Skip to content

தகராறு

கணவர் பிரிந்த சோகம்…பெண் போலீஸ் தற்கொலை….

  • by Authour

புதுச்சேரி வில்லியனூர் பத்துக்கண்ணு சப்தகிரி நகரைச் சேர்ந்தவர் வினோத்(30). மின்துறை ஊழியர். இவரது மனைவி சத்யா (26). புதுவை காவல்துறையில் 6 ஆண்டுகளாக  ஊர்க்காவல் படை காவலராக பணியாற்றி வந்தார்.  சமீபத்தில் நடந்த காவலர்… Read More »கணவர் பிரிந்த சோகம்…பெண் போலீஸ் தற்கொலை….

பேஸ்புக் காதலியுடன் தகராறு… போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை…

சேலம் அருகே பேஸ்புக் காதலியுடன் ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சுண்டமேட்டூர் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார்(25). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி… Read More »பேஸ்புக் காதலியுடன் தகராறு… போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை…

வேளாங்கண்ணி அருகே கணவன்-மனைவிக்குள் தகராறு….மனைவி தற்கொலை…..

  • by Authour

நாகை மாவட்டம், வேட்டைக்காரனிருப்பு, சல்லிக்குளம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஏசுபெரியநாயகம் (40), இவர் வேளாங்கண்ணியில் தனியார் விடுதி ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இவருக்கும் நாகை ஆரியநாட்டுத்தெருவை சேர்ந்த சந்தனமேரிஜான்சி 35… Read More »வேளாங்கண்ணி அருகே கணவன்-மனைவிக்குள் தகராறு….மனைவி தற்கொலை…..

பெரம்பலூர் கல்குவாரி ஏலத்தில் தகராறு….. திமுகவை சேர்ந்த 12 பேர் கைது..

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்குவாரி ஏலம் விடும் சம்பவம் அடிதடிகள் முடிந்தது. ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்த திமுக பிரமுகர்கள் கல்குவாரிக்கு விண்ணப்பிக்க வந்த பாஜக பிரமுகர் கலைச்செல்வனை அடித்து உதைத்தனர்.தடுக்க முயன்ற கனிமவளத்துறை அதிகாரிகளையும்… Read More »பெரம்பலூர் கல்குவாரி ஏலத்தில் தகராறு….. திமுகவை சேர்ந்த 12 பேர் கைது..

திருச்சி அருகே இறந்த கணவரின் உடலை பெற 2 மனைவிகளுக்குள் போட்டி…. பரபரப்பு…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே இறந்து போன கணவரின்உடலை கேட்டு விவாகரத்து ஆன மனைவி உரிமை கொண்டாடி திருச்சி எஸ்பியிடம் புகார் கொடுத்ததால் இறந்து போனவரின் உடலை இரண்டாவது மனைவியிடம் ஒப்படைப்பதா? முதல் மனைவியிடம் ஒப்படைப்பதா? என்பதில்… Read More »திருச்சி அருகே இறந்த கணவரின் உடலை பெற 2 மனைவிகளுக்குள் போட்டி…. பரபரப்பு…

விமானத்தில் பயணியிடம் தகராறு செய்த நடிகர் விநாயகன்

  • by Authour

மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விநாயகன். இவர் தமிழில் திமிரு, மரியான், சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொள்வது வழக்கம். … Read More »விமானத்தில் பயணியிடம் தகராறு செய்த நடிகர் விநாயகன்

ஸ்ரீரங்கம் பெண் எஸ்.ஐயிடம் தகராறு….3பேர் கைது

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் வெண்ணிலா. இவருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், திருவளர்ச்சோலை பகுதியில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை… Read More »ஸ்ரீரங்கம் பெண் எஸ்.ஐயிடம் தகராறு….3பேர் கைது

கரூரில் ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே தகராறு…ஒருவர் கொலை….

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் ஷேர் ஆட்டோ ஸ்டேண்டில் கடந்த 16ம் தேதி இரண்டு ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் முந்திச் செல்வது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது,… Read More »கரூரில் ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே தகராறு…ஒருவர் கொலை….

அண்ணாமலையுடன் எந்த பிரச்னையும் இல்லை…. டில்லியில் எடப்பாடி பேட்டி…

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை டில்லியில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது  பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா,  தமிழ்நாடு … Read More »அண்ணாமலையுடன் எந்த பிரச்னையும் இல்லை…. டில்லியில் எடப்பாடி பேட்டி…

மரத்தில் புளி உலுக்குவதில் தகராறு….. தம்பியை அடித்துகொன்ற அண்ணன்….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் மேலவெளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் சங்கர். இவர்கள் இருவரும் சகோதரர்கள் இவர்கள் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சங்கருக்கும் ராஜேந்திரனுக்கும் இட தகராறு… Read More »மரத்தில் புளி உலுக்குவதில் தகராறு….. தம்பியை அடித்துகொன்ற அண்ணன்….

error: Content is protected !!