Skip to content

செல்போன் திருட்டு

திருச்சி க்ரைம்…. தொழிலபதிர் குடும்பத்தினர் மீது தாக்குதல்…செல்போன் டவர் திருட்டு.. ஆண் சடலம் மீட்பு..

வீடு புகுந்து தொழிலதிபர் குடும்பத்தினர் மீது தாக்குதல்…  திருச்சி புத்தூர் பாரதிநகர் 11-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் .இவரது மகன் தினேஷ் பாபு (36). இவர் திருச்சி உச்சகொண்டான் திருமலையில் தனியார் நிறுவனம்… Read More »திருச்சி க்ரைம்…. தொழிலபதிர் குடும்பத்தினர் மீது தாக்குதல்…செல்போன் டவர் திருட்டு.. ஆண் சடலம் மீட்பு..

திருச்சி க்ரைம்….. முதியவர் மாயம்… செல்போன் திருட்டு, சிறை கைதி சாவு…

செல்போன் திருட்டு…..ஒருவர் கைது.. அரியலுார், ஜெயங்கொண்டம், தச்சன் தெருவைச் சேர்ந்தவர் ஜோதிகரன் ( 43). இவர் கடந்த டிச.10 ந் தேதி திருச்சி சத்திரம்  பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்குள்ள கழிவறைக்கு… Read More »திருச்சி க்ரைம்….. முதியவர் மாயம்… செல்போன் திருட்டு, சிறை கைதி சாவு…

தனியார் ஹாஸ்டலில் புகுந்து செல்போன் திருடும் மர்ம நபர்… சிசிடிவி காட்சி..

கோவையில் பட்ட பகலில் தனியார் தங்கும் விடுதிகளில் புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை பீளமேடு பகுதியில் லவ்லி நெஸ்ட் மென்ஸ் எனும் தனியார்… Read More »தனியார் ஹாஸ்டலில் புகுந்து செல்போன் திருடும் மர்ம நபர்… சிசிடிவி காட்சி..

கார் கண்ணாடி உடைத்து செல்போன்கள் திருடிய திருச்சி நபர்கள் 2 பேர் கைது

தஞ்சை மாதாக்கோட்டை சாலை வங்கி ஊழியர் காலனி பகுதியை சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவருடைய மகன் அப்துல்வாகப் (32). இவர் சொந்தமாக கண் கண்ணாடி கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் செல்போன்களை மொத்தமாக… Read More »கார் கண்ணாடி உடைத்து செல்போன்கள் திருடிய திருச்சி நபர்கள் 2 பேர் கைது

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில்-வீட்டில் செல்போன் திருடிய 3 பேர் கைது …

  • by Authour

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் தங்கமுத்து (வயது 43). இவர் திருச்சிக்கு பஸ்ஸில் வந்தார். திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் சேலம் பஸ்கள் நிற்கும் இடத்தில் நின்று கொண்டிருந்தபோது இவரது பையில்… Read More »திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில்-வீட்டில் செல்போன் திருடிய 3 பேர் கைது …

error: Content is protected !!