Skip to content

சோதனை

அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை ஏன்?

  • by Authour

சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி எம்.பி.  வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 2006-11ம்… Read More »அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை ஏன்?

அமலாக்கத்துறை சோதனை….எங்களுக்கு கவலை இல்லை… முதல்வர் ஸ்டாலின் பேட்டி

  • by Authour

பெங்களூருவில் நடைபெறும்  எதிர்க்கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று  விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டார். அப்போது விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: பெங்களூருவில் இன்று எதிர்க்கட்சித்தலைவர்கள் கூட்டம் தொடங்குகிறது.… Read More »அமலாக்கத்துறை சோதனை….எங்களுக்கு கவலை இல்லை… முதல்வர் ஸ்டாலின் பேட்டி

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு

  • by Authour

கொடூரமான கொரோனா   ஏராளமானவர்களை  உயிர்பலி வாங்கியது. அந்த நேரத்திலும் எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என பலர் அரசு பணத்தை வாரி சுருட்டினர். நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவு, மற்றும்  மருந்துகள், கிருமிநாசினி போன்றவை… Read More »திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு

சிக்னல்கள் இயக்கத்தில் அலட்சியம்… ரயில்வே வாரியம் அதிருப்தி

ஒடிசாவில், பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் கடந்த 2-ந் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரெயில் உள்ளிட்ட 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேரிட்ட கோர விபத்து, நாட்டையே… Read More »சிக்னல்கள் இயக்கத்தில் அலட்சியம்… ரயில்வே வாரியம் அதிருப்தி

மதுரை-போடி அகலபாதையில்…… 110 கி.மீ. வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம்

மதுரை-போடி இடையே மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில்பாதையாக மாற்றும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த ரெயில் பாதையில் மதுரை-தேனி இடையே முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில் போக்குவரத்து கடந்த ஆண்டு தொடங்கியது.… Read More »மதுரை-போடி அகலபாதையில்…… 110 கி.மீ. வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம்

அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன்….அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக், மற்றும் நண்பர்கள் வீடுகளில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  கரூரில் நகரில் பல இடங்களிலும், அமைச்சரின் சொந்த… Read More »அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன்….அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

கரூரில் வருமானவரித்துறை சோதனை நிறைவு…

கரூரில் வரி ஏய்ப்பு தொடர்பாக கடந்த 26-ந்தேதி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். வருமான வரித்துறை… Read More »கரூரில் வருமானவரித்துறை சோதனை நிறைவு…

மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் ஒப்பந்ததாரர் வீட்டி ஐடி ரெய்டு

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒப்பந்ததாரர் சுந்தர பரிபூரணம் என்பவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். A1 சைக்கிள் உரிமையாளர் சுந்தர பரிபூரணம் தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் ஒப்பந்தத்தை பெற்றிருந்தார்.… Read More »மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் ஒப்பந்ததாரர் வீட்டி ஐடி ரெய்டு

கரூரில் ஐடி சோதனை…. பலத்த போலீஸ் பாதுகாப்பு

தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கரூர்,… Read More »கரூரில் ஐடி சோதனை…. பலத்த போலீஸ் பாதுகாப்பு

நீலகிரி டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி….போலீஸ் துப்பாக்கி சூடு

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குந்தலாடி பகுதியில் இன்று அதிகாலை டாஸ்மாக் கடையில் இருவர் கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் பிடிக்க முயன்றபோது, கொள்ளையர்கள் கத்தியை கொண்டு போலீசாரை தாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து… Read More »நீலகிரி டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி….போலீஸ் துப்பாக்கி சூடு

error: Content is protected !!