பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருடிய பெண் கைது….
திருச்சி, உக்கடை அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சிங்கராயர். இவரது மனைவி விஜயமேரி (60). சம்பவத்தன்று இவர் திருச்சி அரியமங்கலத்தில் இருந்து காந்தி மார்க்கெட்டிற்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டு இருந்தார். அப்பொழுது காந்தி மார்க்கெட்… Read More »பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருடிய பெண் கைது….