Skip to content

டாஸ்மாக்

டாஸ்மாக் சரக்கில் சயனைடு கலந்து தம்பியை கொன்ற அண்ணன் கைது…

மயிலாடுதுறை மங்கை நல்லூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் பழனிகுருநாதன்(50) கொல்லுபட்டறைவைத்து நடத்திவந்தவருடன் அதில் வேலை பார்த்துவந்த . பூராசாமி ஆகியோர் பட்டறையில் மயங்கிய நிலையில் கிடந்தவர்களை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அழைத்துசென்றபோது வழியிலேயே இறந்ததாக டாக்டர்கள்… Read More »டாஸ்மாக் சரக்கில் சயனைடு கலந்து தம்பியை கொன்ற அண்ணன் கைது…

நீலகிரி டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி….போலீஸ் துப்பாக்கி சூடு

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குந்தலாடி பகுதியில் இன்று அதிகாலை டாஸ்மாக் கடையில் இருவர் கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் பிடிக்க முயன்றபோது, கொள்ளையர்கள் கத்தியை கொண்டு போலீசாரை தாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து… Read More »நீலகிரி டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி….போலீஸ் துப்பாக்கி சூடு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

தமிழக சட்டமன்றத்தில் நேற்று  மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான  மானிய கோரிக்கை விவாதத்தில்   அமைச்சர் செந்தில் பாலாஜி  பல புதிய அறிவிப்புகளை  வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான… Read More »டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

பெரம்பலூர் அருகே பெட்டிகடைகளில் கூவி கூவி மதுவிற்பனை…. சாலை மறியல்…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் பேரூராட்சி பகுதியில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இவ்வூரில் கடந்த காலங்களில் 2 அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வந்தன. நீதிமன்ற… Read More »பெரம்பலூர் அருகே பெட்டிகடைகளில் கூவி கூவி மதுவிற்பனை…. சாலை மறியல்…

ஏப்.4ம் தேதி திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை இயங்காது….

2023-ம் ஆண்டு ஏப்ரல் 04 அன்றைய தினம் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் இயங்கும் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் FLA/FL2/FL3/FL3A/FL3AA & FL 11… Read More »ஏப்.4ம் தேதி திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை இயங்காது….

”பார்” உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு….2 பேர் கைது….

  • by Authour

நாகை மாவட்டம், தேவூரை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் தேவூர் டாஸ்மாக் கடை அருகே பார் நடத்தி வருகிறார். இந்நிலையில் தேவூர் டாஸ்மாக் கடையில் நேற்று மது குடிக்க வந்த ராதாமங்கலத்தைச் சேர்ந்த புகழேந்திரன் மற்றும்… Read More »”பார்” உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு….2 பேர் கைது….

டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

  • by Authour

தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின்(டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் குடியரசு தினத்தினை… Read More »டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

டாஸ்மாக்கில் 500 ரூபாய் கள்ளநோட்டுடன் சிக்கிய வாலிபர்….

  • by Authour

கோவை சுண்டக்காமத்தூரில் உள்ள ஒரு டாஸ்மார்க் கடைக்கு வாலிபர் ஒருவர் வந்து 500 ரூபாய் கொடுத்து மது பாட்டில்கள் கேட்டார். அந்த ரூபாய் நோட்டை பெற்றுக் கொண்ட மேற்பார்வையாளர் அதனை சரி பார்த்த போது… Read More »டாஸ்மாக்கில் 500 ரூபாய் கள்ளநோட்டுடன் சிக்கிய வாலிபர்….

error: Content is protected !!