Skip to content

சென்னை

பிளஸ்2 தேர்வு முடிவு சற்று நேரத்தில் வெளியாகிறது

தமிழ்நாட்டில் மார்ச் 1 முதல் 22ம் தேதி வரை  நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதி இருந்தனர். இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி… Read More »பிளஸ்2 தேர்வு முடிவு சற்று நேரத்தில் வெளியாகிறது

திருமணமான பெண்ணுடன் தகாத உறவு… தட்டிக்கேட்ட தந்தையை தாக்கிய போலீஸ்காரர்..

சென்னை வேப்பேரி நெடுஞ்சாலை பகுதியில் வசித்து வருபவர் நந்தகுமார்(54). இவர் மின்ட் தெருவில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மகள் கீர்த்திகா( 23). இவருக்கும் ராஜாவு என்பவருக்கும் திருமணமானது.… Read More »திருமணமான பெண்ணுடன் தகாத உறவு… தட்டிக்கேட்ட தந்தையை தாக்கிய போலீஸ்காரர்..

முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தி்ரும்புகிறார்

முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஒருமாதமாக தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டார். தமிழகத்தில்  கட்ந்த 19ம் தேதி தேர்தல் முடிந்த நிலையில்,  29ம் தேதி முதல்வர் ஸ்டாலின்  குடும்பத்துடன் ஓய்வுக்காக  ெகாடைக்கானல் சென்றார். அங்குள்ள பாம்பார்புரம்… Read More »முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தி்ரும்புகிறார்

காவிரி நீர் விவகாரம்….. சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம்….. அமைச்சர் துரைமுருகன்

காவிரி நிர்   தரமாட்டோம் என கர்நாடக அரசு அடம் பிடிப்பது குறித்து தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தபோதும் கர்நாடக அரசு… Read More »காவிரி நீர் விவகாரம்….. சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம்….. அமைச்சர் துரைமுருகன்

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 1.25 கிலோ தங்கம்

  • by Authour

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வருவது சமீப காலமாக அதிகரித்து உள்ளது. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும் தொடர்ந்து  தங்க கடத்தல்… Read More »சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 1.25 கிலோ தங்கம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண் சடலம்….. கொலையா?

  • by Authour

சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசனில் தினந்தோறும் வடமாநிலங்களுக்கு நூற்றுக்கணக்கான ரயில்கள் சென்று வருகின்றன. மேலும் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வதால் 24 மணி நேரமும் போலீசாஸார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்… Read More »சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண் சடலம்….. கொலையா?

டைரக்டர் அமீர், ஜாபர் சாதிக் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 9ம் தேதி டெல்லியில் கைது செய்தனர்.… Read More »டைரக்டர் அமீர், ஜாபர் சாதிக் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை…… ரயிலில் அடிபட்டு 4 தொழிலாளர்கள்பலி

சென்னை குரோம்பேட்டை மற்றும்  பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர். பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற சேலத்தைச் சேர்ந்த சேகர் (40), சுப்பிரமணி (50) ஆகிய இருவரும் விரைவு… Read More »சென்னை…… ரயிலில் அடிபட்டு 4 தொழிலாளர்கள்பலி

கூரை இடிந்து 3 பேர் பலி…. சென்னை கேளிக்கை விடுதிக்கு சீல்…..2 பேர் கைது

சென்னை ஆழ்வார்ப்பேட்டை, சேமியர்ஸ் சாலையில் பிரபல மதுபான கேளிக்கை விடுதி இயங்கி வருகிறது. தொழிலதிபர்கள், ஐ.டி. நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இந்த கேளிக்கை விடுதிக்கு வந்து செல்வது வழக்கம்.  நேற்று வழக்கம் போல்  விடுதி உற்சாகமாக… Read More »கூரை இடிந்து 3 பேர் பலி…. சென்னை கேளிக்கை விடுதிக்கு சீல்…..2 பேர் கைது

ரயிலில் மூட்டை-மூட்டையாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தி வருவதாக பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது ‌. அதன் பேரில், அமலாக்கபிரிவு போலீஸார் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில்… Read More »ரயிலில் மூட்டை-மூட்டையாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது…

error: Content is protected !!