Skip to content

டிஜிபி

‘லிங்க்’ என்றாலே ஆபத்து தான்….. எச்சரிக்கை தேவை…. டிஜிபி பேச்சு…

  • by Authour

சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் ‘சைபர் கிரைம்’ விழிப்புணர்வு தொடர்பாக மாணவிகளுக்கான சிறப்பு சர்வதேச கருத்தரங்கம் இன்று நடந்தது. இதில் தமிழக போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி… Read More »‘லிங்க்’ என்றாலே ஆபத்து தான்….. எச்சரிக்கை தேவை…. டிஜிபி பேச்சு…

இப்படியும் பொதுமக்களிடம் மோசடி….. டிஜிபி எச்சரிக்கை….

  • by Authour

இரிடியம் முதலீடு என்ற பெயரில் பொதுமக்களை ஒரு மோசடி கும்பல் ஏமாற்றி வருவதாக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவித்துள்ளார். 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அடுத்து வரும் 2 ஆண்டுகளில் 3… Read More »இப்படியும் பொதுமக்களிடம் மோசடி….. டிஜிபி எச்சரிக்கை….

சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு தமிழக டிஜிபி பாராட்டு சான்றிதழ்…

தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் செ.சைலேந்திரபாபு துறைச் சார்ந்த பணியாக திருச்சி வந்திருந்தார். அப்போது திருச்சி மண்டலத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரின் பணி மென்மேலும் சிறக்க அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். இதில் அரியலூர் மாவட்டத்தைச்… Read More »சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு தமிழக டிஜிபி பாராட்டு சான்றிதழ்…

வெளி மாநிலங்களில் பதுங்கியிருக்கும் ரவுடிகளை பிடிக்க டிஜிபி உத்தரவு…..

  • by Authour

தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க டி.ஜி.பி. சைலேந்திர பாபு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சட்டம்-ஒழுங்கை காக்க காவல்துறையினர் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி இருப்பதை தொடர்ந்து அனைத்து… Read More »வெளி மாநிலங்களில் பதுங்கியிருக்கும் ரவுடிகளை பிடிக்க டிஜிபி உத்தரவு…..

error: Content is protected !!