Skip to content

ஜனாதிபதி முர்மு

ஜனாதிபதியின் திருவாரூர் வருகை ரத்து..

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நாளை (நவ.30) நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கவில்லை. கனமழை எச்சரிக்கை காரணமாக குடியரசுத் தலைவரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாகவும்  பட்டமளிப்பு விழா வழக்கம்போல் நடைபெறும்… Read More »ஜனாதிபதியின் திருவாரூர் வருகை ரத்து..

ஜனாதிபதி முர்மு ஸ்ரீரங்கம் கோவில் வருகை ரத்து…

  • by Authour

ஜனாதிபதி திரௌபதி முர்மு 4 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். அதன்படி டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர் இன்று நீலகிரி வந்துள்ளார். அதனைத்தொடர்ந்து திருச்சி, திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.… Read More »ஜனாதிபதி முர்மு ஸ்ரீரங்கம் கோவில் வருகை ரத்து…

ஜனாதிபதி திரவுபதி முர்மு கோவை வந்தார்….

  • by Authour

ஜனாதிபதி திரவுபதி முர்மு நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் நவம்பர் 30-ம் தேதி வரை தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக 4 நாட்கள்அரசு முறைப் பயணமாக இன்று (நவ.27)  தமிழகம் வருகை தந்துள்ளார்.… Read More »ஜனாதிபதி திரவுபதி முர்மு கோவை வந்தார்….

ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாள் பயணமாக தமிழகம் வருகிறார்…

ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 27-ம் தேதி தமிழகம் வருகிறார். 4 நாட்கள் அரசு முறை பயணமாக அவர் தமிழகம் வருகிறார் . 27-ம் தேதி டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை… Read More »ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாள் பயணமாக தமிழகம் வருகிறார்…

நாகை மீன்வள பல்கலைக்கு ஜெயலலிதா பெயர்…… நிராகரித்தார் ஜனாதிபதி முர்மு

நாகையில் உள்ள  மீன்வள பல்கலைக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டி அதிமுக ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,  ஒப்புதலுக்காக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை கவர்னர் கிடப்பில் போட்டார். 2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததும்… Read More »நாகை மீன்வள பல்கலைக்கு ஜெயலலிதா பெயர்…… நிராகரித்தார் ஜனாதிபதி முர்மு

4 நாள் பயணமாக ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை…

ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதன்முறையாக சென்னை, முதுமலை மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். டில்லியில் இருந்து தனி விமானம்… Read More »4 நாள் பயணமாக ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை…

ஜனாதிபதி முர்மு 5ம் தேதி தெப்பக்காடு வருகிறார்….

  • by Authour

நீலகிரி மாவட்டம் முதுமலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகையையொட்டி வனத்துறையினர் தங்கும் சுற்றுலா விடுதிகள் மூடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில், தாயைப் பிரிந்த யானை குட்டிகள் ரகு, பொம்மியை… Read More »ஜனாதிபதி முர்மு 5ம் தேதி தெப்பக்காடு வருகிறார்….

ஜனாதிபதி முர்முவை சந்தித்த நடிகை சமந்தா

தமிழில் பானா காத்தாடி, , நான் ஈ, கத்தி, தங்கமகன், தெறி, 24 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் சமந்தா. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாகவும் வலம் வரும் சமந்தா நடிப்பில் சமீபத்தில் சாகுந்தலம்… Read More »ஜனாதிபதி முர்முவை சந்தித்த நடிகை சமந்தா

முதல்வர் அழைப்பை ஏற்றார்……ஜூன்5ம் தேதி ஜனாதிபதி தமிழகம் வருகிறார்

  • by Authour

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி  அவர் வளர்ந்த நகரமான திருவாரூரில் கலைஞர் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதுபோல சென்னை கிண்டியில் ரூ.230 கோடியில்  அதிநவீன   பன்னோாக்கு உயர் சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்பட்டு உள்ளது.  இவற்றை  கருணாநிதி பிறந்த… Read More »முதல்வர் அழைப்பை ஏற்றார்……ஜூன்5ம் தேதி ஜனாதிபதி தமிழகம் வருகிறார்

ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழகம் வருகை…. 2 நாள் நிகழ்ச்சி விவரம்

  • by Authour

ஜனாதிபதி திரவுபதி முர்மு  பதவியேற்றபின் முதன்முதலாக இன்று (சனி) தமிழகம் வருகிறார். அவர் 2 நாட்கள் தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதறகாக இன்று காலை 8.45 மணி அளவில் டில்லியில் இருந்து… Read More »ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழகம் வருகை…. 2 நாள் நிகழ்ச்சி விவரம்

error: Content is protected !!