Skip to content

சென்னை

நீட் தேர்வு கண்டித்து திமுக மாணவரணி 24ம் தேதி ஆர்ப்பாட்டம்

திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி்யிருப்பதாவது: நீட் தேர்வு என்பது ஏழை-எளிய மாணவர்களை தகுதி என்ற பெயரில் மருத்துவக் கல்வி பயிலவிடாமல் ஓரங்கட்ட பாசிச பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்ட… Read More »நீட் தேர்வு கண்டித்து திமுக மாணவரணி 24ம் தேதி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

  • by Authour

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று மாநில பாஜக மையக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள மாநில பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலலயத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய… Read More »தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

நான் முதல்வன் திட்டம்…..லண்டன் சென்ற மாணவர்கள்…. சென்னை திரும்பினர்

  • by Authour

தமிழ்நாட்டில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளுடன் வேலைவாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அந்த வகையில் லண்டன் பல்கலைக்கழகத்திற்கு ஒரு வார திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாணவர்கள் அனுப்பி… Read More »நான் முதல்வன் திட்டம்…..லண்டன் சென்ற மாணவர்கள்…. சென்னை திரும்பினர்

பிரதமர் மோடி 20ம் தேதி சென்னை வருகிறார்

  • by Authour

சென்னை எழும்பூரில் இருந்து  நாகர்கோவில் வரை  வந்தே பாரத் ரயில் சேவை வரும் 20ம் தேதி  தொடங்குகிறது. இந்த ரயில்  சேவையை தொடங்கி வைக்க   பிரதமர் மோடி 20ம் தேதி சென்னை வருகிறார்.   எழும்பூர்… Read More »பிரதமர் மோடி 20ம் தேதி சென்னை வருகிறார்

சென்னையில் விற்கப்படும் தாய்ப்பால்….. பகீர் தகவல்கள்

சென்னை மாதவரத்தில் உள்ள ஒரு மருந்து கடையில் தாய்ப்பால் விற்பனை நடைபெறுவது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டு அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இப்போது அரும்பாக்கத்தில் ஒரு கடையில் தாய்ப்பால், தாய்ப்பால் பவுடர் விற்பனை நடைபெறுவது… Read More »சென்னையில் விற்கப்படும் தாய்ப்பால்….. பகீர் தகவல்கள்

சென்னையில் தாய்ப்பால் விற்பனை…. கடைக்கு சீல்…. அதிகாரிகள் அதிரடி

உலகிலேயே கலப்படம் இல்லாத ஒரு பொருள் தாய்ப்பால்.  ஒவ்வொரு தாயும் தனது ரத்தத்தை பாலாக்கி தன் குழந்தைகளுக்கு கொடுக்கிறாள். அதனால் தான் தாய்ப்பால் குழந்தைகளுக்கு உணவாகவும், நோய் எதிர்ப்பு சக்தியாகவும் விளங்குகிறது. தாய்ப்பால் தானம்… Read More »சென்னையில் தாய்ப்பால் விற்பனை…. கடைக்கு சீல்…. அதிகாரிகள் அதிரடி

சென்னையில் வீடு புகுந்து நடிகை பலாத்காரம்…. நடிகரின் டிரைவர் கைது

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர், தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து   வேறுபாடு காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி… Read More »சென்னையில் வீடு புகுந்து நடிகை பலாத்காரம்…. நடிகரின் டிரைவர் கைது

தமிழர்களை இழிவுபடுத்திய மோடியை கண்டித்து சென்னையில் சுவரொட்டி

தமிழ்நாட்டிற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி, கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய உள்ளார். இந்நிலையில் மோடியின் தமிழக வருகையை கண்டித்து திமுக வழக்கறிஞர் ஹேமந்த் அண்ணாதுரை என்பவர் Go Back… Read More »தமிழர்களை இழிவுபடுத்திய மோடியை கண்டித்து சென்னையில் சுவரொட்டி

சென்னை விமான நிலையத்தில் நிர்வாணமாக ஓடிய பயணி….அதிகாரிகள் அதிரடி

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஐக்கிய அரபு நாடான அபுதாபிக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் செல்ல வந்த பயணிகளின் உடைமைகளை  பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டு இருந்தனர்.… Read More »சென்னை விமான நிலையத்தில் நிர்வாணமாக ஓடிய பயணி….அதிகாரிகள் அதிரடி

சென்னை…. மயக்க மருந்து கலந்த தீர்த்தம்….. பெண் பலாத்காரம்…. அர்ச்சகர் கைது

சென்னை பாரிமுனையில்  உள்ளது காளிகாம்பாள் கோவில். இந்த கோவிலில் தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.  வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்… Read More »சென்னை…. மயக்க மருந்து கலந்த தீர்த்தம்….. பெண் பலாத்காரம்…. அர்ச்சகர் கைது

error: Content is protected !!