Skip to content

சென்னை

சென்னை கோவிலில் பெட்ரோல் குண்டு வீச்சு….. போதை ஆசாமி கைது

  • by Authour

சென்னை பாரிமுனை பகுதியில் கோவிந்தப்பன் ஜங்ஷன் உள்ளது. இங்கு வீரபத்ரசுவாமி தேவஸ்தான கோவில் உள்ளது. இந்த கோவிலை இன்று காலை திறந்த அர்ச்சகர் வழக்கமான பூஜைகளை செய்துகொண்டிருந்தார். அப்போது, அந்த கோவிலுக்கு எதிரே கடை… Read More »சென்னை கோவிலில் பெட்ரோல் குண்டு வீச்சு….. போதை ஆசாமி கைது

கப்பலில் பழுது பார்த்தபோது காஸ் வெடித்து ஊழியர் பலி… 3 பேர் படுகாயம்…

  • by Authour

சென்னை துறைமுகத்தில் கப்பலில் பழுது நீக்கும் பணியின் போது காஸ் பைப் வெடித்து ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒடிசா மாநிலத்திலிருந்து கடந்த 31ம் தேதி… Read More »கப்பலில் பழுது பார்த்தபோது காஸ் வெடித்து ஊழியர் பலி… 3 பேர் படுகாயம்…

5 மாநில தேர்தல் அதிகாரிகள்…. சென்னையில் ஆலோசனை தொடக்கம்…

  • by Authour

நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல், மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக புதிய வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக… Read More »5 மாநில தேர்தல் அதிகாரிகள்…. சென்னையில் ஆலோசனை தொடக்கம்…

மக்களவை தேர்தல் ஏற்பாடு…. சென்னையில் நாளை தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

  • by Authour

2024ல்  மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.  அதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  புதிய வாக்காளர்கள் பட்டியல்… Read More »மக்களவை தேர்தல் ஏற்பாடு…. சென்னையில் நாளை தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

சென்னையில் என்ஐஏ சோதனை…. வங்கதேசத்தை சேர்ந்தவர் உள்பட 3பேர் கைது

  • by Authour

சென்னையின் புறநகர் பகுதிகளான பெரும்பாக்கம், படப்பை, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனை… Read More »சென்னையில் என்ஐஏ சோதனை…. வங்கதேசத்தை சேர்ந்தவர் உள்பட 3பேர் கைது

அமர்பிரசாத் ரெட்டி ஜாமீன் மனு 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

சென்னை பனையூரில் பா.ஜ.க. கொடிக்கம்பத்தை அகற்றும்போது மாநகராட்சியின் ஜே.சி.பி. இயந்திரத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த… Read More »அமர்பிரசாத் ரெட்டி ஜாமீன் மனு 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு

பஸ்சில் தொங்கியபடி சென்ற மாணவர்களை தாக்கிய நடிகை கைது…

  • by Authour

சென்னை அருகே கெருகம்பாக்கம் பகுதியில் சென்ற மாநகர அரசுப் பேருந்தில் படியில் தொங்கியபடி மாணவர்கள் சிலர் பயணித்தனர். அப்போது அந்த வழியாக தனது வாகனத்தில் வந்த நடிகை ரஞ்சனா நாச்சியார் பேருந்தை ஓவர்டேக் செய்து… Read More »பஸ்சில் தொங்கியபடி சென்ற மாணவர்களை தாக்கிய நடிகை கைது…

ரஜினி தான் சூப்பர் ஸ்டார்….. லியோ பட விழாவில் விஜய் பேச்சு

  • by Authour

நடிகர் விஜய் நடித்த  லியோ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.  இந்த விழாவில் நடிகர் விஜய் சூப்பர் ஸ்டார்  பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.  வாரிசு பட  இசை வெளியீட்டு விழாவில், நடிகர்… Read More »ரஜினி தான் சூப்பர் ஸ்டார்….. லியோ பட விழாவில் விஜய் பேச்சு

மக்கள் ஆணையிட்டால் நான் செய்து முடிப்பேன்…. லியோ விழாவில் நடிகர் விஜய் பேச்சு

  • by Authour

நடிகர் விஜய் நடித்த ‘லியோ’ படம் கடந்த மாதம் 19-ந்தேதி திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. தற்போது வசூல் ரூ.600 கோடியை தாண்டி விட்டது. இதையொட்டி வெற்றி விழா என்ற பெயரில் நேற்று  லியோ… Read More »மக்கள் ஆணையிட்டால் நான் செய்து முடிப்பேன்…. லியோ விழாவில் நடிகர் விஜய் பேச்சு

சென்னையில் நடந்த விநோத கொலை…. கடவுள் சொன்னதால் கொன்றேன் என கொலையாளி வாக்குமூலம்

  • by Authour

கோயில் அருகே தினமும் பெண்களை அழைத்து வந்து பேசிய பிறகு அறைக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்ததால், நான் சிவபெருமானிடம் சூடம் ஏற்றி கேட்டதற்கு ‘அவன் கெட்டவன் கொன்றுவிடு’ என்று கூறியதால் பெயின்டரை கத்தியால்… Read More »சென்னையில் நடந்த விநோத கொலை…. கடவுள் சொன்னதால் கொன்றேன் என கொலையாளி வாக்குமூலம்

error: Content is protected !!