Skip to content

டிரைவர்

திருச்சி பஸ்சில் டிரைவர் மாரடைப்பில் பலி…..பயணிகளை காத்து உயிர்த்தியாகம் செய்தார்

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை  7 மணி அளவில்  புங்கனூருக்கு ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.  இது மகளிர்  இலவச பஸ்  என்பதால்   பஸ்சில் கூட்டம் நிரம்பி இருந்தது.   பள்ளி,… Read More »திருச்சி பஸ்சில் டிரைவர் மாரடைப்பில் பலி…..பயணிகளை காத்து உயிர்த்தியாகம் செய்தார்

பஸ்சை மாணவிகள் தள்ளிய விவகாரம்…டிரைவர் , கண்டக்டர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்….

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கடந்த 24-ஆம் தேதி மணக்குடிக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் அதிகமாக அமர்ந்திருந்தனர். அந்த பஸ்… Read More »பஸ்சை மாணவிகள் தள்ளிய விவகாரம்…டிரைவர் , கண்டக்டர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்….

பஸ்சுக்குள் மழை…..குடைபிடித்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்….மகாராஷ்டிராவில்….

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு  அரசு பஸ் மிகவும் மோசமான நிலையில் இயக்கப்படுவது அம்பலமாகி உள்ளது. பஸ்சினுள் மழை தண்ணீர் ஒழுகியதால் டிரைவர் குடை பிடித்தபடி அரசு பஸ்சை ஓட்டிச்… Read More »பஸ்சுக்குள் மழை…..குடைபிடித்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்….மகாராஷ்டிராவில்….

டிரைவர், கண்டக்டர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு…

  • by Authour

நெகிழ்வுத்தன்மை அடிப்படையில்  கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி போக்குவரத்துக்கழகங்களில் 812 பணியிடங்களை நிரப்புவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒட்டுநர் உரிமமும், நடத்துநர் உரிமமும் வைத்திருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. … Read More »டிரைவர், கண்டக்டர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு…

தஞ்சையில் ஆட்டோ டிரைவர்களுக்கான நலவாரிய பதிவு சிறப்பு முகாம்….

  • by Authour

தஞ்சை தொழிலாளர் நல உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) உமாமகேஸ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது… தஞ்சை மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின் படி பதிவு குறைவாக உள்ள ஆட்டோ மற்றும் இதர வாகன ஓட்டுனர்களின்… Read More »தஞ்சையில் ஆட்டோ டிரைவர்களுக்கான நலவாரிய பதிவு சிறப்பு முகாம்….

திடீரென தீப்பற்றிய சிமெண்ட் லாரி… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்….

  • by Authour

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை கரூரிலிருந்து வேலூருக்கு சிமெண்ட் ஏற்றி வந்த லாரி வேலாயுதம்பாளையம் அருகே வந்தபோது திடீரென தீப்பற்றியது. லாரியின் முன் பகுதியில் இருந்து… Read More »திடீரென தீப்பற்றிய சிமெண்ட் லாரி… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்….

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ரூ.19.64 கோடி பணப்பலன்கள்…… திருச்சியில் 3 அமைச்சர்கள் வழங்கினர்

திருச்சி மலைக்கோட்டை  அரசு போக்குவரத்து கழக கிளையில்  ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு விழா மற்றும் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் நாகப்பட்டினம் மண்டலங்களில் அரசு போக்குவரத்து கழகத்தில்… Read More »போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ரூ.19.64 கோடி பணப்பலன்கள்…… திருச்சியில் 3 அமைச்சர்கள் வழங்கினர்

தஞ்சையில் டிரைவரின் மனைவியை கடத்திய பைனான்ஸ் உரிமையாளர் உட்பட 5 பேர் கைது….

  • by Authour

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியை சேர்ந்தவர் 31 வயது வாலிபர். இவர் திருநெல்வேலியில் உள்ள ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அந்த வாலிபருக்கும்,… Read More »தஞ்சையில் டிரைவரின் மனைவியை கடத்திய பைனான்ஸ் உரிமையாளர் உட்பட 5 பேர் கைது….

ஆசிரியை பலாத்காரம் செய்து கொலை…. ஆட்டோ டிரைவர் கைது….

ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், பொண்டல வாடா பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். ஆசிரியர் பயிற்சி முடித்த இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். பக்கத்து ஊரான நடிமி… Read More »ஆசிரியை பலாத்காரம் செய்து கொலை…. ஆட்டோ டிரைவர் கைது….

தஞ்சையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவருக்கு ஆள் சேர்ப்பு முகாம்….

நாகப்பட்டினம்,திருவாரூர் ,தஞ்சாவூர் ,மயிலாடுதுறை ஒருங்கிணைந்த 108 ஆம்புலன்ஸ் சேவை திட்ட மேலாளர் மோகன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது….  தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ்சில் பணிபுரிய டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பணிக்கான ஆள்… Read More »தஞ்சையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவருக்கு ஆள் சேர்ப்பு முகாம்….

error: Content is protected !!