Skip to content

தங்க நகை

ஓடும் ரயிலில் தங்க நகையை தவறவிட்ட பெண்… மீட்டு தந்த தஞ்சை போலீசார்…

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சவுக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள் பிரகாஷ். இவரது மனைவி சுகன்யா (வயது 32). இவர் தனது உறவினர்களுடன் நேற்று முன்தினம் தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் முன்பதிவு… Read More »ஓடும் ரயிலில் தங்க நகையை தவறவிட்ட பெண்… மீட்டு தந்த தஞ்சை போலீசார்…

3 கிலோ தங்க நகை அணிந்தபடி அண்ணாமலையாரை வழிபட்ட தொழிலதிபர்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் விஜயவாடாவைச் சேர்ந்த தொழிலதிபர் சாம்பசிவ ராவ் 3 கிலோ எடை கொண்ட தங்க நகைகளை அணிந்து கொண்டு அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை… Read More »3 கிலோ தங்க நகை அணிந்தபடி அண்ணாமலையாரை வழிபட்ட தொழிலதிபர்…

error: Content is protected !!