Skip to content

டூவீலர்

இருசக்கர, போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்திய அனைவரும் சமம்…

கோவையை மையமாக கொண்டு டிரஸ்டர்ஸ் பைக்கர்ஸ் கிளப் செயல்பட்டு வருகிறது. இதில் 150 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தி தொடங்கப்பட்ட இந்த கிளப் தற்போது சமூக சேவைகளில் தங்களது… Read More »இருசக்கர, போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்திய அனைவரும் சமம்…

டூவீலரில் படமெடுத்த நல்ல பாம்பு…. பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் விளையாட்டு திடல் அருகில் நேற்று இரவு நேரத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடைவீதிக்கு வந்துள்ளார். தனது XL இருசக்கர வாகனத்தை கடைக்கு முன்பாக நிறுத்திவிட்டு… Read More »டூவீலரில் படமெடுத்த நல்ல பாம்பு…. பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்…

டூவீலர் மீது லாரி மோதி விவசாயி பலி….. அரியலூரில் சம்பவம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சுத்தமல்லி ஆண்டேரி தெருவைச் சேர்ந்த ரெங்கநாதன் மகன் ராஜா (55) விவசாயி. இவர் தனது மகளை வி.கைகாட்டி அருகே திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் சுத்தமல்லி கிராமத்தில்… Read More »டூவீலர் மீது லாரி மோதி விவசாயி பலி….. அரியலூரில் சம்பவம்…

டூவீலரில் சென்ற பெண்ணிடம் தாலிச்செயின்-மோதிரம் பறிப்பு….

ஈரோடு மாவட்டம், பவானி பழனிபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் அருண் பிரசாத். இவரின் மனைவி யாழினி . இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் MS முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில்… Read More »டூவீலரில் சென்ற பெண்ணிடம் தாலிச்செயின்-மோதிரம் பறிப்பு….

லாரி டூவீலர் மீது மோதி வாலிபர் பலி…. திருச்சியில் சம்பவம்….

திருச்சி ,  காமலாபுரம் அருகே திருவேங்கடபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (37). இவர் திருமணம் ஆகி மலர் என்கிற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இவர் கூலி வேலை செய்து பிழைத்து வந்தார். தினமும் மாலையில்… Read More »லாரி டூவீலர் மீது மோதி வாலிபர் பலி…. திருச்சியில் சம்பவம்….

டூவீலரில் படம் எடுத்த பாம்பு…. திருச்சியில் சம்பவம்….

  • by Authour

திருச்சி, உறையூர் பகுதியில் உள்ள CSI மருத்துவமனை வளாகம் அருகே இன்று காலை டிவிஎஸ் எக்ஸல் டூவீலர் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த வழியாக சாலை நடந்து சென்றவர்கள் டூவீலரில் நல்ல பாம்பு ஒன்று நின்று… Read More »டூவீலரில் படம் எடுத்த பாம்பு…. திருச்சியில் சம்பவம்….

மரத்தின் மீது டூவீலர் மோதி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்….

  • by Authour

திருச்சி, முசிறியை அடுத்த மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கர் (19). இவர் கட்டிட வேலை செய்து வந்தார். சம்பவதன்று முசிறியில் இருந்து மேட்டுப்பட்டிக்கு டூவீலரில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் உள்ள மரத்தில் மோதி… Read More »மரத்தின் மீது டூவீலர் மோதி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்….

error: Content is protected !!