Skip to content

சென்னை

தமிழக கட்சித் தலைவர்களுடன்…. தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் நேற்று இரவு விமானம்… Read More »தமிழக கட்சித் தலைவர்களுடன்…. தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

விருப்பமில்லையா, எழுதிகொடுத்துட்டு கிளம்புங்க’… அரசு டாக்டர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை…

சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக நிபுணர் பணியிடங்களுக்கான நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.… Read More »விருப்பமில்லையா, எழுதிகொடுத்துட்டு கிளம்புங்க’… அரசு டாக்டர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை…

தலைமை தேர்தல் ஆணையர் இன்று சென்னை வருகை

நாடாளுமன்ற  தேர்தல் அறிவிப்பு  வரும் மார்ச் 2வது வாரத்தில் வெளியாகும் என தெரிகிறது. இந்த  நிலையில் தோல்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமைை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மாநிலங்கள் தோறும்  சென்று ஆலோசனை… Read More »தலைமை தேர்தல் ஆணையர் இன்று சென்னை வருகை

வாலிபரை எட்டி உதைத்த போக்குவரத்து போலீசார்கள் 3 பேர் சஸ்பெண்ட்..

  • by Authour

சென்னை கோயம்பேடு நெற்குன்றம் மேட்டுக்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு போக்குவரத்து போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ஹேம்நாத் என்பவரை… Read More »வாலிபரை எட்டி உதைத்த போக்குவரத்து போலீசார்கள் 3 பேர் சஸ்பெண்ட்..

மக்களுடன் முதல்வர் பயனாளிகளுக்கு….. முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவி வழங்கினார்

மக்களுடன் முதல்வர் திட்ட  முகாம் தமிழ்நாடு முழுவதும் கடந்த  டிசமபர், ஜனவரி மாதங்களில் நடத்தப்பட்டது.  இந்த திட்டத்தில்   பல லட்சம் மக்கள் மனுக்கள் அளித்தனர். அந்த மனுக்களுக்கு ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும் என… Read More »மக்களுடன் முதல்வர் பயனாளிகளுக்கு….. முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவி வழங்கினார்

ரயில் மோதி பெண் வக்கீல் பரிதாப பலி….

  • by Authour

சென்னை பெருங்களத்தூர் – தாம்பரம் இடையே தண்டவாளத்தில் பெண் ஒருவர் இறந்த கிடப்பதாக தாம்பரம் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரயில்வே போலீஸார் சம்பவயிடத்திற்கு சென்று பலத்த காயங்களுடன் இறந்து கிடந்த பெண்ணின்… Read More »ரயில் மோதி பெண் வக்கீல் பரிதாப பலி….

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 23ல் சென்னை வருகை

நாடாளுமன்ற தேர்தல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் முதல்  வாரத்தில் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.  தேர்தலை நடத்த அனைத்து பணி்களையும்  செய்து முடித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.  ஏற்கனவே  தேர்தல் ஆணைய அதிகாரிகள்… Read More »தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 23ல் சென்னை வருகை

சைதை துரைசாமிக்கு ரஜினி நேரில் ஆறுதல்…

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். மேலும் விதார்த்தை வைத்து ‘என்றாவது ஒரு நாள்’ படத்தை இயக்கியிருந்தார். 2021 ஆம் ஆண்டு… Read More »சைதை துரைசாமிக்கு ரஜினி நேரில் ஆறுதல்…

சென்னை கபாலீஸ்வரர் கோயில் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர் கைது..

சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தின் நுழைவாயிலில் மர்ம நபர் ஒருவர் கடந்த 7ம் தேதி பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இது தொடர்பாக கோவில் நிர்வாகம் மயிலாப்பூர் போலீசில்… Read More »சென்னை கபாலீஸ்வரர் கோயில் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர் கைது..

மீண்டும் கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பஸ்கள் இயக்கம்…

சென்னை, கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில்,  கோயம்பேட்டை சுற்றியுள்ள… Read More »மீண்டும் கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பஸ்கள் இயக்கம்…

error: Content is protected !!