Skip to content

சேவல் சண்டை

கரூர் அருகே அனுமதியின்றி சேவல் சண்டை… 4 பேர் கைது… கத்திகள்-வாகனம் பறிமுதல்..

  • by Authour

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே காட்டுப்பாளையம் என்ற பகுதியில் சட்ட விரோதமாக சேவல் சண்டை நடைபெறுவதாக சின்ன தாராபுரம் காவல் உதவி ஆய்வாளருக்கு அழகு ராமுக்கு தகவல் கிடைத்தது நடைபெறையில் சம்பவ இடத்திற்கு நேரில்… Read More »கரூர் அருகே அனுமதியின்றி சேவல் சண்டை… 4 பேர் கைது… கத்திகள்-வாகனம் பறிமுதல்..

திருச்சி அருகே அனுமதி இன்றி சேவல் சண்டை- கண்டு கொள்ளாத போலீஸ்

. திருச்சி  மாவட்டம் மண்ணச்சநல்லூர்  அடுத்த பூனாம்பாளையம் கிராமத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் ஜல்லிக்கட்டு போட்டியை போல சேவல் சண்டை போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இன்று  அனுமதி இல்லாமல் நடத்தப்பட்ட… Read More »திருச்சி அருகே அனுமதி இன்றி சேவல் சண்டை- கண்டு கொள்ளாத போலீஸ்

திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி…

  • by Authour

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பிறகு தமிழகத்தில் நடக்கும் பிரபலமான போட்டிகளில் சேவல் சண்டை போட்டிகள் என்று கூறலாம். இருப்பினும் சேவல் சண்டை அனுமதியின்றி நடத்தப்பட்டால் கைது செய்யப்பட்டும் வருகிறார்கள். குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் கடந்த சில… Read More »திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி…

அரவக்குறிச்சி பூலாம்வலசு சேவல் சண்டை தடை…. அதிகாரிகள் கண்காணிப்பு..

ஜல்லிகட்டு என்றவுடன் அலங்காநல்லூர் நினைவுக்கு வருவதைபோல, சேவல் சண்டை போட்டி என்றவுடன் கரூர் மாவட்டம் பூலாம் வலசு கிராமம்தான் நினைவுக்கு வரும். ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பாரம்பரியமாக பொங்கல் திருநாட்களில் 4 நாட்கள் சேவல்… Read More »அரவக்குறிச்சி பூலாம்வலசு சேவல் சண்டை தடை…. அதிகாரிகள் கண்காணிப்பு..

கரூரில் சேவல் சண்டை தடுத்து நிறுத்தம்….

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த பூலாம்வலசு கிராமத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடைபெறும் தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான, சேவல் சண்டை நடத்த அனுமதி இல்லாததால் இன்று காலை முதல் அப்பகுதியில் தடுப்புகள்… Read More »கரூரில் சேவல் சண்டை தடுத்து நிறுத்தம்….

error: Content is protected !!