Skip to content

சென்னை

பார்முலா4 கார் பந்தயம்…. சென்னையில் இன்று தொடக்கம்

  • by Authour

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் நடத்தப்பட உள்ளது. தெற்கு ஆசியாவில் முதல்முறையாக நடத்தப்படும் இரவு நேர ஃபார்முலா… Read More »பார்முலா4 கார் பந்தயம்…. சென்னையில் இன்று தொடக்கம்

சென்னையில் 31ம் தேதி பார்முலா 4 கார்பந்தயம்

  • by Authour

சென்னையில் வரும் 31, செப்டம்பர் 1 ஆகிய  தேதிகளில்  பார்முலா 4 கார்பந்தயம் நடக்கிறது. அண்ணாசாலை, சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம் வழியாக கார்கள் தீவுத்திடலை அடையும். இந்த போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்.… Read More »சென்னையில் 31ம் தேதி பார்முலா 4 கார்பந்தயம்

சென்னை ……3 ராக்கெட்டுகள்….வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

  • by Authour

தமிழ்நாட்டைச் சேர்ந்த  ஸ்பேஸ் ஸோன் இந்தியா நிறுவனம், மறுபயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் ‘மிஷன் ரூமி 2024’ திட்டத்தின் கீழ் RHUMI 1 என்ற  ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மறு பயன்பாட்டு ராக்கெட்டான… Read More »சென்னை ……3 ராக்கெட்டுகள்….வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

மநீம செயற்குழு கூட்டம்….. இன்று நடக்கிறது

  • by Authour

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை)  காலை 11 மணிக்கு சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெறுகிறது.  இந்தக்… Read More »மநீம செயற்குழு கூட்டம்….. இன்று நடக்கிறது

சென்னை கால்சென்டரில் உளவுத்துறை அதிகாரிகள் ரெய்டு

  • by Authour

சென்னை ஆயிரம் விளக்கில் தனியார் கால் சென்டரில் உளவு மற்றும் தகவல் தொடர்புதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் கால் சென்டரில் சிம் கார்டுகளை சட்டவிரோதமாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பயன்படுத்திய Sim… Read More »சென்னை கால்சென்டரில் உளவுத்துறை அதிகாரிகள் ரெய்டு

வாழ்வு தேடி வந்த பலருக்கும் வசந்தம் தரும் தாய்….. சென்னை…முதல்வர் பதிவு

  • by Authour

“சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று ஆகஸ்ட் 22-ம் தேதி ‘சென்னை தினம்’ கொண்டாடப்படுகிறது. சென்னை ‘385’… Read More »வாழ்வு தேடி வந்த பலருக்கும் வசந்தம் தரும் தாய்….. சென்னை…முதல்வர் பதிவு

துப்பாக்கியால் சுட்டு சென்னை ரவுடியை பிடித்த பெண் எஸ்.ஐ.

  • by Authour

சென்னை டி.பி.சத்திரத்தில் காவலர்களை தாக்கிய ரவுடி ரோஹித் ராஜனை போலீசார் சுட்டுப் பிடித்தனர். பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய ரவுடி ரோஹித் ராஜன் தேனியில் பதுங்கி இருந்ததாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தேனி… Read More »துப்பாக்கியால் சுட்டு சென்னை ரவுடியை பிடித்த பெண் எஸ்.ஐ.

சிறந்த கல்வி நிறுவனம்… சென்னை ஐஐடி …….இந்தியாவில் நம்பர் 1

  • by Authour

நடப்பாண்டில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி  சென்னை ஐஐடி இந்தியாவில் ஒட்டுமொத்த பிரிவில்  முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.    பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் 2வது இடத்தை… Read More »சிறந்த கல்வி நிறுவனம்… சென்னை ஐஐடி …….இந்தியாவில் நம்பர் 1

சென்னை, திருச்சியில் கனமழை….. டெல்டாவிலும் மழைக்கு வாய்ப்பு

 சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தொடங்கி இரவு விடிய விடிய பரவலாக மழை பெய்தது.  சென்னையில் நேற்று இரவு முதல் பரவலாக பல பகுதிகளில் 2 செ.மீ முதல் 12 செ.மீ. வரை மழை பதிவாகி… Read More »சென்னை, திருச்சியில் கனமழை….. டெல்டாவிலும் மழைக்கு வாய்ப்பு

சென்னை பெண் எஸ்எஸ்ஐ மாரடைப்பால் உயிரிழப்பு…

  • by Authour

சென்னை பெரவல்லூர் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் ஜெயசித்ரா (49).  செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு  உதவி  ஆய்வாளராக பணி புரிந்து வந்த ஜெயச்சித்ரா, திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வசித்து வருகிறார்.  1997… Read More »சென்னை பெண் எஸ்எஸ்ஐ மாரடைப்பால் உயிரிழப்பு…

error: Content is protected !!