Skip to content

தங்கம்

ரூ.42 லட்சம் தங்கம் விமானத்தில் கடத்தி வந்தவர்… திருச்சியில் கைது

  • by Authour

கோலாலம்பூரில் இருந்து  நேற்று இரவு  திருச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது பயணி ஒருவர் தனது மலக்குடலில் தங்கத்தை… Read More »ரூ.42 லட்சம் தங்கம் விமானத்தில் கடத்தி வந்தவர்… திருச்சியில் கைது

ஆசியப்போட்டி…. கிரிக்கெட், கபடியில் இந்தியாவுக்கு தங்கபதக்க வாய்ப்பு

45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. 8ம் தேதியுடன் போட்டி நிறைவு பெறுகிறது.  13-வது நாளான நேற்று மட்டும் இந்தியா… Read More »ஆசியப்போட்டி…. கிரிக்கெட், கபடியில் இந்தியாவுக்கு தங்கபதக்க வாய்ப்பு

ஆசியப்போட்டி… வில்வித்தையில் இந்தியா தங்கம்…. இதுவரை 16தங்கம்

  • by Authour

சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தையில் கலப்பு இரட்டையர் பிரிவில் ஜோதி சுரேகா, ஓஜஸ் பிரவீன் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இந்த பதக்கத்தின்… Read More »ஆசியப்போட்டி… வில்வித்தையில் இந்தியா தங்கம்…. இதுவரை 16தங்கம்

உள்ளாடையில் தங்கம் கடத்திய பெண் உள்பட 2 பேர்….திருச்சியில் சிக்கினர்…

  • by Authour

வெளிநாடுகளில் இருந்து நேற்று திருச்சி வந்த 2 விமானங்களில்  வந்த ஒரு பெண் பயணி மற்றும் ஒரு ஆண் பயணியை சந்தேகத்தின் பேரில்  திருச்சி  விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்  சோதித்தனர். … Read More »உள்ளாடையில் தங்கம் கடத்திய பெண் உள்பட 2 பேர்….திருச்சியில் சிக்கினர்…

ஆசியப்போட்டி…. துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்

  • by Authour

9-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.2-வது நாளான நேற்று இந்தியா 5 பதக்கங்களை  வென்றது.… Read More »ஆசியப்போட்டி…. துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்

திருச்சி ஏர்போட்டில் ரூ.12.50 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டி பறிமுதல்…

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது பயணி ஒருவர் தனது… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.12.50 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டி பறிமுதல்…

திருச்சி ஏர்போட்டில் ரூ. 12.84 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது இதில் வரும் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெளிநாட்டு ரூபாய்களை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ. 12.84 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி ஏர்போட்டில் ரூ.71.72 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில் கோலம்பூரிலிருந்து வந்த 2 பயணிகளில் மலக்குடலில் மறைத்து கடத்திவரப்பட்ட பேஸ்ட் போன்ற 5… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.71.72 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

தங்கம் கடலில் வீசப்பட்டதா….3வது நாளாக சுங்கத்துறை தேடுதல் வேட்டை

ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி வழியாக போதைபொருட்கள், கடல் அட்டைகள், மஞ்சள் உள்ளிட்டவை இலங்கைக்கு கடத்தப்படுகின்றன. இதே போல் இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகள், தமிழகத்துக்கு கடத்தப்படுகின்றன. நேற்று முன்தினம் இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி… Read More »தங்கம் கடலில் வீசப்பட்டதா….3வது நாளாக சுங்கத்துறை தேடுதல் வேட்டை

திருச்சி விமானத்தில் கடத்தி வந்த ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து நேற்று இண்டிகோ விமானம் திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு சுங்க அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை சோதனை  செய்தனர். அப்போது ஒரு பயணி கொண்டு வந்த எலக்ட்ரானிக் சாதனத்தின்… Read More »திருச்சி விமானத்தில் கடத்தி வந்த ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்

error: Content is protected !!