Skip to content

சென்னை

அரசு கல்லூரிக்கு புத்தகம் வழங்கிய தலைமைச் செயலாளர் இறையன்பு…

சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு  சைதாப்பேட்டையில் உள்ள எம். சி.ராஜா அரசு கல்லூரி மாணவர் விடுதிக்கு தான் எழுதிய புத்தகங்களை வழங்கினார். மேலும் தன்னை சந்திக்க வந்தவர்கள்… Read More »அரசு கல்லூரிக்கு புத்தகம் வழங்கிய தலைமைச் செயலாளர் இறையன்பு…

கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி.. காரணம் என்ன?

சென்னை விருகம்பாக்கம், மதியழகன் நகர், கே.கே.சாலையை சேர்ந்தவர் வேல்முருகன் ( 40). கட்டிடத்தொழிலாளி. இவருடைய மனைவி வினோதினி (37). இவர், வீட்டு வேலைகள் செய்து வருகிறார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. குடி பழக்கம் கொண்ட… Read More »கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி.. காரணம் என்ன?

சென்னை சங்கமம் திருவிழா…. ஆழ்கடலில் நூதன விளம்பரம்…

  • by Authour

கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில், பொங்கல் திருவிழாவின் போது சென்னையின் பல்வேறு இடங்களில் நாட்டுப்புறக் கலைகளின் திருவிழாவாக நடைபெற்ற சென்னை சங்கமம் நிகழ்ச்சி, புத்தாண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நடக்கவிருக்கிறது. தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி… Read More »சென்னை சங்கமம் திருவிழா…. ஆழ்கடலில் நூதன விளம்பரம்…

பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை…… ஆய்வில் தகவல்

பெண்களுக்கு பணிபுரியும் பகுதியில் அவர்களுக்கு ஏற்ற சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்புகள், விரிவான நகர்ப்புற அமைப்பு, சமூக சேவைகள் மற்றும் பாதுகாப்பான சூழல் ஆகிய வசதிகள் கிடைக்க பெறுவது அவசியம். இந்த மேற்கூறிய விசயங்களையே பெண்களுக்கு… Read More »பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை…… ஆய்வில் தகவல்

சென்னை மாநகரம், 5 மடங்கு விரிவாக்கம் செய்யப்படும்…..தமிழக அரசு திட்டம்

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் ரவி இன்று உரையாற்றினார். அதில் தமிழக அரசின் நடப்பு ஆண்டுக்கான திட்டங்கள் விரிவாக கூறப்பட்டு இருந்தது.  வழக்கமாக காகிதத்தில்அச்சிடப்பட்ட உரையை வாசிப்பார். இந்த ஆண்டு  காகிதம் இன்றி கம்ப்யூட்டரில் உள்ள… Read More »சென்னை மாநகரம், 5 மடங்கு விரிவாக்கம் செய்யப்படும்…..தமிழக அரசு திட்டம்

தேசிய அளவிலான விளையாட்டு போட்டி… முதல்வரிடம் வாழ்த்து பெற்ற மாணவர்கள்…

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், ஆந்திர மாநிலம், குண்டூர் மற்றும் விஜயவாடாவில் 17.12.2022 முதல் 22.12.2022 வரை நடைபெற்ற ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கிடையேயான 3-வது தேசிய… Read More »தேசிய அளவிலான விளையாட்டு போட்டி… முதல்வரிடம் வாழ்த்து பெற்ற மாணவர்கள்…

சிலை கடத்தல் தடுப்பு போலீசாருக்கு சிறப்பு பயிற்சி….

  • by Authour

தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு நேற்று சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் ஆபிசர்ஸ் அலுவலகத்தில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை பயிற்சி அளிக்கும் விழா… Read More »சிலை கடத்தல் தடுப்பு போலீசாருக்கு சிறப்பு பயிற்சி….

error: Content is protected !!