Skip to content

சோதனை

திருச்சி ஐடி ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்….. போலீஸ் விசாரணை

திருச்சி மாநகர் கண்டோன்மென்ட் பகுதியில் வருமானவரித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு நேற்று மாலை 4 மணி அளவில் மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு… Read More »திருச்சி ஐடி ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்….. போலீஸ் விசாரணை

பொள்ளாச்சி நகை கடையில்…… ஜிஎஸ்டி புலனாய்வுகுழு சோதனை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கடைவீதியில் பல தலைமுறைகளாக செயல்பட்டு வரும் பிரபு என்பவருக்கு சொந்தமான லட்சுமி நகை கடையில் ஜிஎஸ்டி நுண்ணறிவு புலனாய்வு துறை அதிகாரிகள் இன்று  சோதனை நடத்தி வருகின்றனர். மூன்று குழுக்களாக… Read More »பொள்ளாச்சி நகை கடையில்…… ஜிஎஸ்டி புலனாய்வுகுழு சோதனை

வேங்கைவயல் சம்பவம்….2 பெண்கள் உள்பட மூவரிடம் குரல் மாதிரி சோதனை நடந்தது

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவு  கலக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.… Read More »வேங்கைவயல் சம்பவம்….2 பெண்கள் உள்பட மூவரிடம் குரல் மாதிரி சோதனை நடந்தது

போதை பொருள்…. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் உறவினர் வீட்டில் சோதனை

சென்னையில் மெத்தபட்டமைன்  என்ற போதைப் பொருளைப் பதுக்கி வைத்திருந்த ராகுல், காதர் மைதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் கைதான ராகுல் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் என … Read More »போதை பொருள்…. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் உறவினர் வீட்டில் சோதனை

சென்னை மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்…. போலீசார் சோதனை

  • by Authour

சென்னை திருமங்கலத்தில் அமைத்துள்ள வி.ஆர்மாலுக்கு  வெடிகுண்டு மிரட்டல் விடுத்து போலீசாருக்கு  இ.மெயில்  வந்தது.  இன்னும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும். வேண்டுமென்றால் தீவிரமாக சோதனை நடத்தி வெடிகுண்டை கண்டுபிடித்து கொள்ளுமாறும் இ-மெயில் வந்துள்ளது. இதனை… Read More »சென்னை மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்…. போலீசார் சோதனை

டைரக்டர் அமீர், ஜாபர் சாதிக் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 9ம் தேதி டெல்லியில் கைது செய்தனர்.… Read More »டைரக்டர் அமீர், ஜாபர் சாதிக் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

திருச்சி ரயில் நிலையத்தில் … பயணிகளின் உடமைகள் சோதனை….

  • by Authour

மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. அதன்படி  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கப்பணம் எடுத்து செல்லக்கூடாது. அதற்கு மேல் எடுத்து செல்ல வேண்டுமானால்  அதற்கான ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். அத்துடன்… Read More »திருச்சி ரயில் நிலையத்தில் … பயணிகளின் உடமைகள் சோதனை….

திருச்சி அருகே பறக்கும் படை சோதனையில் 74, 500 ரூபாய் சிக்கியது…

தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜலட்சுமி தலைமையில் பெட்டவாய்த்தலை செக்போஸ்ட் அருகில் இன்று மதியம் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வரகூரில் இருந்து வந்த சந்தானகுமார் என்பவர் காரில் வந்தார்.… Read More »திருச்சி அருகே பறக்கும் படை சோதனையில் 74, 500 ரூபாய் சிக்கியது…

திருச்சியில் இருந்து போதை பொருள் கடத்தலா……. 2ம் நாள் தேடுதல் வேட்டை?

போதை பொருள் கடத்தல் தொடர்பாக  சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக்  டில்லியில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கஸ்டடியில் வைத்து விசாரித்து வருகிறார்கள். அந்த விசாரணையில் … Read More »திருச்சியில் இருந்து போதை பொருள் கடத்தலா……. 2ம் நாள் தேடுதல் வேட்டை?

மாஜி கவர்னர் சத்யபால் மாலிக்கை குறிவைத்து சிபிஐ சோதனை

  • by Authour

ஜம்மு காஷ்மீர் ஆளுநராகப் 2019 அக்டோபர் வரை  சத்ய பால் மாலிக் பதவி வகித்தார். இந்த சமயத்தில் இரண்டு கோப்புகளில் கையெழுத்து பெறுவதற்காக தனக்கு ரூ.300 கோடி வரை லஞ்சம் தர முயன்றனர் என்று… Read More »மாஜி கவர்னர் சத்யபால் மாலிக்கை குறிவைத்து சிபிஐ சோதனை

error: Content is protected !!