Skip to content

சைலேந்திரபாபு

குற்றங்கள் நடக்கும், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்- திருச்சியில் சைலேந்திரபாபு பேட்டி

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார்  விடுதியில்  பன்னாட்டு லயன்ஸ் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அதனை… Read More »குற்றங்கள் நடக்கும், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்- திருச்சியில் சைலேந்திரபாபு பேட்டி

சைலேந்திரபாபு……டிஎன்பிஎஸ்சி தலைவர்….. ஒப்புதல் அளிக்க கவர்னர் மறுப்பு

  • by Authour

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயர் உள்பட 10 உறுப்பினர் பதவிகளுக்கும் தமிழக அரசு பரிந்துரை செய்து கவர்னருக்கு அனுப்பியது. தமிழக அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல் ஒரு மாதமாக கவர்னர் ஆர்.என்.ரவி நிறுத்தி… Read More »சைலேந்திரபாபு……டிஎன்பிஎஸ்சி தலைவர்….. ஒப்புதல் அளிக்க கவர்னர் மறுப்பு

டிஎன்பிஎஸ்சி தலைவராகிறார் சைலேந்திரபாபு….?..

தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் வயது மூப்பு காரணமாக வரும் ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகின்றனர். இந்தநிலையில் டிஜிபி பதவியிலிருந்து ஓய்வு பெற உள்ள சைலேந்திரபாபு டிஎன்பிஎஸ்சி… Read More »டிஎன்பிஎஸ்சி தலைவராகிறார் சைலேந்திரபாபு….?..

டிஜிபி சைலேந்திரபாபு 30ம் தேதி ஓய்வு பெறுகிறார்……

  • by Authour

தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு வருகிற 30-ந்தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நாளை (22-ந்தேதி) டெல்லியில் நடைபெற… Read More »டிஜிபி சைலேந்திரபாபு 30ம் தேதி ஓய்வு பெறுகிறார்……

பொன்னமராவதி இரட்டைக் கொலையில் குற்றவாளிகள் கைது…. டிஜிபி பாராட்டு…

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் சிகப்பி. இவரது கணவர் ஆறுமுகம் ஏற்கனவே உயிரிழந்து விட்டார். இதனால் இன்ஜினியராக உள்ள தன் மகன் பழனியப்பனுடன் வசித்து வந்தார். இதனிடையே… Read More »பொன்னமராவதி இரட்டைக் கொலையில் குற்றவாளிகள் கைது…. டிஜிபி பாராட்டு…

வதந்தி பரப்பியதாக 11 வழக்குகள் பதிவு.. டிஜிபி தகவல்..

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு கோவை வந்த  டிஜிபி சைலேந்திர பாபு நிருபர்களிடம் கூறியதாவது… வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது… Read More »வதந்தி பரப்பியதாக 11 வழக்குகள் பதிவு.. டிஜிபி தகவல்..

மகளிர் தினம்… பெண் போலீசாருக்கு மரக்கன்று வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

  • by Authour

தமிழக முதல்வர் ஸ்டாலினை உலக மகளிர் தினத்தையொட்டி சந்தித்த முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின்  மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.  மேலும் காவல் துறை இயக்குநர்கள் முதல் காவலர்கள்… Read More »மகளிர் தினம்… பெண் போலீசாருக்கு மரக்கன்று வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் …..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (23.2.2023) தலைமைச் செயலகத்தில், மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடைபெற்ற 66-ஆவது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்று சாதனைப் படைத்த தமிழ்நாடு காவல்துறை… Read More »முதல்வரிடம் வாழ்த்து பெற்ற தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் …..

‘லிங்க்’ என்றாலே ஆபத்து தான்….. எச்சரிக்கை தேவை…. டிஜிபி பேச்சு…

  • by Authour

சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் ‘சைபர் கிரைம்’ விழிப்புணர்வு தொடர்பாக மாணவிகளுக்கான சிறப்பு சர்வதேச கருத்தரங்கம் இன்று நடந்தது. இதில் தமிழக போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி… Read More »‘லிங்க்’ என்றாலே ஆபத்து தான்….. எச்சரிக்கை தேவை…. டிஜிபி பேச்சு…

இப்படியும் பொதுமக்களிடம் மோசடி….. டிஜிபி எச்சரிக்கை….

  • by Authour

இரிடியம் முதலீடு என்ற பெயரில் பொதுமக்களை ஒரு மோசடி கும்பல் ஏமாற்றி வருவதாக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவித்துள்ளார். 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அடுத்து வரும் 2 ஆண்டுகளில் 3… Read More »இப்படியும் பொதுமக்களிடம் மோசடி….. டிஜிபி எச்சரிக்கை….

error: Content is protected !!