திருச்சி தொட்டியம் வட்டாரத்தில் சூறாவளியுடன் மழை….5 லட்சம் வாழை காலி….. ரூ.1 கோடி சேதம்
திருச்சி மாவட்டத்தில் தொட்டியம் தாலுகாவில் வாழை, வெற்றிலை சாகுபடி அதிக அளவில் நடந்து வருகிறது. தற்போதும் பல ஆயிரம் ஏக்கரில் இங்கு வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது வாழை தார் தள்ளிய நிலையில் இருந்தது.… Read More »திருச்சி தொட்டியம் வட்டாரத்தில் சூறாவளியுடன் மழை….5 லட்சம் வாழை காலி….. ரூ.1 கோடி சேதம்