Skip to content

டிஜிபி எச்சரிக்கை

காவிரி விவகாரம்…. சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை… டிஜிபி எச்சரிக்கை

  • by Authour

காவிரி விவகாரத்தில்   தமிழகத்துக்கும்,  கர்நாடகத்துக்கும் இடையே  கருத்து வேறுபாடுகள்  ஏற்பட்டுள்ளது.  இதை இரு மாநில அரசுகளும் சட்ட ரீதியாக அணுகி வருகிறார்கள்.  இந்த நிலையில் சமூகவலைதளங்களில் சிலர்  தேவையில்லாத தவறான தகவல்களை பரப்பி  வருகிறார்கள்.… Read More »காவிரி விவகாரம்…. சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை… டிஜிபி எச்சரிக்கை

ஜல்லிக்கட்டு பற்றி வதந்தி பரப்பினால் நடவடிக்கை…டிஜிபி எச்சரிக்கை…

  • by Authour

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில் இது தொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜல்லிக்கட்டு, கம்பாலா, எருது விடுதல்… Read More »ஜல்லிக்கட்டு பற்றி வதந்தி பரப்பினால் நடவடிக்கை…டிஜிபி எச்சரிக்கை…

error: Content is protected !!