருவில்  மாநகராட்சி சார்பில்  பொது கழிவறைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த தெருவில்   தேவாலயம்,  காளியம்மன் கோவில் உள்ளது. மேற்கண்ட  கோவில்களில்  நிகழ்ச்சிகள் நடைபெறும்போது… Read More »கழிவறை கட்ட எதிர்ப்பு- தஞ்சை கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

தஞ்சை…. கணவனை தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடிய மனைவி-கள்ளக்காதலன் கைது…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே காசாங்காடு தெற்கு தெருவை சேர்ந்த விஸ்வலிங்கம் என்பவரது மகன் பிரகாஷ்(40). கூலி தொழிலாளி. இவரது மனைவி நாகலட்சுமி (35). இவர் கடந்த 13ம் தேதி தன் வீட்டின் பின்புறம்… Read More »தஞ்சை…. கணவனை தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடிய மனைவி-கள்ளக்காதலன் கைது…

error: Content is protected !!