Skip to content

சென்னை

சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்…. இன்டர்போல உதவியை நாட போலீஸ் முடிவு

  • by Authour

சென்னையில் உள்ள 10க்கும் மேற்பட்ட  பள்ளிகளுக்கு நேற்று காலை 10 மணியளவில் மின்னஞ்சல் மூலம் ஒரு மிரட்டல் தகவல் வந்தது. அந்த தகவலில், ‘உங்கள் பள்ளியில் வெடிகுண்டுவைக்கப்பட்டுள்ளது. உடனடியாக உரிய நடவடிக்கை எடுங்கள். தாமதித்தால்… Read More »சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்…. இன்டர்போல உதவியை நாட போலீஸ் முடிவு

சென்னை…..பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்….. பெற்றோர் பதற்றம்

சென்னை அண்ணாநகர் முகப்பேர்  , ஜேஜேநகர், கோபாலபுரம்,  பாரீஸ் ஆகிய இடங்களில் உள்ள 4 பள்ளிகள் உள்பட பல பள்ளிகளுக்கு  இன்று மதியம்  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு… Read More »சென்னை…..பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்….. பெற்றோர் பதற்றம்

போனில் வந்த இன்ப அழைப்பு… நேரில் சென்ற பொறியாளருக்கு அடிஉதை

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (37). சாப்ட்வேர் என்ஜினீயர். இவருடன் இளம்பெண் ஒருவர் இணையதளம் மூலம் பழக்கம் ஆனார். அந்த இளம்பெண் அவரை காதலிப்பதாக சொன்னார். முகத்தை பார்க்காமல், முகவரியும் தெரியாமல் அந்த இளம்பெண்ணின்… Read More »போனில் வந்த இன்ப அழைப்பு… நேரில் சென்ற பொறியாளருக்கு அடிஉதை

ஸ்பெயின் பயணம்….. சாதனை பயணம்….. சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் பேட்டி

தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் பல்வேறு தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்ப்பதற்காக  ஸ்பெயின் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார். கடந்த மாதம் ஜனவரி 27-ந் தேதி ஸ்பெயின் புறப்பட்டுச் சென்ற அவர் பல்வேறு தொழில் நிறுவனங்களின்… Read More »ஸ்பெயின் பயணம்….. சாதனை பயணம்….. சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் பேட்டி

சென்னையில் ஸ்கேட்டிங் போட்டி… ஸ்ரீரங்கம் சிறுவன் இமாலய சாதனை…

  • by Authour

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முழுவதற்குமான சிறுவர் ஸ்கேட்டிங் (4 வயது முதல் 12 வயது வரை) போட்டியில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சார்ந்த திரு. S.V. பிரசாந்த் & சர்மதா தம்பதியினுருடைய மகனும், ரயில்வே எஸ்.ஆர்.எம்.யூ… Read More »சென்னையில் ஸ்கேட்டிங் போட்டி… ஸ்ரீரங்கம் சிறுவன் இமாலய சாதனை…

வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீச்சு… பயணிகள் அதிர்ச்சி…

  • by Authour

சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்து கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேகத்தில்… Read More »வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீச்சு… பயணிகள் அதிர்ச்சி…

அண்ணன் மகளை விபசாரத்தில் தள்ளிய கொடூர அத்தை…. அதிர்ச்சி..

சென்னை காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி இந்தச் சிறுமிக்கு திடீரென வாந்தி,… Read More »அண்ணன் மகளை விபசாரத்தில் தள்ளிய கொடூர அத்தை…. அதிர்ச்சி..

வரும் 5ம் தேதி சென்னையில் இசை நிகழ்ச்சி…

சர்வதேச அமைப்பான யுனெஸ்கோ சென்னையின் பாரம்பரியம் மிக்க செவ்வியல் இசையின் சிறப்புகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இசை நகரமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பினை கொண்டாடும் வகையில் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் பிப்ரவரி 5… Read More »வரும் 5ம் தேதி சென்னையில் இசை நிகழ்ச்சி…

”லால் சலாம்” படத்திற்கு புது சிக்கல்…. கமிஷனர் அலுவலகத்தில் புகார்…

  • by Authour

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் லால் சலாம் . இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி… Read More »”லால் சலாம்” படத்திற்கு புது சிக்கல்…. கமிஷனர் அலுவலகத்தில் புகார்…

தியாகிகள் தினம்…… அண்ணா அறிவாலயத்தில் திமுக உறுதிமொழி ஏற்பு

  • by Authour

காந்தியடிகளின் 76-வது நினைவு நாள்  இன்று அனுசரிக்கப்படுகிறது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, உயிர்த்தியாகம் செய்த உத்தம வீரர்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 30-ந்தேதி “தியாகிகள் தினம்” ஆக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில்… Read More »தியாகிகள் தினம்…… அண்ணா அறிவாலயத்தில் திமுக உறுதிமொழி ஏற்பு

error: Content is protected !!