Skip to content

சோதனை

கோவையில் NIA அதிகாரிகள் சோதனை….

  • by Authour

கோவை, ஆலந்துறை பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி ரஞ்சித் வீடு. காளப்பட்டி பகுதியில் உள்ள முருகன் என்பவரது வீடு ஆகிய இரு வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை. சேலம் மாவட்டம்,… Read More »கோவையில் NIA அதிகாரிகள் சோதனை….

சென்னை……..இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் ED அதிரடி சோதனை

  • by Authour

சென்னையை தலைமையகமாக கொண்டு  இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் செயல்படுகிறது. தமிழ்நாட்டில்  நெல்லை, சேலம் மாவட்டம்  சங்ககரி, அரியலூர் உள்பட பல்வேறு  இடங்களில்   இதன் சிமெண்ட் ஆலைகள் உள்ளன.   சென்னையில் உள்ள இந்தியா சிமெண்ட் நிறுவன… Read More »சென்னை……..இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் ED அதிரடி சோதனை

மனித குலத்தை அழிக்கக்கூடிய கொடிய வைரஸ்….. சீனா ஆய்வு….. உலகம் முழுவதும் நோய் பரவும் ஆபத்து

சீனாவின் உகான் மாநிலத்தில் இருந்து தான்  கொரோனா வைரஸ் பரவியதாக  சொல்லப்பட்டது. கொரோனாவால்  சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். இன்னும் கொரோனா முற்றியலும் ஒழிக்கப்படாத நிலையில்  உருமாறி  தாக்குதல் நடத்திக்கொண்டு தான்… Read More »மனித குலத்தை அழிக்கக்கூடிய கொடிய வைரஸ்….. சீனா ஆய்வு….. உலகம் முழுவதும் நோய் பரவும் ஆபத்து

சென்னையில் தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை..

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே மணல் குவாரி, குத்தகைதாரர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், அமைச்சர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்… Read More »சென்னையில் தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை..

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரியில் வருமானவரித்துறை சோதனை….

  • by Authour

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரியில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்து வருகிறது. திருவண்ணாமலையில் உள்ள அருணை மருத்துவக்கல்லூரி அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் 6 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதைன நடைபெறுவதால் 20க்கும் அதிகமான… Read More »அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரியில் வருமானவரித்துறை சோதனை….

சென்னையில் வருமானவரித்துறையினர் சோதனை…

சென்னையில் நுங்கம்பாக்கம், மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது.  இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  தி.நகர், கோபாலபுரம், கே.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் வருமான… Read More »சென்னையில் வருமானவரித்துறையினர் சோதனை…

திருச்சி பைனான்சியர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

அமைச்சா் எ.வ. வேலுக்கு சொந்தமான  கல்லூரி, வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் வீடுகளில் கடந்த 4 நாட்களாக வருமான வரி சோதனை நடந்தது. இந்த நிலையில் இன்று… Read More »திருச்சி பைனான்சியர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

கரூரில் 5வது நாளாக வருமானவரித்துறை சோதனை….

  • by Authour

கரூரில் 5-வது நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை. அமைச்சர் எ.வ வேலுக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த 3-ம் தேதி முதல் தொடங்கிய சோதனை பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் நான்கு… Read More »கரூரில் 5வது நாளாக வருமானவரித்துறை சோதனை….

கரூரில் திமுக செயலாளரின் சகோதரி வீடு உட்பட 2வது நாளாக வருமானவரித்துறை சோதனை….

  • by Authour

தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரி துறை அதிகாரிகள் நேற்று சோதனையை தொடங்கினர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் கரூர் மாவட்ட… Read More »கரூரில் திமுக செயலாளரின் சகோதரி வீடு உட்பட 2வது நாளாக வருமானவரித்துறை சோதனை….

வெடிகுண்டு தாக்குதல்…..மதுரையில் என்ஐஏ அதிரடி சோதனை

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள காஜிமார் தெருவில் உள்ள முகமது தாஜுதீன் என்பவரது வீட்டில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது.முகமது தாஜுதீன் தலைமறைவாக உள்ள நிலையில் அவரது சகோதரர் உஸ்மான் தாஜுதீன்… Read More »வெடிகுண்டு தாக்குதல்…..மதுரையில் என்ஐஏ அதிரடி சோதனை

error: Content is protected !!