Skip to content

டெண்டர்

திருச்சியில் 10 கிமீ-க்கு புதிய பைபாஸ்….

  • by Authour

திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூரில்  புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அது திறக்கப்பட உள்ளது.  இந்த நிலையில்  பஞ்சப்பூரில் இருந்து  கரூர் சாலை வரை கோரையாறு மற்றும் உயக்கொண்டான் ஆறுகளின் கிழக்கு கரைப்பகுதியில் மூன்று… Read More »திருச்சியில் 10 கிமீ-க்கு புதிய பைபாஸ்….

திருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்க டெண்டர்

  • by Authour

திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த  நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.  நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க… Read More »திருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்க டெண்டர்

திருச்சியில் கலைஞர் நூலகம்… உலக தரத்தில் அமைக்க டெண்டர்

திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.   அந்த அறிவிப்பின்படி, திருச்சியில் டிவிஎஸ் டோல்கேட் அருகில் 4.57 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 7… Read More »திருச்சியில் கலைஞர் நூலகம்… உலக தரத்தில் அமைக்க டெண்டர்

புதிய வீடுகள் கட்டுவதை வௌிப்படையாக டெண்டர் வழங்க வேண்டும்…. கோரிக்கை..

  • by Authour

கோவை சவுரி பாளையம் பகுதியில் உள்ள ஹட்கோ காலனி பகுதியில் கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த… Read More »புதிய வீடுகள் கட்டுவதை வௌிப்படையாக டெண்டர் வழங்க வேண்டும்…. கோரிக்கை..

டாஸ்மாக் பார்களை நடத்த புதிய டெண்டர் அறிவிப்பை வெளியிட ஐகோர்ட் அனுமதி…

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகளின் இணைப்பில் உள்ள பார்களில் , தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி மதுபாட்டில்களை சேகரிப்பதற்கு புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்திருந்தது. கரோனா ஊரடங்கால் பார்கள்… Read More »டாஸ்மாக் பார்களை நடத்த புதிய டெண்டர் அறிவிப்பை வெளியிட ஐகோர்ட் அனுமதி…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு …….. டெண்டர் கோரியது மத்திய அரசு

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால்… Read More »மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு …….. டெண்டர் கோரியது மத்திய அரசு

வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு…. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு

  • by Authour

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட டெண்டர்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து… Read More »வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு…. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு

error: Content is protected !!