Skip to content

டில்லி

டில்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி…. திருச்சியில் சுப்கரன் சிங் அஸ்தி கரைப்பு…

  • by Authour

விவசாயிகள் தங்கள் விலை பொருட்களுக்கு நியாயமான விலையை கிடைக்க வலியுறுத்தி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடைபெற்ற தாக்குதலில் சுப்கரன் சிங் என்ற 24 வயதுடைய இளம் விவசாயி உயிரிழந்தார். அவருடைய அஸ்தி நாட்டில் பல்வேறு… Read More »டில்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி…. திருச்சியில் சுப்கரன் சிங் அஸ்தி கரைப்பு…

கெஜ்ரிவாலை டிஸ்மிஸ் செய்யக்கோரிய வழக்கு……. டில்லி ஐகோர்ட் ஏற்க மறுப்பு

டில்லி மதுபானக் கொள்கை வழக்குடன் தொடர்புடைய  வழக்கில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. விசாரணைக்குப் பின் ஏப்ரல்15ம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில்… Read More »கெஜ்ரிவாலை டிஸ்மிஸ் செய்யக்கோரிய வழக்கு……. டில்லி ஐகோர்ட் ஏற்க மறுப்பு

போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன் டைரக்டர் அமீர் ஆஜர்

போதை பொருள் கடத்தல்  தொடர்பாக சென்னையை சேர்ந்த  ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு   உள்ளார்.  அவரிடம் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஜாபர் சாதிக்குடன்… Read More »போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன் டைரக்டர் அமீர் ஆஜர்

டில்லி ஜேஎன்யூ மாணவர் யூனியன் தேர்தல்…. இடதுசாரிகள் அமோக வெற்றி

  • by Authour

டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் யூனியன் தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில், இடதுசாரி மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்பின் வேட்பாளர் ஐஷே கோஷ் வெற்றி பெற்றார்.   4… Read More »டில்லி ஜேஎன்யூ மாணவர் யூனியன் தேர்தல்…. இடதுசாரிகள் அமோக வெற்றி

டில்லி விவசாயிகள் மகா பஞ்சாயத்து…… மத்திய அரசை கண்டித்து முழக்கம்

  • by Authour

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியை நோக்கி பேரணியை தொடங்கிய அவர்கள், அரியானா-பஞ்சாப் எல்லைப்பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் அங்கேயே… Read More »டில்லி விவசாயிகள் மகா பஞ்சாயத்து…… மத்திய அரசை கண்டித்து முழக்கம்

பொன்முடிக்கு அமைச்சர் ஆவாரா?…… கவர்னர் ரவி டில்லி சென்றார்

  • by Authour

பொன்முடி எம்எல்ஏவாக நீடிக்கும் நிலையில், அவருக்கு மார்ச் 13-ம் தேதி (நேற்று) மாலை அல்லது 14-ம் தேதி (இன்று) காலையில் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு சார்பில்… Read More »பொன்முடிக்கு அமைச்சர் ஆவாரா?…… கவர்னர் ரவி டில்லி சென்றார்

டில்லியில் 7ம் தேதி…..காங். உயர்மட்டக்குழு கூட்டம்

காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு  கூட்டம் வரும் 7ம் தேதி டில்லியில் நடக்கிறது. கட்சித்தலைவர் கார்கே தலைமையில் நடைபெறும் இந்தை கூட்டத்தி்ல்  சோனியா காந்தி, மற்றும் உயர்மட்டத் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இதில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து … Read More »டில்லியில் 7ம் தேதி…..காங். உயர்மட்டக்குழு கூட்டம்

டில்லி…….விவசாயிகள் போராட்டம் 2 நாள் நிறுத்தம்

 கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி நோக்கி செல்லும் பேரணியை இரண்டு நாட்களுக்கு நிறுத்துவதாக போராடும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி தலைவர்… Read More »டில்லி…….விவசாயிகள் போராட்டம் 2 நாள் நிறுத்தம்

டில்லி போராட்டத்துக்கு ஆதரவு….. அரியலூர் விவசாயிகள் நூதன போர்….

  • by Authour

விளைபொருட்களுக்கு உரிய ஆதார விலை வழங்க வேண்டும்,  விவசாயிகளுக்கு பென்சன் வழங்க வேண்டும் என்பது  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியை நோக்கி விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  பஞ்சாப், அரியானா, உபி மாநில விவசாயிகள்… Read More »டில்லி போராட்டத்துக்கு ஆதரவு….. அரியலூர் விவசாயிகள் நூதன போர்….

பேச்சுவார்த்தை தோல்வி….விவசாயிகள் மீண்டும் டில்லி நோக்கி பேரணி

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யவேண்டும்   என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டில்லி எல்லையை முற்றுகையிட்டு விவசாயிகள்… Read More »பேச்சுவார்த்தை தோல்வி….விவசாயிகள் மீண்டும் டில்லி நோக்கி பேரணி

error: Content is protected !!