Skip to content
Home » டெங்கு

டெங்கு

பாபநாசம் பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்….

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் பேரூராட்சியில் 9-வது வார்டு காணியாளர் மேல தெரு , வாதலை தோப்பு, கபிஸ்தலம் ரோடு, மேலரஸ்தா ஆகிய பகுதிகளில் பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.… Read More »பாபநாசம் பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்….

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 50 பேருக்கு டெங்கு உறுதி.. அமைச்சர் மா.சு…

தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் இன்று மழைக்கால மருத்துவ முகாம் நடைபெறுகிறது. சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’ஒவ்வொரு வாரமும் 1000 முகாம்கள் என ஆரம்பித்து, தற்போது… Read More »தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 50 பேருக்கு டெங்கு உறுதி.. அமைச்சர் மா.சு…

கொரோனா தாக்கியவர்களுக்கு டெங்கு பாதிப்பும் அதிகம் …… ஆய்வு முடிவில் பகீர்

  • by Senthil

தமிழகத்தில் மட்டுமல்ல  இந்தியா முழுவதும்  அல்ல, உலகம் முழுவதிலும் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களையே டெங்கு காய்ச்சல் அதிகமாக தாக்குகிறது என்ற அதிர்ச்சி தகவல் முதல்கட்ட… Read More »கொரோனா தாக்கியவர்களுக்கு டெங்கு பாதிப்பும் அதிகம் …… ஆய்வு முடிவில் பகீர்

டெங்கு பரவாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்… கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தல்..

  • by Senthil

கோவை மாவட்டம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் மக்கினாம்பட்டி ஊராட்சியில் மாரியம்மாள் அழகிரி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது,இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் ஆதரவுடன் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, குறிப்பாக ஊராட்சி பகுதிகளில்… Read More »டெங்கு பரவாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்… கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தல்..

டெங்கு ஒழிப்பு பணி.. கோவை கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு..

  • by Senthil

கோவை மாநகரில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் பல்வேறு அறிவுரைகளை வழங்கினர். மழைக்காலம் துவங்க உள்ள நிலையில்… Read More »டெங்கு ஒழிப்பு பணி.. கோவை கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு..

சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல்…

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியுள்ள நிலையில், இந்திய வீரர் சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே வரும் 8ம் தேதி சென்னையில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கில் பங்கேற்பது… Read More »சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல்…

கும்பகோணத்தில் 13 பேருக்கு டெங்கு உறுதி…..50க்கும் மேற்பட்டோர் அனுமதி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில்  ஏற்கனவே டெங்கு பாதித்த சிலர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சென்னை, பெங்களூரு நகரங்களில் இருந்து வந்தவர்கள் என  தெரியவந்தது. அவர்கள் சிகிச்சை பெற்று சென்ற நிலையில் தற்போது கும்பகோணம்… Read More »கும்பகோணத்தில் 13 பேருக்கு டெங்கு உறுதி…..50க்கும் மேற்பட்டோர் அனுமதி

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு பாதிப்பு

சென்னை மாநகராட்சி ஆணையராக இருப்பவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். இவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கடந்த சில தினங்களாக  வீட்டில்  இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நலம் தேறி வருவதாகவும்,… Read More »சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு பாதிப்பு

பாகிஸ்தானில் ஒரே நாளில் 159 பேருக்கு டெங்கு காய்ச்சல்…

பாகிஸ்தானில் கொசுக்கடி காரணமாக உண்டாகும் டெங்கு நோய் பாதிப்பு உயர்ந்து வருகிறது. நாட்டின் முக்கிய நகரங்களான ராவல்பிண்டி, முல்தான், பைசாலாபாத், குஜ்ரன்வாலாவில் டெங்கு பாதிப்பு நோயாளிகள் அதிகரித்து வருகிறார்கள். லாகூரில் மட்டும் இந்தாண்டு இதுவரை… Read More »பாகிஸ்தானில் ஒரே நாளில் 159 பேருக்கு டெங்கு காய்ச்சல்…

புதுகை மாவட்டத்தில் 24 பேர் டெங்குவால் பாதிப்பு….

  • by Senthil

புதுக்கோட்டை திருமயம் சாலையில் உள்ள அரசு மன்னர் கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாவட்ட மனநல திட்டத்தின் ஒரு பகுதியாக, மாணவர்களின் மன உறுதி  காக்கும் “மனம்” திட்டத்தின் கீழ் கல்லூரி… Read More »புதுகை மாவட்டத்தில் 24 பேர் டெங்குவால் பாதிப்பு….

error: Content is protected !!