Skip to content

டாக்டர்

தாய்ப்பால் குடிக்கும் குழந்தையே புத்திசாலியாக வளரும்….. தஞ்சை டாக்டர் விளக்கம்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அரசு மருத்துவமனை, பாபநாசம் ரோட்டரி கிளப் இணைந்து தாய்ப் பால் வார விழாவை நடத்தியது. அரசு மருத்துவமனையில் நடந்த விழாவில் பாபநாசம் ரோட்டரி கிளப் தலைவர் சக்தி வேல் வரவேற்றார்.… Read More »தாய்ப்பால் குடிக்கும் குழந்தையே புத்திசாலியாக வளரும்….. தஞ்சை டாக்டர் விளக்கம்

டாக்டர் ரேன்ஜூக்கு நயன்தாரா போட்ட பதிவால் பரபரப்பு..

  • by Authour

சமீபத்தில் நடிகை சமந்தா தவறான தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தவறான மருத்துவ ஆலோசனை வழங்கியதாக கூறி அவரை கடுமையாக விமர்சித்தார் கல்லீரல் மருத்துவர் ஃபிலிப்ஸ்.  வைரஸ் பாதிப்புகளுக்கு ஹைட்ரஜன் பெராக்சைட் நெபுலைசேஷன் (Hydrogen Peroxide… Read More »டாக்டர் ரேன்ஜூக்கு நயன்தாரா போட்ட பதிவால் பரபரப்பு..

4 பாடங்களில் 100க்கு 100… எஸ்ஐ மகள் சாதனை…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் நிலைய சிறப்பு சப்இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் ரமேஷ். இவர் வேத்தியார்வெட்டு கிராமத்தில் வசித்து வருகிறார். இவரது மகள் நவீனா ஜெயங்கொண்டம் அருகே உள்ள குழவுடையான் கிராமத்தில் உள்ள ஒரு தனியார்… Read More »4 பாடங்களில் 100க்கு 100… எஸ்ஐ மகள் சாதனை…

பெண் நோயாளியிடம் அத்துமீறிய ஸ்டான்லி அரசு டாக்டர் சஸ்பெண்ட்…

  • by Authour

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண் ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 11ம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அப்பெண்ணுக்கு வயிற்றில் ஸ்கேன்… Read More »பெண் நோயாளியிடம் அத்துமீறிய ஸ்டான்லி அரசு டாக்டர் சஸ்பெண்ட்…

நான் தமிழ் சுசீலா….. டாக்டர் பட்டம் பெற்ற பி. சுசீலா பெருமிதம்

சென்னையில் இன்று நடந்த   ஜெயலலிதா இசை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், பின்னணி பாடகி  பி. சுசீலாவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  டாக்டர் பட்டம் வழங்கினார். பட்டம் பெற்ற பி. சுசீலா கூறியதாவது: என்னை தமிழ்ப்… Read More »நான் தமிழ் சுசீலா….. டாக்டர் பட்டம் பெற்ற பி. சுசீலா பெருமிதம்

ஜெயங்கொண்டம் அருகே கர்ப்பிணி உயிரிழப்பு… டாக்டர் உட்பட நர்ஸ்கள் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமம் கரைமேட்டு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. கூலி தொழிலாளி. இவர் செந்துறை அருகே சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரமணா வயது (23) என்பவரை கடந்த 2017 ஆம்… Read More »ஜெயங்கொண்டம் அருகே கர்ப்பிணி உயிரிழப்பு… டாக்டர் உட்பட நர்ஸ்கள் கைது…

245 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்….. டாக்டருக்கு 20 ஆண்டுகள் சிறை….

அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த மகப்பேறு டாக்டர் ராபர்ட் ஹேடன் (64) கடந்த 1980ம் ஆண்டுகளில் இருந்து, கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையம், நியூயார்க்-பிரஸ்பைடிரியன் மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய மருத்துவமனைகளில் பணியாற்றி உள்ளார். அவர்… Read More »245 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்….. டாக்டருக்கு 20 ஆண்டுகள் சிறை….

16ஆயிரம் இருதய ஆபரேஷன் செய்த டாக்டர் 41வயதில் மாரடைப்பில் பலி

குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவுரவ் காந்தி (41). இவர், இதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றிவந்தார். ஜாம்நகரில் மருத்துவம் பயின்ற இவர், அகமதாபாத்தில் இதய அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர். இவர்… Read More »16ஆயிரம் இருதய ஆபரேஷன் செய்த டாக்டர் 41வயதில் மாரடைப்பில் பலி

கொரோனா…. மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு…. நிபுணர் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடங்கி 4 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. புதிது புதிதாக உருமாறிய வைரஸ்கள் தோன்றிப் பரவி வருகின்றன.இந்த நிலையில, கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்பாக தேசிய தொற்று நோய் கட்டுப்பாட்டு… Read More »கொரோனா…. மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு…. நிபுணர் எச்சரிக்கை

திண்டுக்கல் டாக்டரை கட்டிப்போட்டு 100 பவுன் கொள்ளை

திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் தலைமை டாக்டராக இருப்பவர் உதயகுமார், இவரது வீடு பழனி அண்ணா நகரில் உள்ளது. நேற்று இரவு டாக்டர் உதயகுமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நள்ளிரவில் வீட்டுக்குள்… Read More »திண்டுக்கல் டாக்டரை கட்டிப்போட்டு 100 பவுன் கொள்ளை

error: Content is protected !!