Skip to content

தஞ்சம்

திருப்பத்தூர்: காதல் கணவருடன் கல்லூரி மாணவி போலீசில் தஞ்சம்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை அடுத்த நாயனத்தியூர் பகுதியை சேர்ந்த சேகர் மகன் தமிழ்ச்செல்வன் .ஓசூரில் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார் நாட்றம்பள்ளி அடுத்த கொண்டதனப்பள்ளி பகுதியை சேர்ந்த ரவி மகள் ராகவி. பர்கூரில் அரசு… Read More »திருப்பத்தூர்: காதல் கணவருடன் கல்லூரி மாணவி போலீசில் தஞ்சம்

திருப்பத்தூரில் பாதுகாப்பு கேட்டு எஸ்பி அலுவலகத்தில் ”காதல் ஜோடி” தஞ்சம்….

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் மகன் சஞ்சய் (26) வெல்டிங் வேலை செய்து வருகிறார் இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மகள் சௌமியா (19) என்ற பெண்ணும்… Read More »திருப்பத்தூரில் பாதுகாப்பு கேட்டு எஸ்பி அலுவலகத்தில் ”காதல் ஜோடி” தஞ்சம்….

பொள்ளாச்சி சார் கலெக்டர் அலுவலகத்தில் காதல் தம்பதியினர் தஞ்சம்…

  • by Authour

கோவை,பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் சுமன், 21 வயது மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீலேகா 20 வயது இவர்கள் இருவரும் சில தினங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர்., இந்நிலையில் ஸ்ரீலேகா… Read More »பொள்ளாச்சி சார் கலெக்டர் அலுவலகத்தில் காதல் தம்பதியினர் தஞ்சம்…

ஜார்கண்ட் மாநிலத்தில்…. திடீர் நிலநடுக்கம்… மக்கள் வீதிகளில் தஞ்சம்…

ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குந்தி மாவட்டத்தில் இந்த நிலநடுக்கமானது உணரப்பட்டது. சரியாக இன்று காலை 9.30… Read More »ஜார்கண்ட் மாநிலத்தில்…. திடீர் நிலநடுக்கம்… மக்கள் வீதிகளில் தஞ்சம்…

கோவையில் கனமழை… மேம்பாலத்து அடியில் தஞ்சமடைந்த இருசக்கர வாகன ஓட்டிகள்..

சென்னை வானிலை மையம் ஒரு சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் கோவையில் காலை நேரங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது.இதனால் முதியவர்கள் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை… Read More »கோவையில் கனமழை… மேம்பாலத்து அடியில் தஞ்சமடைந்த இருசக்கர வாகன ஓட்டிகள்..

போலீஸ் ஸ்டேசனில் தஞ்சமடைந்த காதல் ஜோடி…. திருச்சி அருகே பரபரப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம் திருமலையூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன்( 23). இவர் +1  படித்துவிட்டு டிரைவராக பணிபுரிந்து வருகிறார். தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி(20). இவர் திருமலையூரில் உள்ள தனது சித்தப்பா ராஜா… Read More »போலீஸ் ஸ்டேசனில் தஞ்சமடைந்த காதல் ஜோடி…. திருச்சி அருகே பரபரப்பு…

error: Content is protected !!