Skip to content

செயின் பறிப்பு

சென்னை செயின்பறிப்பு: ரயிலை மடக்கி 3 வது கொள்ளையனை தட்டிதூக்கிய போலீஸ்

  • by Authour

சென்னையில்  நேற்று நடந்த தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 3-வது கொள்ளையன் பெண்களிடம் பறித்த நகைகளுடன் ரெயிலில் தப்பி செல்லும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது.உடனடியாக தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர். ஆந்திரா ரெயில்வே… Read More »சென்னை செயின்பறிப்பு: ரயிலை மடக்கி 3 வது கொள்ளையனை தட்டிதூக்கிய போலீஸ்

சென்னை… ஒரே நாளில் 7 பேரிடம் செயின் பறிப்பு சம்பவம்…. அதிர்ச்சி…

  • by Authour

சென்னையில் கடந்த சில நாட்களாக ஜெயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், ஒரே நாளில் சென்னையில் பல்வேறு இடங்களில் 7 பேரிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று… Read More »சென்னை… ஒரே நாளில் 7 பேரிடம் செயின் பறிப்பு சம்பவம்…. அதிர்ச்சி…

தஞ்சை.. போலீசாரின் மனைவியிடம் செயின் பறிப்பு… போலீஸ் வலைவீச்சு

தஞ்சாவூர் கீழவாசல் எஸ் என் எம் நகரை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அருணா வயது 43. இவர் தஞ்சை அருகே உள்ள ஒரு பள்ளியில்… Read More »தஞ்சை.. போலீசாரின் மனைவியிடம் செயின் பறிப்பு… போலீஸ் வலைவீச்சு

திருச்சி போதை ஆசாமியிடம்…. செயின், செல்போன் ஆட்டயபோட்ட 3 பேர் கைது

  • by Authour

திருவெறும்பூர் அருகே மதுபோதையில் இருந்தவரிடம் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறி நடுவழியில் இறக்கி விட்டதோடு அவரிடமிருந்து 2 1/2 பவுன் நகை மற்றும் செல்போனை பறித்து சென்ற மூன்று பேரை திருவெறும்பூர் போலீசார் கைது… Read More »திருச்சி போதை ஆசாமியிடம்…. செயின், செல்போன் ஆட்டயபோட்ட 3 பேர் கைது

திருச்சி பஸ்சில்…….பெண்ணிடம் 9 பவுன் செயின் பறிப்பு

  • by Authour

திருச்சி அடுத்த வயலூரை சேர்ந்த ராஜேந்திரன்  என்பவரது மனைவி  ஜான்சிராணி(55).  இவர் நேற்று  காலை உறையூரில் நடந்த ஒரு திருமண விழாவுக்கு மகளுடன் வந்திருந்தார். திருமணம் முடிந்ததும் ஜான்சிராணியும், அவரது மகளும் திருச்சி அரசு… Read More »திருச்சி பஸ்சில்…….பெண்ணிடம் 9 பவுன் செயின் பறிப்பு

மயிலாடுதுறை…. எஸ்ஐ மனைவியிடம் செயின் பறிப்பு…. ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது

மயிலாடுதுறை மாவட்டம்  பெரம்பூர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் கண்ணன்.  இவர் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறை மெயின் ரோடு மேலக்கடை பகுதியில்  வசித்து வருகிறார். கண்ணன் மனைவி ஜானகி கடந்த இரண்டாம்… Read More »மயிலாடுதுறை…. எஸ்ஐ மனைவியிடம் செயின் பறிப்பு…. ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது

மணப்பாறையில் பஸ்சில் பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் பறிப்பு…. தொடரும் அவலம்…

  • by Authour

கரூர் மாவட்டம் தோகமலை அடுத்த கல்லைப் பகுதியை சேர்ந்தவர் கணேசன் மனைவி சகுந்தலா( 40). இவர் மணப்பாறை பாரதியார் நகர் பகுதியில் தற்போது கட்டிட வேலை பார்த்து வருகிறார். இதன் காரணமாக இன்று காலை… Read More »மணப்பாறையில் பஸ்சில் பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் பறிப்பு…. தொடரும் அவலம்…

வீடு புகுந்து கத்தி முனையில் 7 பவுன் செயின் பறிப்பு….

தஞ்சாவூர் கீழவஸ்தாசாவடி நாகா நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி இந்திராணி (50). நேற்று முன்தினம் இரவு வீட்டில் இந்திராணி தனது மகள்கள் சுஷ்மிதா (27), ஸ்ருதி (25) ஆகியோருடன் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டின்… Read More »வீடு புகுந்து கத்தி முனையில் 7 பவுன் செயின் பறிப்பு….

தஞ்சையில் பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு… மர்ம நபருக்கு வலைவீச்சு….

தஞ்சை கலெக்டர் அலுவலகம் அருகில் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியில் வந்த பெண் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். காரைக்குடியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி… Read More »தஞ்சையில் பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு… மர்ம நபருக்கு வலைவீச்சு….

தஞ்சை பெண்ணிடம் செயின் பறிப்பு

  • by Authour

தஞ்சை நாஞ்சிக்கோட்டை முல்லை நகரை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி உஷா (60). கடந்த 10ம் தேதி இரவு தனது கணவருடன் உஷா பைக்கில் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில்… Read More »தஞ்சை பெண்ணிடம் செயின் பறிப்பு

error: Content is protected !!