Skip to content

சேலம்

2 குழந்தை கொலை: மனைவி, இன்னொரு குழந்தை சீரியஸ்-சேலம் தொழிலாளி கொடூரம்

சேலம் மாவட்டம்  ஆத்தூர் அருகே உள்ள  கெங்கவல்லி  கிருஷ்ணாபுரத்தைசேர்ந்தவர்  அசோக்குமார்(43),  தொழிலாளி.  இவரது மனைவி  தவமணி(38) இவர்களுக்கு அருள் பிரகாஷ்(5), வித்ய தாரணி(13), அருள்குமாரி ஆகிய 3 குழந்தைகள் இருந்தனர். தவமணிக்கும், அசோக் குமாருக்கும் அடிக்கடி… Read More »2 குழந்தை கொலை: மனைவி, இன்னொரு குழந்தை சீரியஸ்-சேலம் தொழிலாளி கொடூரம்

சேலம்… ரம்மியால் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் மரணம்…

சேலம், தாரமங்கலம் அருகே ஆன்லைன் ரம்மியின் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலைக்கு முயன்ற தமிழ்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் குருக்குப்பட்டியை சேர்ந்த தறித்தொழிலாளியான தமிழ்மணி 2 மாதங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பலரிடம் லட்சக்கணக்கில்… Read More »சேலம்… ரம்மியால் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் மரணம்…

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் திடீர் நீக்கம் ஏன்?

சேலம்  மாநகர் மாவட்ட  அதிமுக செயலாளராக இருந்த  முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் அந்த பொறுப்பில் இருந்து  விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப்பதிலாக   மாநகர் மாவட்ட பொறுப்பாளர்களாக  முன்னாள் எம்.எல்.ஏ.  எம்.கே. செல்வராஜ்,  பகுதி செயலாளர்  ஏ.கே. எஸ்.எம்.… Read More »சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் திடீர் நீக்கம் ஏன்?

கடன் தொல்லை…. ஒரே சேர்ந்த 3 பேர் தற்கொலை…. சேலம் அருகே பரிதாபம்..

சேலம் மாவட்டம் அரிசிப்பாளையத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் வெள்ளிப்பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவர் தொழில் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக பல்வேறு நபர்களிடமும் அதிகளவில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. வாங்கிய கடனை திருப்பி… Read More »கடன் தொல்லை…. ஒரே சேர்ந்த 3 பேர் தற்கொலை…. சேலம் அருகே பரிதாபம்..

சேலம் மாவட்ட நாதக கட்சியினர் திமுகவில் ஐக்கியம்…..

  • by Authour

சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியில் இருந்து கூண்டோடு விலகிய நிர்வாகிகள், திமுகவில் இணைந்தனர். சேலம் மாவட்ட நா.த.க.வினர், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். சேலம் மக்களவை தொகுதி நா.த.க. செயலாளராக… Read More »சேலம் மாவட்ட நாதக கட்சியினர் திமுகவில் ஐக்கியம்…..

பாலியல் வழக்குகளை விசாரிக்க…. புதிய 7 சிறப்பு நீதிமன்றங்கள்… முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று 5வது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த முன்வடிவை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். குறிப்பாக, பெண்களை… Read More »பாலியல் வழக்குகளை விசாரிக்க…. புதிய 7 சிறப்பு நீதிமன்றங்கள்… முதல்வர் ஸ்டாலின்…

இலவச டோக்கன் பெற கூட்ட நெரிசல்- திருப்பதியில் 6 பக்தர்கள் பலி

வைகுண்ட ஏகாதசியையொட்டி  நாளை  முதல், 19-ம் தேதி வரை திருமலையில்  சொர்க்கவாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக திருப்பதியில் 8 இடங்களில் 91 கவுன்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், திருப்பதியின் விஷ்ணு நிவாஸம்… Read More »இலவச டோக்கன் பெற கூட்ட நெரிசல்- திருப்பதியில் 6 பக்தர்கள் பலி

வலுவிழந்தது பெஞ்சல் புயல்.. நாளை 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..

கரையை கடந்த பெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதனால் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… Read More »வலுவிழந்தது பெஞ்சல் புயல்.. நாளை 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..

அதிக உடற்பயிற்சி….. சேலத்தில் ஜிம் மாஸ்டர் மாரடைப்பால் பலி…

சேலம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் சேட்டு என்கின்ற மகாதீர் முகமது(35) / இவர் 31 -து வார்டு திமுக முன்னாள் செயலாளர். இவர் ஆற்றோர  வடக்கு தெருவில் சொந்தமாக உடற்பயிற்சி நிலையம் வைத்துள்ளார்.  தினமும்… Read More »அதிக உடற்பயிற்சி….. சேலத்தில் ஜிம் மாஸ்டர் மாரடைப்பால் பலி…

சேலம் அருகே தீப்பிடித்து எரிந்த பஸ்….. முதியவர் பலி…. பரபரப்பு..

  • by Authour

கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற ஆம்னி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் தலைகுப்புற கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்த நிலையில் நல்வாய்ப்பாக 30க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயத்துடன் மீட்கப்பட்டனர். பேருந்து மோதிய… Read More »சேலம் அருகே தீப்பிடித்து எரிந்த பஸ்….. முதியவர் பலி…. பரபரப்பு..

error: Content is protected !!