Skip to content

சோதனை

கேரளா ரயில் எரிப்பில் தொடர்பா? டில்லியில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை

கேரள மாநிலம்  ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் நோக்கி கடந்த ஏப்ரல் 2-ந்தேதி எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் அருகே சென்றபோது, அதில் பயணித்த நபர் ஒருவர்,… Read More »கேரளா ரயில் எரிப்பில் தொடர்பா? டில்லியில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை

தஞ்சை, திருவாரூர் பெண் அதிகாரிகள் வீடுகளில் விஜிலென்ஸ் ரெய்டு

  • by Authour

அதிமுக ஆட்சியில் நிலப்பட்டா வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக வந்த புகாரைத்தொடர்ந்து தஞ்சை, திருவாரூரில் உள்ள  வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் வீடுகளில் விஜிலென்ஸ் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். கடந்த 2019ல் திருவாரூர்… Read More »தஞ்சை, திருவாரூர் பெண் அதிகாரிகள் வீடுகளில் விஜிலென்ஸ் ரெய்டு

திருச்சி ஜி-ஸ்கொயர் அலுவலகத்தில் 3ம் நாளாக ரெய்டு….

  • by Authour

ரியல் எஸ்டேட் தொழில்  செய்து வரும்  ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் நேற்று  சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, கோவை,  உள்பட வெளிமாநிலங்களிலும் சுமார் 50 இடங்களில் இந்த சோதனை… Read More »திருச்சி ஜி-ஸ்கொயர் அலுவலகத்தில் 3ம் நாளாக ரெய்டு….

செட்டிநாடு குழுமத்தில் அமலாக்கத்துறை சோதனை

செட்டிநாடு குழுமத்தில் இன்று  அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள இடங்களிலும்,  வெளி இடங்களிலும் இந்த சோதனை நடந்து வருகிறது.  கடந்த 2020ம் ஆண்டு நடந்த  வருமான வரி சோதனையில் 700… Read More »செட்டிநாடு குழுமத்தில் அமலாக்கத்துறை சோதனை

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை உயர்த்த முடிவு…. அமைச்சர் மா.சு.

  • by Authour

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  இன்று கோவையில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: கொரோனா பரவலை தொடர்ந்து தமிழகத்தில் தினசரி கொரோனா பரிசோதனை 4 ஆயிரத்தில் இருந்து 11 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.  தமிழகத்தில்  கிளஸ்டர்… Read More »தமிழகத்தில் கொரோனா பரிசோதனை உயர்த்த முடிவு…. அமைச்சர் மா.சு.

இந்திய கிரிக்கெட் வீரருக்கு எய்ட்ஸ் டெஸ்ட்…பகீர் தகவல்கள்

  • by Authour

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தற்போது ஐபிஎல் தொடருக்கு தீவிரமாக தயாரகி வருகின்றனர். ஐபிஎல் தொடர் வரும் 31ம் தேதி அகமதாபாத்தில் தொடங்க உள்ளது. தொடக்க ஆட்டத்தில் சென்னை-குஜராத் அணிகள் மோதுகின்றன. இந்த வருட ஐபிஎல்… Read More »இந்திய கிரிக்கெட் வீரருக்கு எய்ட்ஸ் டெஸ்ட்…பகீர் தகவல்கள்

கார் குண்டு வெடிப்பு வழக்கு…. 5 பேரை கோவைக்கு அழைத்து வந்து NIA அதிகாரிகள் விசாரணை….

  • by Authour

கடந்த ஆண்டு கோவையில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இதில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவ்வப்போது… Read More »கார் குண்டு வெடிப்பு வழக்கு…. 5 பேரை கோவைக்கு அழைத்து வந்து NIA அதிகாரிகள் விசாரணை….

error: Content is protected !!