Skip to content

சென்னை

சென்னை….தெரு நாய்கடித்து வடமாநில துப்புரவு பணியாளர் பலி….

மேற்குவங்க மாநிலம் பால்பூர் பகுதியைச் சேர்ந்த ஸ்வப்பன் மன்னா(61) என்பவர் மேற்கு வங்க மாநில தொழிலாளிகளோடு சென்னை வானகரம் SV CBSE பள்ளி பின்புறம் தற்காலிக டெண்ட் அமைத்து தாரா கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியில் துப்பரவு… Read More »சென்னை….தெரு நாய்கடித்து வடமாநில துப்புரவு பணியாளர் பலி….

கார் நிறுத்த இடம் இருந்தால் தான் கார் வாங்க முடியும்- சென்னையில் புதிய சட்டம் வருகிறது

 சென்னை மாநகராட்சியில் கார் நிறுத்தத்திற்கு இடம் இருந்தால் மட்டுமே புதிய கார் வாங்கும் வகையில் புதிய விதிமுறை விரைவில் அமலுக்கு வருகிறது. சாலை ஓரங்களில் நிற்கும் கார்களால் இடையூறு ஏற்படுவதை  தடுக்க  இந்த நடவடிக்கை… Read More »கார் நிறுத்த இடம் இருந்தால் தான் கார் வாங்க முடியும்- சென்னையில் புதிய சட்டம் வருகிறது

சென்னை… 8ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் மாயம்…. பரபரப்பு…

  • by Authour

சென்னை, மதுரவாயல் ஆலப்பாக்கம் தனலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த ஆல்வின் ஜான் (14) மற்றும் சுகன் (14) ஆகிய இரண்டு பேரும் நேற்று மாலை டியூசனுக்கு செல்வதாகவும் டியூஷன் பீஸ் 800 கட்ட வேண்டும்… Read More »சென்னை… 8ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் மாயம்…. பரபரப்பு…

சென்னை டாக்டர்- வக்கீல் தம்பதி , 2 மகன்களுடன் தற்கொலை

  • by Authour

சென்னை திருமங்கலத்தை சேர்ந்தவர் டாக்டர் பாலமுருகன்(52), இவரது மனைவி சுமதி(47).  சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக  பணியாற்றி வந்தார். இவர்களுக்கு  ஜஸ்வந்த் குமார்(19),   லிங்கேஷ்குமார்(17) ஆகிய 2 மகன்கள் உண்டு. டாக்டர் பாலமுருகனுக்கு ரூ.5 கோடி… Read More »சென்னை டாக்டர்- வக்கீல் தம்பதி , 2 மகன்களுடன் தற்கொலை

சென்னையில் மார்ச் 19ம் தேதி ஆட்டோக்கள் ஓடாது…. வேலைநிறுத்தம்…

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தாத தமிழ்நாடு அரசை கண்டித்து மார்ச் 19ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை ஆட்டோ ஓட்டுனர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை புரசைவாக்கத்தில் அனைத்து ஆட்டோ தொழிலாளர்கள்… Read More »சென்னையில் மார்ச் 19ம் தேதி ஆட்டோக்கள் ஓடாது…. வேலைநிறுத்தம்…

சித்தராமையா, ஜெகன் மோகனுடன் திமுக அமைச்சர்கள் சந்திப்பு

இந்தியாவில் அடுத்த வருடம் தொகுதிகள் மறுசீரமைப்பு நடக்கிறது. அப்போது  வட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.  அதே அடிப்படையில் உயர்த்தினால் தமிழகம் பாதிக்கப்படும்.  இதுபோல தென்… Read More »சித்தராமையா, ஜெகன் மோகனுடன் திமுக அமைச்சர்கள் சந்திப்பு

போதைக்கு பயன்படுத்த வலி நிவாரண மாத்திரைகள்… 2 இளைஞர்கள் கைது…

சென்னை மதுரவாயல் சுற்று வட்டார பகுதிகளில் வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்தி இளைஞர்கள் சிலர் போதை அடைவதாகவும், மற்ற இளைஞர்களுக்கு விற்பனை செய்வதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுரவாயல் மேம்பாலத்தின் சர்வீஸ் சாலை… Read More »போதைக்கு பயன்படுத்த வலி நிவாரண மாத்திரைகள்… 2 இளைஞர்கள் கைது…

22ம் தேதி தென்மாநில தலைவர்கள் கூட்டம்- பிஜூ ஜனதா தளம் பங்கேற்கும்

  • by Authour

இந்தியாவில்  வரும் 2026ம் தேதி  மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி மறுவரையறை செய்யப்படும்போது,   வட மாநிலங்களில் , குறிப்பாக உ.பி,  பீகார் உள்ளிட்ட மாநிலங்களில்  மக்களவை தொகுதி அதிகரிக்கப்படும்.… Read More »22ம் தேதி தென்மாநில தலைவர்கள் கூட்டம்- பிஜூ ஜனதா தளம் பங்கேற்கும்

சென்னை … பஸ் சாலையின் நடுவில் பழுதாகி நின்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு…

  • by Authour

போரூரில் இருந்து ராமாபுரம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து முடங்கியது. எம்ஜிஆர் பாலம் மீதும் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்-கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொளுத்தும் வெயிலில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்-வாகன ஓட்டிகள் கடும்… Read More »சென்னை … பஸ் சாலையின் நடுவில் பழுதாகி நின்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு…

சிம்பொனியை டவுன்லோடு செய்து கேட்காதீர்கள்- இளையராஜா

  • by Authour

இசை அமைப்பாளர் இளையராஜா லண்டனில்  சிம்பொனி அரங்கேற்றம் செய்தார்.  இன்று காலை அவர்  சென்னை திரும்பினார். அவருக்கு தமிழக அர சு  சார்பில்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில்  இளையராஜா கூறியதாவது:   அரங்கேற்றம்… Read More »சிம்பொனியை டவுன்லோடு செய்து கேட்காதீர்கள்- இளையராஜா

error: Content is protected !!