Skip to content

சென்னை

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா…… சென்னையில் இன்று தொடக்கம்

  • by Authour

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே 26-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு… Read More »ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா…… சென்னையில் இன்று தொடக்கம்

சென்னையில் பிரபல தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்… .

  • by Authour

தமிழகத்தில் சமீப காலமாக மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள பிரபல பல்வேறு பள்ளிகளுக்கு மெயில் முலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த… Read More »சென்னையில் பிரபல தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்… .

ஆட்டம் பாட்டத்துடன் ஐபிஎல் போட்டி 22ம் தேதி தொடக்கம்

  • by Authour

17-வது ஐ.பி.எல். தொடர் சென்னை சேப்பாக்கத்தில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் – பெங்களூர் ராயல் சேலஞ்சர்சும்மோதுகின்றன. இதற்கான டிக்கெட்… Read More »ஆட்டம் பாட்டத்துடன் ஐபிஎல் போட்டி 22ம் தேதி தொடக்கம்

சென்னையில் அடுத்த ஆண்டு செம்மொழி மாநாடு……. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

திமுக ஆட்சியில் கடந்த 2010ம் ஆண்டு கோவையில்  முதலாம்,  உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. வரும் 2025ம் ஆண்டு  ஜூன் மாதம்  சென்னையில்  2வது   உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்படும். இந்த… Read More »சென்னையில் அடுத்த ஆண்டு செம்மொழி மாநாடு……. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஓபிஎஸ் முகவரி தெரியாமல் போவார்…… எடப்பாடி கணிப்பு

  • by Authour

அதிமுக சார்பில் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில்  எடப்பாடி  பேசியதாவது:… Read More »ஓபிஎஸ் முகவரி தெரியாமல் போவார்…… எடப்பாடி கணிப்பு

சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னையில் இன்று காலை முதல்  10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருவான்மியூர், தி.நகர், முகப்பேர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தி.நகர் பசுல்லா சாலையில்… Read More »சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

வௌிப்படை தன்மையான நூல் கொள்முதல் இணையம்… அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்…

  • by Authour

சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொது நூலக இயக்கம் சார்பில் முதன் முறையாக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இரண்டு மாவட்ட நூலக அலுவலர் பணியிடங்களுக்கான… Read More »வௌிப்படை தன்மையான நூல் கொள்முதல் இணையம்… அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்…

பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்பு….. சென்னையில் என்ஐஏ அதிரடி சோதனை

  • by Authour

பெங்களூரு ராமேஸ்வரம் கபேவில் கடந்த  1ம் தேதி பிற்பகல்   அடுத்தடுத்து 2 டைம்பாம் வெடித்தது. இதில் 10பேர் காயமடைந்தனர்.  குண்டு வைத்தவன் அந்த ஓட்டலில் ரவா தோசை சாப்பிட்டு விட்டு  குண்டு வைத்து விட்டு… Read More »பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்பு….. சென்னையில் என்ஐஏ அதிரடி சோதனை

சென்னை வந்தார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று   பிற்பகல் சரியாக2.25 மணிக்கு  சென்னை வந்தார்.  அவர் கல்பாக்கம் அனல் மின்நிலையத்தில்  வேக ஈனுலை திட்டத்தை பிரதமர்  தொடங்கி வைக்கிறார். பின்னர்  அங்கிருந்து  விமான நிலையம் வந்து, அங்கிருந்து காரில் … Read More »சென்னை வந்தார் பிரதமர் மோடி

திமுக காணாமல் போகுமா? பிரதமர் மோடிக்கு…. கனிமொழி எம்.பி. பதிலடி

  • by Authour

பிரதமர் மோடி விழாவில் பங்கேற்ற  கனிமொழி எம்.பி. சென்னை திரும்பினார்.  அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டங்கள்  என்ன.  எதை திமுக தடுத்தது?  , தமி்ழ்நாடு எந்த திட்டத்தையும்… Read More »திமுக காணாமல் போகுமா? பிரதமர் மோடிக்கு…. கனிமொழி எம்.பி. பதிலடி

error: Content is protected !!