Skip to content

சென்னை

மிக்ஜாம் …… சென்னை உள்ளிட்ட இடங்களில் மத்தியக்குழு நேரில் ஆய்வு

  • by Authour

வங்க கடலில் உருவான  மிக்ஜம் புயல் கடந்த 3ம் தேதி சென்னையில் இருந்து 110 கி.மீ. தொலைவில் நிலைகொண்டு இருந்ததால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில்  விடாமல் 24 மணி நேரம் மழை… Read More »மிக்ஜாம் …… சென்னை உள்ளிட்ட இடங்களில் மத்தியக்குழு நேரில் ஆய்வு

அட்டைப்பெட்டியில் குழந்தையின் சடலம்…. சென்னை அரசு மருத்துவமனை ஊழியர் சஸ்பெண்ட்

  • by Authour

வடசென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த  மசூத் என்பவரின் மனைவி  சவுமியா,   கர்ப்பிணியான இவருக்கு கடந்த 5ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது சென்னை  மாநகரம்  வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்தது.  அவர் வசித்து வந்த பகுதி… Read More »அட்டைப்பெட்டியில் குழந்தையின் சடலம்…. சென்னை அரசு மருத்துவமனை ஊழியர் சஸ்பெண்ட்

புயல் சேதம் பார்வையிட ….. மத்திய குழு இன்று சென்னை வருகை

  • by Authour

‘மிக்ஜம்’ புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்க ள் பெருமளவில் பாதிக்கப்பட்டது. வெள்ள சேதத்தை பார்வையிடுவதற்காக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த 7-ந் தேதி சென்னை வந்தார். ஹெலிகாப்டரில்… Read More »புயல் சேதம் பார்வையிட ….. மத்திய குழு இன்று சென்னை வருகை

லிஃப்ட்டில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலி….

  • by Authour

சென்னை துரைப்பாக்கம் பர்மா காலனி இரண்டாவது மெயின் ரோட்டில் பொருட்கள் டெலிவரி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் கண்ணகிநகர் பகுதியை… Read More »லிஃப்ட்டில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலி….

சென்னையில் இன்று மீண்டும் மழை….

  • by Authour

சென்னையில் கடந்த வாரம் பெய்த 24 மணி நேர மழையால்  4 மாவட்டங்கள் வௌ்ளக்காடானது. இப்போது தான் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இன்னும் சில இடங்களில் தண்ணீர் வடியவில்லை. இந்த நிலையில் … Read More »சென்னையில் இன்று மீண்டும் மழை….

சாலையில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு… மக்கள் அலறி அடித்து ஓட்டம்…

சென்னை, அம்பத்தூர் ஆவின் பால் பண்ணை சாலை வழியாக இன்று அதிகாலை 4 மணிக்கு கொரட்டூர் செல்லக்கூடிய தொழிற்பேட்டை பகுதியில் சாலையோரம் சுமார் 9 அடி நீளம் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. அப்போது… Read More »சாலையில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு… மக்கள் அலறி அடித்து ஓட்டம்…

டிச.26ல் அதிமுக பொதுக்குழு கூடுகிறது

  • by Authour

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வரும் 26ம் தேதி காலை 10.35 மணிக்கு  சென்னை வானகரத்தில் உள்ள  சிரிவாரு  வெங்கடாசலபதி மண்டபத்தில் நடக்கிறது.  அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை தாங்குகிறார். இதில்  செயற்குழு,… Read More »டிச.26ல் அதிமுக பொதுக்குழு கூடுகிறது

சென்னை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு…

நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர்  கே.என்நேரு  பெருங்குடி மண்டலம், வார்டு-190, துலுக்காத்தம்மன் கோயில் தெரு மற்றும் சாய்பாலாஜி நகரில் கனமழை மற்றும் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட 1000 நபர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வில்… Read More »சென்னை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு…

டிச.24ல் நடக்க இருந்த……கலைஞர் 100 விழா ஒத்திவைப்பு

  • by Authour

தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளா் சங்கம்  சார்பில் கலைஞர் கருணாநிதியின்  நூற்றாண்டு விழாவையொட்டி கலைஞர் 100 என்ற விழாவை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இந்த விழா டிசம்பர் 24ம் தேதி நடத்த… Read More »டிச.24ல் நடக்க இருந்த……கலைஞர் 100 விழா ஒத்திவைப்பு

சென்னைக்கு பாபநாசத்திலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…

மிக் ஜாம் புயலால் பாதிப்பிற்காளான சென்னை மக்களுக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பாபநாசம் கிளைச் சார்பில் 15 ஆயிரம் மதிப்பிலான பிஸ்கட், மேகி, போர்வை உள்ளிட்ட துணி வகைகள், மளிகைப் பொருட்கள் பாபநாசம்… Read More »சென்னைக்கு பாபநாசத்திலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…

error: Content is protected !!