Skip to content

செயின் பறிப்பு

தஞ்சை பெண்ணிடம் செயின் பறிப்பு

  • by Authour

தஞ்சை நாஞ்சிக்கோட்டை முல்லை நகரை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி உஷா (60). கடந்த 10ம் தேதி இரவு தனது கணவருடன் உஷா பைக்கில் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில்… Read More »தஞ்சை பெண்ணிடம் செயின் பறிப்பு

திருச்சி பேக்கரி அதிபர் மனைவியிடம் செயின் பறிப்பு…. பைக்கில் வந்து வாலிபர் கைவரிசை

  • by Authour

திருச்சி கருமண்டம் ஆர்எம்எஸ் காலனியை சேர்ந்தவர் சிவக்குமார், இவர்   திண்டுக்கல் மெயின் ரோட்டில் பேக்கரி நடத்தி வருகிறார். நேற்று மாலை 5 மணி அளவில்   சிவக்குமாரின் மனைவி ஜெயலட்சுமி(42) அருகில் உள்ள தங்கள் பேக்கரிக்கு… Read More »திருச்சி பேக்கரி அதிபர் மனைவியிடம் செயின் பறிப்பு…. பைக்கில் வந்து வாலிபர் கைவரிசை

நாமக்கல்……..செயின்பறிப்பு திருடர்களுடன் போராடிய ஆசிரியை படுகாயம்

நாமக்கல் மாவட்டம்  பரமத்தி-கபிலர்மலை செல்லும் சாலையில் வசித்து வருபவர் சந்திரசேகர். விவசாயி. இவரது மனைவி ஜோதி (வயது 47). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்… Read More »நாமக்கல்……..செயின்பறிப்பு திருடர்களுடன் போராடிய ஆசிரியை படுகாயம்

சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு… திருச்சி போலீஸ் விசாரணை..

  • by Authour

திருச்சி, நவலூர் குட்டப்பட்டு வடக்கு மேடு பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவர் திருச்சியில் ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று பணி முடிந்து சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ‌ நவலூர் குட்டப்பட்டு… Read More »சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு… திருச்சி போலீஸ் விசாரணை..

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெண்ணிடம் செயின் பறிப்பு

  • by Authour

லால்குடி அருகே நெய்குப்பை வடக்கு தெருவை சேர்ந்தவர் 40 வயதான ராஜேஸ்வரி். இவருடன் பணிபுரிபவர்  மண்ணச்சநல்லூர் வெங்கங்குடி பாலாஜி நகரை சேர்ந்த 34 வயதான விஜயலட்சுமி. இருவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள… Read More »திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெண்ணிடம் செயின் பறிப்பு

தஞ்சை அருகே மூதாட்டியிடம் 7 பவுன் செயின் பறிப்பு….

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அரசு மருத்துவமனை சாலை அருகே பெரிய தம்பி நகரை சேர்ந்தவர் கலாவதி(67). இவர் தினமும் தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள தெருக்களுக்கு நடைபயிற்சி செய்வது வழக்கம். அதன்படி நேற்று… Read More »தஞ்சை அருகே மூதாட்டியிடம் 7 பவுன் செயின் பறிப்பு….

வாக்கிங் சென்ற பெண்ணிடம் காரில் வந்து செயின் பறிக்க முயன்ற 2 பேர் கைது….

கோவை ஜி.வி.ரெசிடென்ஸி பகுதியில் நேற்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட கௌசல்யா என்ற பெண்ணிடம் காரில் வந்த நபர்கள் தங்க செயினை பறிக்க முயன்றனர். அப்போது செயினை கௌசல்யா இறுக பிடித்து கொண்டதால் சிறிது தூரம்… Read More »வாக்கிங் சென்ற பெண்ணிடம் காரில் வந்து செயின் பறிக்க முயன்ற 2 பேர் கைது….

மூதாட்டியிடம் செயின் பறிப்பு….. திருச்சியில் சம்பவம்….

திருச்சி மாவட்டம் , மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நொச்சியம் விஜயா நகரை சேர்ந்தவர் நாராயணி(73). இவர்  அப்பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் பொருட்களை வாங்குவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 2… Read More »மூதாட்டியிடம் செயின் பறிப்பு….. திருச்சியில் சம்பவம்….

error: Content is protected !!