Skip to content

சென்னை

சென்னை…. மயக்க மருந்து கலந்த தீர்த்தம்….. பெண் பலாத்காரம்…. அர்ச்சகர் கைது

சென்னை பாரிமுனையில்  உள்ளது காளிகாம்பாள் கோவில். இந்த கோவிலில் தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.  வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்… Read More »சென்னை…. மயக்க மருந்து கலந்த தீர்த்தம்….. பெண் பலாத்காரம்…. அர்ச்சகர் கைது

சென்னை……. மின்சாரம் தாக்கி பயிற்சி மருத்துவர் பலி

நாமக்கல்  மாவட்டம் கீழ்வேளூரைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர் சரணிதா (32) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவராக உள்ள சரணிதா, எம்டி முடித்து  சென்னை . கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் பயிற்சி… Read More »சென்னை……. மின்சாரம் தாக்கி பயிற்சி மருத்துவர் பலி

சென்னை பிராட்வேயில் உருவாகிறது புதிய பஸ் நிலையம்

சென்னையில் மிகவும் பழமை வாய்ந்ததாகவும், சிறப்பு வாய்ந்த பஸ் நிலையமாகவும் பிராட்வே பஸ் நிலையம் திகழ்கிறது. இந்த பஸ் நிலையத்தில் கடந்த 2002-ம் ஆண்டு வரை தென்மாவட்டங்கள் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள்… Read More »சென்னை பிராட்வேயில் உருவாகிறது புதிய பஸ் நிலையம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர்கள் மாற்றம்….பயணிகள் அவதி

ெசன்னை எழும்பூர் ரயில் நிலையம் 144 ஆண்டுகள் பழமையானது. இந்த ரெயில் நிலையம் ரூ.734.91 கோடி மதிப்பில், மேம்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.விமான நிலையம் போன்ற பயணிகள் வருகை மற்றும் புறப்பாடு பகுதி, நவீன… Read More »சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர்கள் மாற்றம்….பயணிகள் அவதி

வியாபாரியிடம் பணம் பறிப்பு……. சென்னை எஸ்.எஸ்.ஐ கைது

சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் சித்திக், தயிர் வியாபாரி. இவர் கடந்த 9ம் தேதி  கீழ்ப்பாக்கத்தில் உள்ள  ஒரு ஏடிஎம்மில் பணம் செலுத்த  ஏடிஎம் அறைக்குள் சென்றார். அப்போது  போக்குவரத்து போலீஸ் உடையில் இருந்த ஒருவர் … Read More »வியாபாரியிடம் பணம் பறிப்பு……. சென்னை எஸ்.எஸ்.ஐ கைது

100% தேர்ச்சி…… தலைமை ஆசிரியர்கள், தமிழில் 100% மார்க் மாணவர்களுக்கு பாராட்டு விழா

தமிழ்நாட்டில்  கடந்த  சில தினங்களுக்கு முன் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2  தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில்  100 சதவீதம் தேர்ச்சி பெற்ற  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  உயர் கல்வி அலுவலர்களுக்கும்,  தமிழில்… Read More »100% தேர்ச்சி…… தலைமை ஆசிரியர்கள், தமிழில் 100% மார்க் மாணவர்களுக்கு பாராட்டு விழா

ரூ.3 லட்சம் லஞ்சம்….. சென்னை பெண் தாசில்தார் கைது

சென்னை ஈஞ்சம்பாக்கம் ராஜன்நகர், செல்வா நகர் பகுதிகளுக்கு செல்வதற்காக 40 அடி சாலை இருந்தது. இந்த சாலை ஆக்கிரமிக்கப்பட்டு தனிநபர் ஒருவர் அதில் வீடு கட்டி விட்டார். இதனால் 40 அடி சாலை 12… Read More »ரூ.3 லட்சம் லஞ்சம்….. சென்னை பெண் தாசில்தார் கைது

பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில்……. திருச்சி போலீசார் அதிரடி சோதனை

பெண் போலீசார் குறித்து  சவுக்கு சங்கர் அவதூறான பேட்டி அளித்தார். அந்த பேட்டியை  பெலிக்ஸ் ஜெரால்டு தனது  யூடியூப் சேனலில் ஒளிபரப்பினார். இது தொடர்பாக  பெலிக்ஸ்சை  திருச்சி போலீசார் டில்லி சென்று கைது செய்தனர்.… Read More »பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில்……. திருச்சி போலீசார் அதிரடி சோதனை

சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்….. சென்னையில் இன்று இரவு பார்க்கலாம்…..நாசா அறிவிப்பு

விண்வெளியில் பல்வேறு நாடுகள் இணைந்து அமைத்துள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் பூமியை சுற்றி வருகிறது. இது ஒரு பெரிய விண்கலமாகும். இது சீரான வேகம் மற்றும் திசையுடன் பூமியைச் சுற்றி வருகிறது. விண்வெளி… Read More »சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்….. சென்னையில் இன்று இரவு பார்க்கலாம்…..நாசா அறிவிப்பு

காற்றுக்காக கதவை திறந்து வைத்த ஆசிரியை பலாத்காரம்…..போதை ஆசாமிக்கு அடி உதை

சென்னை கோயம்பேடு பகுதியில்  31 வயதுடைய  தனியார் பள்ளி ஆசிரியை பணிபுரிந்து வருகிறது. இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் ஆட்டோ ஓட்டி  வருகிறார். அவர் இரவு நேரத்திலும் ஆட்டோ… Read More »காற்றுக்காக கதவை திறந்து வைத்த ஆசிரியை பலாத்காரம்…..போதை ஆசாமிக்கு அடி உதை

error: Content is protected !!